Skip to content
Home » Archives for ஸ்ரீதர் நாராயணன்

ஸ்ரீதர் நாராயணன்

இலக்கியச் சிற்றிதழ்களில் நேர்காணல், நூல் விமர்சனம் என முன்னோடி எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ்களை ஒருங்கிணைத்து, பங்காற்றியிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் ஈர்ப்பு கொண்டவர். படிமங்களற்ற கவிதை வடிவம் கொண்டு வாழ்க்கையின் சித்திரங்களைக் காட்சிப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொடர்புக்கு : vnsridhar@gmail.com

தமிழும் அறிவியலும்

தமிழும் அறிவியலும் #6 – அறியாமையின் புனிதமும், அறிவியலின் தெளிவும்

அறிவியலின் தீர்க்கமான முன்னேற்றத்தைப் பற்றிய பொதுக் கருத்துகளில் அவ்வப்போது கற்பனைச் சித்திரங்கள் கலந்துவிடுகின்றன. உண்மையின் தீர்க்கம், எளியோர்க்குச் சற்று ஒவ்வாமையைத்தான் அளிக்கின்றது. கற்பிதங்கள் அவர்களை எளிதாகப் பற்றிக்… Read More »தமிழும் அறிவியலும் #6 – அறியாமையின் புனிதமும், அறிவியலின் தெளிவும்

தமிழும் அறிவியலும் #5 – கிருமிச் செரு

மானுடவியல் ஆய்வுகள் எல்லாம் அறிவியலின் வரையறையைக் கடந்தது என்பார்கள். ஏனென்றால், பண்பாட்டுத் தளத்தில் அதன் கலாசார வரலாற்றுப் பின்னணியை அறிவியல் விதிகள் கொண்டு முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது… Read More »தமிழும் அறிவியலும் #5 – கிருமிச் செரு

மேரி க்யூரி

தமிழும் அறிவியலும் #4 – நவீன அறிவியலின் இரசவாதம்

கற்கள் கொண்டு ஆயுதம் செய்து, ஊன் வேட்டையாடி, நதிக்கரையோரமாக நகரங்கள் சமைத்து, பருவ மாற்றம் கண்டுணர்ந்து வேளாண்மை செய்து, குடிகளாகக் கூடி வாழச் சட்டங்கள் இயற்றி, அரசு… Read More »தமிழும் அறிவியலும் #4 – நவீன அறிவியலின் இரசவாதம்

S. Chandrasekhar

தமிழும் அறிவியலும் #3 – காலமற்ற வெளியும் சந்திரசேகர் வரையறையும்

காலமற்ற வெளியை என்னவென்று குறிப்பிடுவது? அப்படியானதொரு வெளியில், அறிவியல் அடிப்படைக் கோட்பாடுகள் முற்றிலும் செயலிழந்து போய்விடுவதால், அதை மனிதனால் உருவகப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இன்றைய வானியற்பியல் அறிஞர்கள் (Astrophysics)… Read More »தமிழும் அறிவியலும் #3 – காலமற்ற வெளியும் சந்திரசேகர் வரையறையும்

C.R. Rao

தமிழும் அறிவியலும் #2 – சி.ஆர். ராவ் : கடந்து வந்த தூரம்

மானுடவியல், தொல்லியல், மொழியியல், பண்பாடு எனப் பல துறைகளிலும் நடைபெறும் ஆய்வுகள் அறிவியல் கோட்பாடுகளைக் கொண்டுதான் தீர்க்கமாக வரையறுக்கப்படுகின்றன. அவற்றின் பேசுபொருளின் மிகப் பிரதானமான அம்சமாக இருப்பது… Read More »தமிழும் அறிவியலும் #2 – சி.ஆர். ராவ் : கடந்து வந்த தூரம்

தமிழும் அறிவியலும்

தமிழும் அறிவியலும் #1 – சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென

மனித இனத்தின் மிகத் தொன்மையான இலக்கிய வெளிப்பாடு எனக் குகை ஓவியங்களைச் சொல்வார்கள். இந்தோனேசியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட, கல்தோன்றி மண்தோன்றா தொல் பழங்காலத்தைச் சேர்ந்த குகை வளாகம் 45,000… Read More »தமிழும் அறிவியலும் #1 – சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென