Skip to content
Home » பத்தி » Page 2

பத்தி

பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்

சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம் தேவையில்லை. பாடல்வரிகளை தப்பில்லாமல் பாடினால் போதும். நாலைந்து… Read More »பன்னீர்ப்பூக்கள் #16 – மயக்கம் எனது தாயகம்

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப்பூக்கள் #15 – புங்கம்பூ

எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் திடல் எங்களுக்குக் கிடைத்த மாபெரும் ஒலிம்பிக் மைதானம். பேஸ் பால், கிரிக்கெட், கபடி, கோகோ, ரிங்பால் என நாங்கள் விளையாடும் எல்லா… Read More »பன்னீர்ப்பூக்கள் #15 – புங்கம்பூ

திறப்பு விழா

பன்னீர்ப்பூக்கள் #14 – திறப்பு விழா

‘அன்புள்ள மாணவர்களே. இந்தப் பிரார்த்தனை வேளையில் உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று தொடங்கினார் எங்கள் தலைமையாசிரியர். அடுத்த கணமே, வரிசையில் எனக்கு இடது… Read More »பன்னீர்ப்பூக்கள் #14 – திறப்பு விழா

Manipur Viral Video

யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!

மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இல்லை, பிரதமர் அவர்களே! இதற்கு அவமானப்பட வேண்டியது ஒட்டுமொத்த நாடும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #35 – உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!

யாதும் காடே, யாவரும் மிருகம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

காளியம்மா சொன்ன சிணுக்கோலிக் கதையை, வெள்ளத்துரைச்சி அடியோடு மறுத்தது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாய்மொழி மரபிற்கு இலக்கணம் உண்டா? தேவதைக் கதைகளுக்கென்று ஒரு யாப்பியல் இருக்க முடியுமா?… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?

வ.உ.சி

என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த பலரால் எளிமையாகவும் சுவையாகவும் எழுத முடிவதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர்… Read More »என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

‘இது கதை அல்ல!’

யாதும் காடே, யாவரும் மிருகம் #33 – ‘இது கதை அல்ல!’

அவர் பெயர், வெள்ளத்தொரச்சி. அவர் சொல்லும் கதைகளில் யாருக்கும் பெயர்கள் இல்லை. அப்படியோர் அற்புதமான கதைசொல்லி. தன் வாழ்நாள் முழுக்க காட்டுக்கதைகளை மட்டுமே சொல்லி வந்தவர். மேற்கு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #33 – ‘இது கதை அல்ல!’

இருளும் ஒளியும்

என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

‘உங்கள் புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது, மன்னிக்கவும் இதை என்னுடைய சாதனையாகவோ வெற்றியாகவோ பார்க்கமுடியவில்லை… Read More »என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

மாமன்னன்

யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

மாமன்னன் பார்த்தேன். மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள். என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்கள் இவை. 1. ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல், கலை வெளிப்பாடுகளிலிருந்து வெளியேறி அதிகாரத்தை அடைதல் நோக்கி… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #32 – கோமாளியும் மாமன்னனும்

காட்டுக்கதைகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!

முதல் பத்து நாட்களுக்கு எனக்கு எந்த வழக்காறுகளும் கிடைக்கவில்லை.  நாட்டுப்புறவியலில் ஒரு மூட நம்பிக்கை உண்டு என்று சொன்னேன் அல்லவா?  அது மூடநம்பிக்கை அல்ல, நிஜம். நானோ… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #31 – ‘எதிர்த்தரவு’ –  காட்டுக்கதைகள்!