Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

ஹெலன் கெல்லர் #13 – ஒரு போராளியின் கட்டமைப்பு

தனிப்பட்ட முறையில் உடல் ரீதியாகவும் சொந்த வாழ்விலும் பல இன்னல்களைக் கடந்து, ஓயாமல் உழைத்து, தனக்கான புகழைப் பெற்ற போதிலும், அதோடு நின்றுவிடாமல் மனித குலத்தின் சுதந்திரத்துக்காகவும்… Read More »ஹெலன் கெல்லர் #13 – ஒரு போராளியின் கட்டமைப்பு

மக்கள் அரசியல் #18 – சந்திரசேகர்: ராஜ் நாராயண் எதிர் இந்திரா காந்தி

1971 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார் இந்திரா காந்தி. 1952 தேர்தலில், ‘பிரதாப்கர் மாவட்டம் (மேற்கு) மற்றும் ரேபரேலி மாவட்டம் (கிழக்கு)’… Read More »மக்கள் அரசியல் #18 – சந்திரசேகர்: ராஜ் நாராயண் எதிர் இந்திரா காந்தி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 16 – மூலதனம் திரண்டது; நெருக்கடியும் தொடர்ந்தது

சுதேசிக் கப்பலுக்காக வ.உ.சிதம்பரனாரின் முயற்சியால் சுமார் 6 லட்ச ரூபாய்க்கும் மேல் முதலீடு திரட்டப்பட்டது. மக்களிடையே பெரும் ஆதரவு திரண்டது. ஆனால் நெல்லை எழுச்சியைத் தொடர்ந்து வ.உ.சி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 16 – மூலதனம் திரண்டது; நெருக்கடியும் தொடர்ந்தது

சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

‘உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்கிற புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் வரி, உலகெங்கிலும் வாழும் மனிதர்களின் இன்றியமையாத தேவை, உணவும் உடையும் மட்டுமே என்பதை உணர்த்துகிறது. உடுக்கை இழந்தவன்… Read More »சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #15 – பிரணவ் பக்‌ஷி

இந்தியாவில், ஆடை வடிவமைப்பு மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் துறையில் செல்வாக்கு மிக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ‘லக்மே ஃபேஷன் வீக்’. இந்திய ஆடை வடிவமைப்பாளர்களை ஊக்குவித்து… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #15 – பிரணவ் பக்‌ஷி

விசை-விஞ்ஞானம்-வரலாறு #24 – வேதியியலின் பிரம்மகுப்தன்

மகாபாரதத்தில் கண்ணன் பிரவேசித்ததுபோல், இந்தியக் கணித வரலாற்றில் பிரம்மகுப்தன் பிரவேசித்ததுபோல், ஸ்வீடனில் பிறந்த ஜான்ஸ் ஜேகப் பெர்சீலியஸ் வேதியியலில் பிரவேசித்தார். தேனை மறந்திருக்கும் வண்டையும் வானை மறந்திருக்கும்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #24 – வேதியியலின் பிரம்மகுப்தன்

மீடியா டவுன் #3 – ஜாதியைக் கேள்வி எழுப்பும் காலப்பயணம்!

அறிவியல் புனைவுத் திரைப்படங்களுக்கு என்று பொதுவான ஓர் அம்சமுண்டு. அக்கதைகள் மனிதர்களின் கற்பனைகளுக்குள் அடங்காத அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையாளர்களுக்குக் காட்டி அதன் மூலம் மனித வாழ்வு குறித்த… Read More »மீடியா டவுன் #3 – ஜாதியைக் கேள்வி எழுப்பும் காலப்பயணம்!

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

வழக்கமாகச் சொல்லும் பழமொழிகளான “புலிக்குப் பிறந்தது பூனையாகாது” “தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்”, போன்றவை வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபிக்கவே பிறந்தவர் ராஜேந்திர… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #17 – ராஜேந்திர சோழர்

ஏன் வரலாறு? #10 – வரலாறும் சுதந்தரமும்

ஏனென்றால் தனி மனித சுதந்தரம் வரலாற்றோடு பிணைந்திருக்கிறது. வரலாற்றோடு ஏன் உங்களால் ஒன்ற முடியவில்லை என்னும் கேள்விக்குப் பத்தாம் வகுப்பு மாணவிகள் அளித்த வாதங்களை அவசியம் கருதி… Read More »ஏன் வரலாறு? #10 – வரலாறும் சுதந்தரமும்

முப்பத்தாறு ரத்தினங்கள் #17 – கட்டற்ற ஆர்வமும் கலைந்துபோகும் வாழ்க்கையும்

தமிழில் நவீன நாடக முயற்சிகள் தொடங்கிய காலத்துக்கு முற்பட்ட நாடக வரலாறு மிகவும் சுவாரசியமானது. அக்காலத்தில் நடிப்புக்கலைக்கு உகந்த வடிவமாக இருந்த தெருக்கூத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுகமான… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #17 – கட்டற்ற ஆர்வமும் கலைந்துபோகும் வாழ்க்கையும்