Skip to content
Home » எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பாரதத்தின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் அரசர்களாக இருந்திருக்கிறார்கள், திறமையான நிர்வாகிகளும் மன்னர்களாகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டையும் தாண்டி, சிறந்த புலமையும் கல்வியறிவும் கொண்ட பண்டிதர்கள்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்குப் பிறகு, வட பாரதத்தில் இருந்த பல அரசுகள் தனித்தனியாகப் பிரிந்து தன்னாட்சி பெற்று ஆளத்தொடங்கின. அவற்றில் ஒன்று கஷ்மீரை மையமாகக் கொண்டு ஆளத்தொடங்கிய கர்கோட… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #13 – லலிதாதித்ய முக்தாபிதர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சியை அளித்த தந்தை – மகன்களில் சமுத்திரகுப்தர் – இரண்டாம் சந்திரகுப்தருக்கு அடுத்தபடியாக காலவரிசைப்படி வருவது மகேந்திரபல்லவரும் அவரது மைந்தரான நரசிம்ம… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

வடக்கில் ஹர்ஷவர்த்தனரும் மத்திய இந்தியாவில் இரண்டாம் புலகேசியும் பேரரசுகளை உருவாக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் தென்பகுதியில் ஆட்சிக்கு வந்தவர் மகேந்திரவர்மர். அவருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பொயு ஏழாம் நூற்றாண்டில் பாரதத்தை ஆட்சி செய்த பெருவீரர்களில் இரண்டாவதாக நாம் பார்க்கப்போவது சாளுக்கியப் பேரரசரான இரண்டாம் புலகேசியைப் பற்றி. குப்தர்களின் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியபோது எப்படி… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த குப்தப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு சிறிய அரசுகள் தோன்றி, நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்தன. பொயு ஏழாம் நூற்றாண்டில் மூன்று… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

மூன்று பக்கம் கடல்களும் வடக்கில் இமயமலையும் இயற்கை அரண்களாகப் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த போதிலும், அரண்கள் அதிகமில்லாத நாட்டின் வடமேற்குப் பகுதி பண்டைக் காலம் முதல்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

ஒரு சிறந்த அரசன் என்றாலே, அவன் பிற நாடுகளோடு போர் செய்து அவற்றை வென்று தன்னுடைய அரசை விரிவாக்கம் செய்த வீரனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

இந்திய வரலாற்றில் தந்தையும் மகனும் பெரிய வீரர்களாகவும் பேரரசர்களாகவும் சிறப்பான ஆட்சியைத் தந்தவர்களாகவும் இருப்பது அபூர்வமான நிகழ்வாகும். அப்படி ஆட்சி செய்த மிகச் சில அரசர்களில் சமுத்திரகுப்தரும்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்

இந்தியாவின் பொற்கால ஆட்சியைத் தந்த குப்தர்களின் அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை சமுத்திரகுப்தருடையது. அவரது தந்தையான முதலாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் கங்கைச் சமவெளியில் மட்டும் இருந்த குப்தர்களின்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்