Skip to content
Home » Archives for கோபு ரங்கரத்னம்

கோபு ரங்கரத்னம்

கோபு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவில் கணினிப் பொறியியலில் BE பட்டமும், அமெரிக்காவில் கணினி அறிவியலில் MS பட்டமும் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். மென்பொருளால் சலிப்படைந்து இந்தியா திரும்பிய அவரது ஆர்வம் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு என்று பிற திசைகளில் திரும்பியது. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ஒரு பகுதியாக அவர் பல தள கருத்தரங்குகளில் கலந்துகொண்டும், அவற்றை ஏற்பாடு செய்தும் வருகிறார். வராஹமிஹிர அறிவியல் மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர், இது பொதுமக்களுக்கு அறிவியல் குறித்த மாதாந்திர விரிவுரைகளை நடத்துகிறது. மேலும் இந்திய வானியல் மற்றும் கணிதம், பல்லவ கிரந்த எழுத்து பற்றிய பாட வகுப்புகளை பொது மக்களுக்கு நடத்தி வருகிறார்.

விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

நியூட்டனுக்கு ஒரு தலைமுறை முன் வாழ்ந்த ஆங்கிலேயக் கணித மேதை ஜான் நேப்பியர் (John Napier). லாகரிதம் (Logarithm) கண்டுபிடித்தவர். இவரது வம்சாவளி இங்கிலாந்தின் அரசருக்கு நெருக்கமாகப்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #16 – சென்னைப் பட்டணத்தில் விஞ்ஞானம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

1784இல் வில்லியம் ஜோன்ஸ் தொடங்கிவைத்த மொழியியல் புரட்சி மற்ற நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்கியது. 1789இல் அமெரிக்கப் புரட்சிக்கு உதவியதாலும், நாட்டுச் செலவில் கட்டுப்பாடு தவறியதாலும், நிதிபற்றா நிலைமைக்குச்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #15 – சித்திரம் பேசியது (Egyptian Hieroglyphs)

sir william jones

விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

1757இல் ராபர்ட் கிளைவ் (Robert Clive) வங்காள நவாபைத் தோற்கடித்து, அதுவரை கம்பெனியாக விளங்கிய நிறுவனத்தை நாடாளும் நிறுவனமாக மாற்றி, அதுவரை யாரும் உலுக்காத விதம் வரலாற்றை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #14 – எங்கிருந்தோ வந்தான் – வில்லியம் ஜோன்ஸ் 

விசை-விஞ்ஞானம்-வரலாறு #13 – யுகே யுகே சம்பவம் – புவியியல்

அமெரிக்கோ வெஸ்பூச்சி (Amerigo Vespucci), கொலம்பஸ் சென்ற கடல்வழியில் இரண்டு புதிய கண்டங்களை 1497இல் கண்டுபிடித்தார். இவ்விரண்டு கண்டங்களுக்கு வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா என்று அவர் பெயரையே… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #13 – யுகே யுகே சம்பவம் – புவியியல்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #12 – இளமையில் கல் – புவியியல்

‘இயற்கையில் (பூமியில்) தோன்றும் உயர்திணை அஃறிணைகளின் கால மாற்றங்களை ஆராயும் அறிவியல் துறையே புவியியல்’ என்று சார்ல் லயல் (Charles Lyell) தன் ‘புவியியல் அடிப்படைகள்’ (Principles… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #12 – இளமையில் கல் – புவியியல்

cotton revolution

விசை-விஞ்ஞானம்-வரலாறு #11 – பருத்திப் புரட்சி

மசிலிப்பட்டினத்தில் புயல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் கூவம் நதி கடல் புகுந்த மதறாசபட்டினத்தில், 1639இல் பூந்தமல்லியில் இறங்கியிருந்த ஆங்கிலேய கம்பெனியின் பிரான்சிஸ் டேவும் (Francis Day) ஆண்டுரூ… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #11 – பருத்திப் புரட்சி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #10 – தறிமேலழகர்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பது செவிவழி வழக்கு. வக்கீல் கோட்டு சூட்டைக் கழற்றி எறிந்துவிட்டு, காதி வேட்டி அணிந்த காந்தி கதை நம் பாரதத்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #10 – தறிமேலழகர்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

1743இல் மேல்தட்டு நிலப்பிரபு குடும்பத்தில் பிறந்த அந்துவான் லவோய்சியே (Antoine Lavoisier) பள்ளிக்காலம் முடிந்தவுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். லவோய்சியே ஒரு பன்முக வித்தகர். பல துறைகளில்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #9 – அந்துவான் லவோய்சியே – நவீன வேதியியலின் தந்தை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #8 – கற்க கசடற காற்றை

காற்றுக்குக் கனம் உண்டு என்று கெலிலீயோ கண்டுபிடித்தார். கனத்தால் காற்றுக்கு அழுத்தம் உண்டு என்று தாரிசெல்லி உணர்ந்தார். அதைக் கணிக்க பாரோமீட்டரை உருவாக்கினார். குதிரைகள் இழுத்தும் பிரிக்க… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #8 – கற்க கசடற காற்றை

விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்

சமையல் கலையிலும் மருத்துவத்திலும் தொடங்குகிறது ரசாயனம் எனும் வேதியியலின் கதை. களிமண் பிடித்து பானை, செங்கல் செய்தது, நெருப்பில் எரித்து, பின்னர் பானைகளில் உணவு சமைத்தது ஆகியவை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #7 – பஞ்ச பூத யுகம்