அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்
இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆங்கிலேயர் காலத்தின்போது மன்னராட்சி நடைபெற்றது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வூர், தொண்டைமான் மன்னர்களால் புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த புதுக்கோட்டை பிராந்தியம், சோழர்-பாண்டியர்-முத்தரையர்-இருக்குவேள்-பல்லவர்… Read More »அரிய கல்வெட்டுகள் #9 – புதுக்கோட்டை சமணர் கல்வெட்டுகள்










