Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

அரிய கல்வெட்டுகள் #4 – பரணி நோன்பு

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரன் குறித்துப் பாடப்படும் இலக்கியத்தின் பெயர் ‘பரணி’. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி’ என்பது இச்சிற்றிலக்கியத்துக்கான… Read More »அரிய கல்வெட்டுகள் #4 – பரணி நோன்பு

முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு சமஸ்கிருதம், இந்தி, வங்கம்,… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #4 – கடந்து செல்லும் கலை

சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

கொடுங்கோல் என்றால் என்ன? செங்கோல் என்ற சொல்லின் எதிர்ப்பதம் கொடுங்கோல். செங்கோல் ஆட்சி என்பது அறநெறியுடன் செம்மையாக ஆட்சி புரிவதைக் குறிக்கிறது. நீதிநெறித் தவறிய அரசாட்சியைக் கொடுங்கோல்… Read More »சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

1989இல் வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்றிருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. தனக்கு முன்பு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காலியான கருவூலத்தை விட்டுச்சென்றிருப்பதாக நாட்டு… Read More »மக்கள் அரசியல் #4 – மது தண்டவதே: நிதி அமைச்சராக…

இந்தியத் தொன்மக் கதைகள் #4 – கொக்கரக்கோ

பன்முகத்தன்மைகொண்ட நம் நாட்டில் பல்வேறு பழங்குடி இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள், நம்பிக்கைகள் உள்ளிட்டவை தொன்மையான பின்னணியைக்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #4 – கொக்கரக்கோ

விசை-விஞ்ஞானம்-வரலாறு #23 – கண்ணினும் சிறுத் தாம்பு

ஆர்கயில் அறிவியல் சங்கம் நெப்போலியன் ராணுவ கல்லூரியில் (Ecole Militaire) படிக்கும்போது, அவரது கணித ஆசிரியர் சைமன் லாப்லாஸ் (Simon LaPlace). லாப்லாஸும் பெர்தோலேவும் (Berthollet), நெப்போலியனை… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #23 – கண்ணினும் சிறுத் தாம்பு

முறிந்த பேனா #4 – உயிரை மேய்ந்த வேலி

ஆகஸ்ட் 8, 2021 மாலை. EV5 தொலைக்காட்சியின் நிருபர் ‘சென்னகேசவலு’வுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் வெங்கட சுப்பையா. நந்தியால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்போது… Read More »முறிந்த பேனா #4 – உயிரை மேய்ந்த வேலி

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி. தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் வ.உ.சிதம்பரனார். வள்ளியப்பன்… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 4 – இளமைக் காலம்

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

கச்சுச்சா குழு நண்பர்களைப்போலவே ஃப்ரீடாவும் புத்தகப் புழு. பள்ளிப் புத்தகங்களை ஒரு முறை படித்தாலே பாடங்களை மனத்திலிருத்தும் ஆற்றல் பெற்றிருந்ததால் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். உயிரியல், இலக்கியம்,… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

‘மன் கீ பாத்’ #3 – பாகிஸ்தான்மீது பொறாமை தேவையா?

பிப்ரவரி 28 அன்று, உலகில் யாருமே எதிர்பார்த்திராதவகையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாகச் சேர்ந்து ஈரான்மீது கொடும் தாக்குதலைத் தொடங்கின. போர் தொடங்கிய சில மணித்துளிகளிலேயே ஈரானின் உயர்தலைவர்,… Read More »‘மன் கீ பாத்’ #3 – பாகிஸ்தான்மீது பொறாமை தேவையா?