யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை
யானைகள் முகாம்கள் அமைக்கப்பட்ட காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெருமளவில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் மரங்கள் தேவை பட்டதால்தான். அன்று ரயில்வேக்கு மரங்கள் வேண்டி இருந்தன. காரணம், அப்போதுதான்… Read More »யானை டாக்டரின் கதை #11 – டாப்ஸ்லிப் நாட்கள் (1957-60) – சுப்பிரமணி முகாமுக்கு வந்த கதை










