Skip to content
Home » நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #34 – நான்மணிக்கடிகை – 7

நீரால் வீறு எய்தும் விளைநிலம்; நீர்வழங்கும் பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும் நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன் ஆடலால் பாடு பெறும்… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #34 – நான்மணிக்கடிகை – 7

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #33 – நான்மணிக்கடிகை – 6

மகன் உரைக்கும் தந்தை நலத்தை; ஒருவன் முகன் உரைக்கும் உள்நின்ற வேட்கை; அகல் நீர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு வானம் உரைத்து விடும்… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #33 – நான்மணிக்கடிகை – 6

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5

யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர் கடும் பரிமாக் காதலித்து ஊர்வர்; கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு (56) (கதன்… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #31 – நான்மணிக்கடிகை – 4

கண்டதே செய்பவாம் கம்மியர்; உண்டுஎனக் கேட்டதே செய்ப புலன்ஆள்வார்; வேட்ட இனியவே செய்ப அமைந்தார்; முனியாதார் முன்னிய செய்யும் திரு (41) (கம்மியர் = கன்னார் =… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #31 – நான்மணிக்கடிகை – 4

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

நகைநலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும்; விசைமாண்ட தேர்நலம் பாகனால் பாடுஎய்தும்; ஊர்நலம் உள்ளானால் உள்ளப் படும் (26) (நகை = முகமலர்ச்சி; சில… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #30 – நான்மணிக்கடிகை – 3

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #29 – நான்மணிக்கடிகை – 2

கன்றாமை வேண்டும் கடிய; பிறர்செய்த நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்; என்றும் விடல்வேண்டும் தங்கண் வெகுளி; அடல்வேண்டும் ஆக்கம் சிதைக்கும் வினை (13) மனம் நோகும்படி பிறர் தமக்குச்… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #29 – நான்மணிக்கடிகை – 2

நான்மணிக்கடிகை

அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1

அறிமுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ‘நான்மணிக்கடிகை’ ஒன்றாகும். இந்நீதி நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். வெண்பா இலக்கணத்தில் எழுதப்பட்ட இந்நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 106 ஆகும்.… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #28 – நான்மணிக்கடிகை – 1