Skip to content
Home » பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

‘மன் கீ பாத்’ #2 – காசு பணம் கிடைக்காத அரசியலில் ஏன் அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்?

விவசாயிகள், தங்கள் பிள்ளைகள் ஐடி படித்துவிட்டு அமெரிக்காவுக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். என்னுடைய சக பதிப்பாளர்களைப் பார்த்தால் ஓரிருவர் தவிர பிறருடைய அடுத்த தலைமுறை யாருமே பதிப்புத்… Read More »‘மன் கீ பாத்’ #2 – காசு பணம் கிடைக்காத அரசியலில் ஏன் அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்?

‘மன் கீ பாத்’ #1 – அகாடெமியில் அறிவியல்

சென்னையைச் சேர்ந்த ‘கணித அறிவியல் கழகம்’ (Institute of Mathematical Sciences), ஒவ்வோர் ஆண்டும் Science at the Sabha என்ற நிகழ்ச்சியை சென்னை மியூசிக் அகாடெமியில்… Read More »‘மன் கீ பாத்’ #1 – அகாடெமியில் அறிவியல்

ஹிக்ஸ் போஸான்: ஒரு பொருளுக்கு நிறை எப்படி ஏற்படுகிறது?

(ஹிக்ஸ் போஸான் கருத்தாக்கத்தை முன்வைத்த பீட்டர் ஹிக்ஸ் காலமானார். 2012-ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை ஹிக்ஸ் போஸான் குறித்த ஓர் அறிமுகத்தைத் தருகிறது.) பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில்… Read More »ஹிக்ஸ் போஸான்: ஒரு பொருளுக்கு நிறை எப்படி ஏற்படுகிறது?

ஓங்கி உலகளந்த உத்தமன்

கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

விஷ்ணு புராணத்தின் மூன்றாவது புத்தகம், இரண்டாவது அத்தியாயத்தில் ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது. “விஷ்ணுவே கஷ்யபருக்கும் அதிதிக்கும் வாமனன் என்ற மகனாகப் பிறந்தார்; மூன்றடிகளால் இந்த… Read More »கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

சம்ஹார மூர்த்தி

கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

மாஹேஷ்வர வடிவங்கள் என்று இருபத்தைந்து வடிவங்கள் உள்ளன என்பதைப் பற்றி சிவனுடைய ந்ருத்த வடிவங்களைப் பற்றிப் பார்க்கையில் குறிப்பிட்டிருந்தேன். சிவபெருமானுக்கு சம்ஹார, அனுக்ரஹ, ந்ருத்த வடிவங்கள் உள்ளன.… Read More »கல்லும் கலையும் #12 – ஓங்குமலைப் பெருவில் பாம்பு நாண்கொளீஇ ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றிய கறைமிடற்று அண்ணல்

நரசிம்மர்

கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதரும் சிங்கத்தைப் பற்றி… Read More »கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட

சிறுமணவூர் முனுசாமி முதலியார், நடராஜ பத்து என்ற பெயரில் பத்து அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தப் பத்து பாடல்களில் இரண்டாவது பாடல் இது: மானாட மழுவாட மதியாட… Read More »கல்லும் கலையும் #10 – மானாட மழுவாட மதியாட புனலாட

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #9 – ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்

பொன்னிற மானைப் போன்றவள், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன மாலையை அணிந்தவள், சந்திரனின் மென்மையான ஒளியை உடையவளான லக்ஷ்மியை, ஓ அக்னியே, எனக்குள்ளே நிரப்புவாயாக! இந்த வரிகளுடன் தொடங்குகிறது… Read More »கல்லும் கலையும் #9 – ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #8 – அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!

விறல்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும் அறனும் ஆர்வலர்க்கு அளியும் நீ! திறனிலோர் திருத்திய தீதுசீர் சிறப்பின் மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ! அங்கண் ஏர் வானத்து அணிநிலாத்… Read More »கல்லும் கலையும் #8 – அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!

கல்லும் கலையும்

கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தி பற்றிப் பார்த்தோம். சிவனின் ஒரு வடிவம்தான் தக்ஷிணாமூர்த்தி எனும் தென்திசைக் கடவுள், சிவனுடைய கருவறை சுற்றுச் சுவரில் தெற்குக் கோஷ்டத்தில்… Read More »கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!