Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

விசை-விஞ்ஞானம்-வரலாறு #24 – வேதியியலின் பிரம்மகுப்தன்

மகாபாரதத்தில் கண்ணன் பிரவேசித்ததுபோல், இந்தியக் கணித வரலாற்றில் பிரம்மகுப்தன் பிரவேசித்ததுபோல், ஸ்வீடனில் பிறந்த ஜான்ஸ் ஜேகப் பெர்சீலியஸ் வேதியியலில் பிரவேசித்தார். தேனை மறந்திருக்கும் வண்டையும் வானை மறந்திருக்கும்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #24 – வேதியியலின் பிரம்மகுப்தன்

மீடியா டவுன் #3 – ஜாதியைக் கேள்வி எழுப்பும் காலப்பயணம்!

அறிவியல் புனைவுத் திரைப்படங்களுக்கு என்று பொதுவான ஓர் அம்சமுண்டு. அக்கதைகள் மனிதர்களின் கற்பனைகளுக்குள் அடங்காத அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையாளர்களுக்குக் காட்டி அதன் மூலம் மனித வாழ்வு குறித்த… Read More »மீடியா டவுன் #3 – ஜாதியைக் கேள்வி எழுப்பும் காலப்பயணம்!

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

வழக்கமாகச் சொல்லும் பழமொழிகளான “புலிக்குப் பிறந்தது பூனையாகாது” “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்”, போன்றவை வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிக்கவே பிறந்தவர் ராஜேந்திர… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

ஏன் வரலாறு? #10 – வரலாறும் சுதந்தரமும்

ஏனென்றால் தனி மனித சுதந்தரம் வரலாற்றோடு பிணைந்திருக்கிறது. வரலாற்றோடு ஏன் உங்களால் ஒன்ற முடியவில்லை என்னும் கேள்விக்குப் பத்தாம் வகுப்பு மாணவிகள் அளித்த வாதங்களை அவசியம் கருதி… Read More »ஏன் வரலாறு? #10 – வரலாறும் சுதந்தரமும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #17 – கட்டற்ற ஆர்வமும் கலைந்துபோகும் வாழ்க்கையும்

தமிழில் நவீன நாடக முயற்சிகள் தொடங்கிய காலத்துக்கு முற்பட்ட நாடக வரலாறு மிகவும் சுவாரசியமானது. அக்காலத்தில் நடிப்புக்கலைக்கு உகந்த வடிவமாக இருந்த தெருக்கூத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுகமான… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #17 – கட்டற்ற ஆர்வமும் கலைந்துபோகும் வாழ்க்கையும்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #11 – படுகொலையும் மறுமணமும்

1939இல் அரசியல் சித்தாந்த வேறுபாட்டினால் லியான் டிராட்ஸ்கியைப் பிரிவதாகவும் அவருடைய அரசியல் அமைப்பிலிருந்து விலகுவதாகவும் பொதுவெளியில் அறிவித்திருந்தார் டீயகோ. டிராட்ஸ்கியும் அவரது மனைவியும் கோயோயாகான் வீட்டிலிருந்து வெளியேறி… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #11 – படுகொலையும் மறுமணமும்

முறிந்த பேனா #18 – கேள்விகள் சாவதில்லை

நடந்ததை நடந்தவாறும் உள்ளதை உள்ளவாறும் சொல்வதே நல்ல இதழியல். ஆனால், தங்கள் செய்தியின் விளைவாக, சின்ன அளவில் ஏதேனும் ‘செயல்’ நடந்தால்கூட (யதார்த்தமாக நடந்தாலும்) இது எங்கள்… Read More »முறிந்த பேனா #18 – கேள்விகள் சாவதில்லை

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #16 – தேவபாலர்

பாரத நாட்டின் வரலாற்றில் சில மன்னர்கள் ஒரு பேரரசை நிறுவியதற்காக நினைவுகூரப்படுகிறார்கள். சிலர் அதன் எல்லைகளை விரிவுபடுத்தியதற்காகப் புகழப்படுகிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்கு முன்னோர் உருவாக்கித் தந்த… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #16 – தேவபாலர்

அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

சமணர் என்பது இன்று பொதுவாக ஜைனர்களை (Jains) அழைக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர்ச்சொல், வடமொழியின் ‘ஸ்ரமணர்’ (Śramaṇa) என்ற சொல்லாகும். ‘ஸ்ரமணர்’ என்பது துறவிகளைக் குறிக்கும்… Read More »அரிய கல்வெட்டுகள் #12 – ஆவியை விரட்டிய ஆசீவகத்துறவி

வாசிக்கும் கலை #7 – வாசிப்பும் நினைவும்

‘கற்பதை நிறுத்தும் வரைதான் ஒருவருக்கு உண்மையான முதுமை தொடங்குகிறது. ஒவ்வொரு புத்தகமும் எனக்குப் புதிதாக எதையாவது கற்றுக்கொடுக்கிறது அல்லது விஷயங்களை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது’ என்கிறார்… Read More »வாசிக்கும் கலை #7 – வாசிப்பும் நினைவும்