Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

இன்றைய காலத்தில் மனிதனின் உயிர்நாடியாய் விளங்குகிறது பணம். காலையில் கண் விழிப்பதிலிருந்து இரவில் உறங்கச் செல்வதுவரை நாம் சுவாசிக்கும் காற்றைத் தவிர மற்ற அனைத்திற்கும் ஏதோ ஒரு… Read More »சங்க இலக்கியம் #12 – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை

இந்தியத் தொன்மக் கதைகள் #13 – நசிகேதனும் எமதர்மனும்

வேத காலத்தில் வாஜச்ரவஸ் என்கிற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நசிகேதன் என்னும் மகன் இருந்தான். உலகத்தில் உள்ள அனைத்து நன்மைகளும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்கிற… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #13 – நசிகேதனும் எமதர்மனும்

வாசிக்கும் கலை #5 – வாசிப்பின் மீதான ஆர்வம்

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலும் அதன் முழுமையான இலக்கை அடைவதில்லை. வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான முக்கிய விஷயங்களில் ஒன்று வாசிப்புப் பழக்கம். இது நமது தன்னம்பிக்கையையும் பேச்சுத்… Read More »வாசிக்கும் கலை #5 – வாசிப்பின் மீதான ஆர்வம்

சினிமாவும் சாதியும் #2 – மொழிக் கிடங்கு – சாதி – சினிமா

1980களுக்குப் பின்னர் சாதிய அடையாளங்களை உள்ளடக்கமாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. முன்பே சொன்னதுபோல், இந்தத் திரைப்படங்கள் ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான இனவரைவியல் பண்புகள் இருப்பதாகச் சித்தரித்தன.… Read More »சினிமாவும் சாதியும் #2 – மொழிக் கிடங்கு – சாதி – சினிமா

முப்பத்தாறு ரத்தினங்கள் #13 – மனிதர்களும் தெய்வமும்

தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகிவந்த தொடக்க காலத்தில் எழுதிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் பி.எஸ். இராமையா என்கிற வத்தலகுண்டு இராமையா. இளமையில் வறுமைச்சூழல் காரணமாகப் பள்ளியில் நான்காவது… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #13 – மனிதர்களும் தெய்வமும்

மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு தொடங்கி 1971 வரையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் மசானி. அவருடைய கூர்மையான அறிவும் ஆங்கிலப் புலமையும் பல… Read More »மக்கள் அரசியல் #14 – குறிஞ்சிப்பூ

ஏன் வரலாறு? #9 – காந்தியும் வரலாறும்

ஏனென்றால் இலக்கைப் போலவே அதை அடைவதற்கான வழியும் முக்கியம். ஹிட்லர் என்றதும் வானில் உயர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர்களின் கரங்கள் காந்தி என்றதும் கீழே இறங்கிவிட்டன. காந்தியைப்… Read More »ஏன் வரலாறு? #9 – காந்தியும் வரலாறும்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 14 – தண்டக்காவல் படை

வ.உ.சி, திலகர், விபின் சந்தர் பால் ஆகியோரின் கைதுப் படலம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. சூரத் மாநாட்டிற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கழுகுப்பார்வை திலகர் பிரிவின் மேல் இருந்ததை… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 14 – தண்டக்காவல் படை

முறிந்த பேனா #14 – பாதி நீதி

அன்று 13 மே 2016. இரவு 8:30 மணி. வழக்கமாக இந்த நேரத்தில் அவர் வெளியே செல்லமாட்டார். அன்று ஓர் அழைப்பு வந்தது. அதன்பின், அவசர வேலை… Read More »முறிந்த பேனா #14 – பாதி நீதி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்

இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்சியை அளித்த தந்தை – மகன்களில் சமுத்திரகுப்தர் – இரண்டாம் சந்திரகுப்தருக்கு அடுத்தபடியாக காலவரிசைப்படி வருவது மகேந்திரபல்லவரும் அவரது மைந்தரான நரசிம்ம… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #12 – வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவர்