Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

இந்தியத் தொன்மக் கதைகள் #16 –கையேயியின் தியாகம்

இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது. ராமாயணம் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றில் ஆண் கதாபாத்திரங்களே… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #16 –கையேயியின் தியாகம்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #14 – பிரித்திகா யாஷினி

மூன்றாம் பாலினம் என்பது ஆண் அல்லது பெண் என்கிற இரு பாலின அடையாளங்களுக்குள் தங்களை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குடைச்சொல். இதில் ஓர்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #14 – பிரித்திகா யாஷினி

சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

சங்க காலத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்தைத் தவிர்த்து, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல தொழில்கள் சிறந்து விளங்கின. அவற்றுள் ஆடை… Read More »சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

மக்கள் அரசியல் #17 – இளம் துருக்கியர்

1962இல் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரசேகருக்குத் தில்லி புதிதாக இருந்தது. கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்திருந்த அவருக்கு, மேல்தட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பழக்கவழக்கங்கள் புதியதாகத் தோன்றின. ஒருமுறை, தில்லியிலுள்ள… Read More »மக்கள் அரசியல் #17 – இளம் துருக்கியர்

முப்பத்தாறு ரத்தினங்கள் #16 – சமூகப்பார்வையும் புதுமை அம்சமும்

அப்பாவு என்கிற இயற்பெயரை உடைய கம்பதாசன் புதுச்சேரியில் உள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். மண்பொம்மைகள் செய்து விற்கும் தொழிலைச் செய்துவந்த அவருடைய பெற்றோர் வாழ்வுக்கான வழியைத் தேடி சென்னைக்குக்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #16 – சமூகப்பார்வையும் புதுமை அம்சமும்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

பாரதத்தின் வரலாற்றில் போஜன் என்ற பெயரை உடைய பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் சிறந்த ஆட்சியையும் தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட போஜர்களில் ஒருவரான மிஹிர போஜர், கூர்ஜர… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #15 – மிஹிர போஜர்

சினிமாவும் சாதியும் #4 – ஒரு காட்சி: இரண்டு எதிரெதிர் மனநிலைகள்!

சாதி சார்ந்த மனநிலையை ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவம் எவ்வாறு உருவாக்குகிறது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இது உண்மையென்றால், வெவ்வேறு சாதியப் படிநிலைகளைச் சேர்ந்த நபர்களுக்கு… Read More »சினிமாவும் சாதியும் #4 – ஒரு காட்சி: இரண்டு எதிரெதிர் மனநிலைகள்!

அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

உலகம் முழுவதிலும் மக்கள் பயன்படுத்தும் நீருக்குத் தோற்றுவாயாக மழைநீர் விளங்குகிறது என்பதைப் பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவ்வாறு கூறுகிறார். ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப்பொழிந்த நீர்… Read More »அரிய கல்வெட்டுகள் #11 – மடையர் நடுகல் கல்வெட்டு

ஹெலன் கெல்லர் #11 – இருளில் ஒளிர்ந்த விளக்கு

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த அதே சமயத்தில் அமெரிக்காவில் ஒரு மாபெரும் தொழிற்புரட்சி சத்தமின்றி நடைபெற்றது. அதன் பலனாக அமெரிக்கப் பொருளாதாரம்… Read More »ஹெலன் கெல்லர் #11 – இருளில் ஒளிர்ந்த விளக்கு

வாசிக்கும் கலை #6 – வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள்!

‘நான் மிகவும் சுறுசுறுப்பான ஆள், அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருப்பவன், என்னால் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துக்கொண்டு, பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்க முடியாது’ என்று கூறுபவரா நீங்கள்? அப்படியானால் நிச்சயம் இந்தப்… Read More »வாசிக்கும் கலை #6 – வாசிப்பினால் ஏற்படும் மாற்றங்கள்!