Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்

கடந்த நூற்றாண்டில் காந்தியக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வழியிலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட எண்ணற்ற இந்தியக் குடும்பங்களில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுடைய குடும்பமும் ஒன்று. அவர் தந்தையாரான சீதாராமையா… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #7 – மாபெரும் புதிர்

பனிப்போர் #7 – ஒப்பந்தங்களும் கூட்டணிகளும்

1949 ஏப்ரல் 4ஆம் தேதி, வாஷிங்டன் துறைசார் அரங்கத்தில், 12 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டார்கள். பார்ப்பதற்கு மிகச் சிறிய ஆவணம் அது. ஆனால் அதன்… Read More »பனிப்போர் #7 – ஒப்பந்தங்களும் கூட்டணிகளும்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #7 – சோனம் வாங்சுக்

புன்சுக் வாங்குடு. இந்தித் திரைப்படங்களை நீங்கள் அதிகமாகப் பார்ப்பவராக இருந்தால் இந்தப் பெயர் உங்களுக்குப் பரிச்சயமாக இருக்கும். ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரத்தின்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #7 – சோனம் வாங்சுக்

ஹெலன் கெல்லர் #5 – ஒரு புதிய மொழி

இருளும் மௌனமும் நிறைந்திருந்த தனது தனிமை உலகிலிருந்து வெளிவர ஹெலன் துடித்துக்கொண்டிருந்தாள். தன்னுடைய உலகில் நிலவிய கனத்த அமைதி நிலையை மாற்ற வெறும் சைகை மொழிகளும் பிரெய்லி… Read More »ஹெலன் கெல்லர் #5 – ஒரு புதிய மொழி

வாசிக்கும் கலை #1 – வாசிப்பு எனும் வரப்பிரசாதம்!

எந்தவொரு செயலையும் ஏன் என்ற கேள்வியுடன் தொடங்குவது அதன் மீதான ஈடுபாட்டையும் அவசியத்தையும் நம்மிடம் உருவாக்கும். ஏன் என்ற கேள்விக்கான பதிலே, அச்செயலின் அடுத்தக்கட்ட நகர்வுகளைச் செம்மைப்படுத்தி,… Read More »வாசிக்கும் கலை #1 – வாசிப்பு எனும் வரப்பிரசாதம்!

சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

மேலாண்மை (Management) என்ற கருத்தாக்கம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (சுமார் 1880-1910) தொழிற்புரட்சியின் விளைவாக முறையான கோட்பாடுகளுடன் உருவானதாகக் கூறப்படுகிறது. ஓர் இலக்கினை… Read More »சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

ஏனென்றால் நம் அடையாளங்கள் அனைத்தும் வரலாற்றோடு பிணைந்திருக்கின்றன. நான், எனது நம்பிக்கை, எனது தேர்வு, எனது அரசியல் அனைத்தையும் என் அனுபவங்கள் தீர்மானிக்கின்றன. என் அனுபவங்களை நானே… Read More »ஏன் வரலாறு? #4 – அடையாளமும் வரலாறும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

வங்கப்பிரிவினை என்று எழுத ஆரம்பித்தால் அதில் கர்சன் பிரபுவின் பெயரையும் நம் திலகரையும் விட்டுவிட்டு ஆரம்பிப்பது சரியாக அமையாது. ஜார்ஜ் நாதேனியல் பரோன் கர்சனே வங்கப் பிரிவினையை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 7 – பிரிவினையில் பிறந்த சுதேசம்

மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…

1939இல் காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை விட்டு வெளியேறிய பிறகும், ஜேபியுடன் நட்பைத் தொடர்ந்தார் மசானி. அவ்வப்போது அவரோடு கடிதப் போக்குவரத்திலும் ஈடுபட்டுவந்தார். கட்சிக்கு மீண்டும் திரும்பச் சொல்லி… Read More »மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…

இந்தியத் தொன்மக் கதைகள் #7 – மேகங்களுக்குள் ஒலித்த புல்லாங்குழல்

பண்டைய காலத்தில் பரவலாகக் காணப்பட்ட ஒரு கொடிய வழக்கம், ‘சதி’ என்னும் ‘உடன்கட்டை ஏறுதல்’. கணவன் இறந்தபின் பிரிவின் துக்கம் தாளாமல், தானாக விருப்பப்பட்டு கணவனின் உடல்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #7 – மேகங்களுக்குள் ஒலித்த புல்லாங்குழல்