Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

முப்பத்தாறு ரத்தினங்கள் #10 – பொய்யும் மெய்யும்

தமிழில் நாவல் எழுதும் மரபு இல்லாத ஒரு காலகட்டத்தில், அயல்நாட்டுப் படைப்புகளை வாசித்துத் தெரிந்துகொண்ட நுட்பங்களின் உதவியோடு சொந்தமாக நாவல் எழுதும் முயற்சியில் முதன்முதலாக ஈடுபட்டு ஒரு… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #10 – பொய்யும் மெய்யும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

இந்தியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்த குப்தப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு சிறிய அரசுகள் தோன்றி, நாட்டின் பல பகுதிகளில் ஆட்சி செய்தன. பொயு ஏழாம் நூற்றாண்டில் மூன்று… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #9 – ஹர்ஷவர்த்தனர்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #10 – அருணாச்சலம் முருகானந்தம்

ஜப்பானைச் சேர்ந்த EXEO Group என்ற தொலைத்தொடர்பு மற்றும் உள்கட்டமைப்பு சேவை நிறுவனம், 2024ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #10 – அருணாச்சலம் முருகானந்தம்

வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

அறிவினை மேம்படுத்தும் மகிழ்ச்சிகரமான செயலாகப் பார்த்தால் மட்டுமே வாசிப்பை நமது வாழ்நாள் முழுமைக்குமான வழக்கமாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். மாறாக, வாசிப்பானது குறிப்பிட்ட தேவைக்கு மட்டுமே என்று… Read More »வாசிக்கும் கலை #3 – வாசிப்புக்கான காலமும் சூழலும்

இந்தியத் தொன்மக் கதைகள் #10 – கர்ப்பம் தரித்த அரசன்

கிருத, திரேதா, துவாபர மற்றும் கலி என மொத்தம் 4 யுகங்கள் உள்ளதாக இந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவதான கிருத யுகம் உண்மையின் காலம் என… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #10 – கர்ப்பம் தரித்த அரசன்

முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

இரு நாட்டுத் தூதர்களை ஒரு மேடையில் அமரவைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்தியா, பாகிஸ்தான் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் காஷ்மீரில் அதை நடத்துவது,… Read More »முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

நாடு விடுதலை பெற்றபிறகு நடைபெற்ற முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் (1952, 1957 மற்றும் 1962) காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. (1952 தேர்தலில் 489… Read More »மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

சுதேசிக் கப்பலான காலியாவைத் தூத்துக்குடிக்கு விரைவாகக் கொண்டுவர நினைத்திருந்தார் வ.உ.சி. ஆயினும் பயணிகள் போக்குவரத்துக்கான சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இருந்தது. இதனால் கப்பல் பம்பாயிலிருந்து புறப்பட… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 10 – தூத்துக்குடி வந்தடைந்த சுதேசிக் கப்பல்கள்

அயோத்திதாசர் #7 – தமிழ்ப் பௌத்தக் கோட்பாடு

வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே பௌத்தம் தமிழகத்தில் வேரூன்றி நன்கு செழித்திருந்ததாக அயோத்திதாசர் கூறுகிறார். அசோகரின் ஆட்சிக்காலத்தில் அவருடைய மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்திரை மூலமாக இலங்கை… Read More »அயோத்திதாசர் #7 – தமிழ்ப் பௌத்தக் கோட்பாடு

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

மூன்று பக்கம் கடல்களும் வடக்கில் இமயமலையும் இயற்கை அரண்களாகப் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த போதிலும், அரண்கள் அதிகமில்லாத நாட்டின் வடமேற்குப் பகுதி பண்டைக் காலம் முதல்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்