Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

1935இல் ஃப்ரீடா இரண்டு முக்கியமான ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் A Few Small Nips படுகொலை ஒன்றை அவல நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது. நாளிதழில் வெளியான செய்தியை மையக்கருவாகக்… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #9 – காதலும் மனமுறிவும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

பாரதத்தின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் அரசர்களாக இருந்திருக்கிறார்கள், திறமையான நிர்வாகிகளும் மன்னர்களாகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டையும் தாண்டி, சிறந்த புலமையும் கல்வியறிவும் கொண்ட பண்டிதர்கள்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #14 – அமோகவர்ஷ நிருபதுங்கர்

ஹெலன் கெல்லர் #10 – முதல் அங்கீகாரம்

ஹெலன் கெல்லரின் வாழ்க்கைப் பயணம் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஹெலன் கெல்லரின் பெயர் உலகெங்கும் எதிரொலித்தது.… Read More »ஹெலன் கெல்லர் #10 – முதல் அங்கீகாரம்

சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

காடுகளை அழித்து நாடாக்கி, அரசாட்சியை நிலைநிறுத்திய தமிழர்களின் அடுத்த ஆகச்சிறந்த பரிணாம வளர்ச்சி வணிக மேலாண்மை. தங்களின் தேவைக்கும் அதிகமாக உணவு உற்பத்தி பெருகியபோது, பண்டமாற்று முறை… Read More »சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

சினிமாவும் சாதியும் #3 – சாதி உணர்வின் தோற்றம்

சாதியக் குறியீடுகளைக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் மட்டுமல்ல, வெளிப்படையாகச் சாதி உணர்வைத் தூண்டும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்கூட பார்வையாளர்கள் மத்தியில் ‘புதிதாகச் சாதிய உணர்வை உருவாக்கவில்லை’ என்றாகிவிட்ட பின்,… Read More »சினிமாவும் சாதியும் #3 – சாதி உணர்வின் தோற்றம்

இந்தியத் தொன்மக் கதைகள் #14 – இடையனின் ஆவி

வெகு காலத்திற்கு முன்பு, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் கொரெல்லா காபரி என்பவன் ஆடுகளை மேய்த்து வாழும் இடையனாக இருந்தான். தினமும் அவன் மேய்ச்சலுக்குத்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #14 – இடையனின் ஆவி

மக்கள் அரசியல் #15 – சந்திரசேகர்: ஒரு சோஷலிசப் போராளி

இந்திய ஆட்சி நிர்வாகத்தின் நடைமுறையில், பிரதமர் என்பது அதிகாரமிக்க பதவி. அவ்வாறு பிரதமர் பதவி வகித்த அந்த மனிதரைப் பற்றி, பெரும்பாலான வரலாற்றுப் புத்தகங்களின் அடிக்குறிப்பில்கூட குறிப்பிடப்படவில்லை… Read More »மக்கள் அரசியல் #15 – சந்திரசேகர்: ஒரு சோஷலிசப் போராளி

முப்பத்தாறு ரத்தினங்கள் #14 – உடலழகும் மன அழகும்

சி.ஆர்.ராஜம்மா விடுதலைக்கு முந்தைய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சுதேசமித்திரன், கலைமகள், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். எண்ணற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதி வாசகர்களிடையில் கவனம்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #14 – உடலழகும் மன அழகும்

முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

ராஜ்தேவ் ரஞ்சன் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சத்ராவில் கொல்லப்பட்ட இன்னொரு பத்திரிகையாளரின் கதை இது. அழிவாயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அறிவாயுதமான பேனாவை, படைக்கலமாக்கிக்… Read More »முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எலங்கடை அப்துல்காதர் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும் பேருந்து, பறக்கை சாலை வழியாக கோட்டார் சந்திப்புப் பகுதிக்கு வரும். இது மிகவும் போக்குவரத்து… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #13 – வசந்த குமாரி