இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு
போயுமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனீஸ், மௌரியப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கத் தூதராக இந்தியாவிற்கு வருகை தந்தார். சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தியா, சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி… Read More »இயற்கை வரலாறு வழியாக இந்தியா #4 – மெகஸ்தனீசின் இண்டிகாவில் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு










