Skip to content
Home » எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

வடக்கில் ஹர்ஷவர்த்தனரும் மத்திய இந்தியாவில் இரண்டாம் புலகேசியும் பேரரசுகளை உருவாக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் தென்பகுதியில் ஆட்சிக்கு வந்தவர் மகேந்திரவர்மர். அவருக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #11 – மகேந்திர பல்லவர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பொயு ஏழாம் நூற்றாண்டில் பாரதத்தை ஆட்சி செய்த பெருவீரர்களில் இரண்டாவதாக நாம் பார்க்கப்போவது சாளுக்கியப் பேரரசரான இரண்டாம் புலகேசியைப் பற்றி. குப்தர்களின் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியபோது எப்படி… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #10 – இம்மடி புலகேசி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த குப்தப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு சிறிய அரசுகள் தோன்றி, நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்தன. பொயு ஏழாம் நூற்றாண்டில் மூன்று… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

மூன்று பக்கம் கடல்களும் வடக்கில் இமயமலையும் இயற்கை அரண்களாகப் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த போதிலும், அரண்கள் அதிகமில்லாத நாட்டின் வடமேற்குப் பகுதி பண்டைக் காலம் முதல்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

ஒரு சிறந்த அரசன் என்றாலே, அவன் பிற நாடுகளோடு போர் செய்து அவற்றை வென்று தன்னுடைய அரசை விரிவாக்கம் செய்த வீரனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

இந்திய வரலாற்றில் தந்தையும் மகனும் பெரிய வீரர்களாகவும் பேரரசர்களாகவும் சிறப்பான ஆட்சியைத் தந்தவர்களாகவும் இருப்பது அபூர்வமான நிகழ்வாகும். அப்படி ஆட்சி செய்த மிகச் சில அரசர்களில் சமுத்திரகுப்தரும்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்

இந்தியாவின் பொற்கால ஆட்சியைத் தந்த குப்தர்களின் அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை சமுத்திரகுப்தருடையது. அவரது தந்தையான முதலாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் கங்கைச் சமவெளியில் மட்டும் இருந்த குப்தர்களின்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

மௌரியர்களுக்குப் பிறகு தக்காணத்தில் எழுந்த பேரரசு சாதவாகனர்களுடையது. புராணங்களால் ஆந்திரர்கள் என்று சாதவாகனர்கள் குறிப்பிடப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை சாதவாகன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கல்வெட்டுகளில் பொறித்து… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

அசோகர் என்றதுமே அவர் சாலைகளை அமைத்தார், சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டார் என்று பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததுதான் நினைவுக்கு வரும். அவரது கலிங்கப்போரைப் பற்றியும் அதன்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #2 – சந்திரகுப்த மௌரியர்

வரலாற்றுக் காலத்தில் முதன்முதலாக இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்கிய பெருமை சந்திரகுப்த மௌரியரையே சேரும். இத்தனைக்கும் அவர் வலுவான பின்னணியிலிருந்து வந்தவரல்ல. அவரது தாய் தந்தையர் யார்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #2 – சந்திரகுப்த மௌரியர்