Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

சில மரணங்கள் விபத்துகளாக மாற்றியெழுதப்படுகின்றன. சில மரணங்கள் கொலைகளாகப் பதிவாகின்றன. இரண்டுக்கும் நடுவில் சில மரணங்கள் சிக்கிக்கொண்டுவிடுகின்றன. அவற்றை இன்னதென்று வகைப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு நவீன்… Read More »முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

அயோத்திதாசர் #9 – கடவுள் என்னும் பெயர் விளக்கம்

கடவுள் என்னும் சொல்லின் பயன்பாட்டை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, இன்று அச்சொல் பொதுவாக நாம் வணங்கும் அனைத்து வகை வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்றாக வழங்கப்படுகிறது. தற்போதைய நிலை… Read More »அயோத்திதாசர் #9 – கடவுள் என்னும் பெயர் விளக்கம்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #18 – போஜராஜன்

இடைக்காலத்தில் பாரதத்தை ஆட்சி செய்த மிகச்சிறந்த அரசர்களில் ஒருவர் போஜராஜன். போஜன் என்ற பெயரை உடைய அரசர்களில் மிகிரபோஜருக்கு அடுத்தபடியாக மிகப்பிரசித்தமானவர் பரமார வம்சத்தைச் சேர்ந்த போஜன்.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #18 – போஜராஜன்

இந்தியத் தொன்மக் கதைகள் #17 – முயற்சி கைவிடேல்

முன்பொரு காலத்தில் காட்டில் வாழ்ந்த சிட்டுக்குருவி ஒன்று, வெகுதூரம் பயணம் செய்வதற்காக உணவு தானியங்களைச் சேகரித்தது. அவ்வாறு அதற்குக் கிடைத்த தானியங்களை இரு துண்டுகளாக உடைப்பதற்காக மரத்தினாலான… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #17 – முயற்சி கைவிடேல்

ஹெலன் கெல்லர் #13 – ஒரு போராளியின் கட்டமைப்பு

தனிப்பட்ட முறையில் உடல் ரீதியாகவும் சொந்த வாழ்விலும் பல இன்னல்களைக் கடந்து, ஓயாமல் உழைத்து, தனக்கான புகழைப் பெற்ற போதிலும், அதோடு நின்றுவிடாமல் மனித குலத்தின் சுதந்திரத்துக்காகவும்… Read More »ஹெலன் கெல்லர் #13 – ஒரு போராளியின் கட்டமைப்பு

மக்கள் அரசியல் #18 – சந்திரசேகர்: ராஜ் நாராயண் எதிர் இந்திரா காந்தி

1971 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார் இந்திரா காந்தி. 1952 தேர்தலில், ‘பிரதாப்கர் மாவட்டம் (மேற்கு) மற்றும் ரேபரேலி மாவட்டம் (கிழக்கு)’… Read More »மக்கள் அரசியல் #18 – சந்திரசேகர்: ராஜ் நாராயண் எதிர் இந்திரா காந்தி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 16 – மூலதனம் திரண்டது; நெருக்கடியும் தொடர்ந்தது

சுதேசிக் கப்பலுக்காக வ.உ.சிதம்பரனாரின் முயற்சியால் சுமார் 6 லட்ச ரூபாய்க்கும் மேல் முதலீடு திரட்டப்பட்டது. மக்களிடையே பெரும் ஆதரவு திரண்டது. ஆனால் நெல்லை எழுச்சியைத் தொடர்ந்து வ.உ.சி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 16 – மூலதனம் திரண்டது; நெருக்கடியும் தொடர்ந்தது

சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

‘உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்கிற புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் வரி, உலகெங்கிலும் வாழும் மனிதர்களின் இன்றியமையாத தேவை, உணவும் உடையும் மட்டுமே என்பதை உணர்த்துகிறது. உடுக்கை இழந்தவன்… Read More »சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #15 – பிரணவ் பக்‌ஷி

இந்தியாவில், ஆடை வடிவமைப்பு மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் துறையில் செல்வாக்கு மிக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ‘லக்மே ஃபேஷன் வீக்’. இந்திய ஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவித்து… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #15 – பிரணவ் பக்‌ஷி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #24 – வேதியியலின் பிரம்மகுப்தன்

மகாபாரதத்தில் கண்ணன் பிரவேசித்ததுபோல், இந்தியக் கணித வரலாற்றில் பிரம்மகுப்தன் பிரவேசித்ததுபோல், ஸ்வீடனில் பிறந்த ஜான்ஸ் ஜேகப் பெர்சீலியஸ் வேதியியலில் பிரவேசித்தார். தேனை மறந்திருக்கும் வண்டையும் வானை மறந்திருக்கும்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #24 – வேதியியலின் பிரம்மகுப்தன்