Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

சங்க இலக்கியம் #6 – ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

ஆதிகாலத்தில் தனித்து வாழ்ந்திருந்த மக்கள் குழுக்களாய்க் கூட்டமாக வாழத் தொடங்கிய பிறகு, தங்களைப் பாதுகாத்து வழிநடத்தத் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, அரசியல் எனும் அமைப்பை ஏற்படுத்தி,… Read More »சங்க இலக்கியம் #6 – ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

பிரபலங்களின் உளவியல் #16 – மைக்கேல் ஜாக்சன்

பரந்துவிரிந்த மேடை ஒன்று இருக்கிறது. அதன் நடுவில் நான் நிற்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் என்னைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் உருவாகும். அதனுள் நான் தொலைய வேண்டும்.… Read More »பிரபலங்களின் உளவியல் #16 – மைக்கேல் ஜாக்சன்

இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

ஒவ்வொரு ஆன்மாவும் தவத்தின் மூலமாகக் கடவுள் நிலையை அடைய முடியும் எனச் சமண மதம் நம்புகிறது. மேலும், தவம் மற்றும் அகிம்சை மூலமாகக் கர்ம வினைகளை அழித்து,… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

1934 முதல் காந்தியடிகள் இறக்கும்வரை (1948), அவருடன் தொடர்பில் இருந்தார் மசானி. காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் இணைச் செயலாளராக இருந்தபோதும் அவ்வப்போது காந்தியடிகளைச் சென்று சந்தித்த வண்ணமிருந்தார்.… Read More »மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு திட்டமிட்ட முறையான விபத்துப் படுகொலை. நாளுக்கு நாள் மிரட்டலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊரே வேண்டாம் என்று மனைவியும்… Read More »முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

மௌரியர்களுக்குப் பிறகு தக்காணத்தில் எழுந்த பேரரசு சாதவாகனர்களுடையது. புராணங்களால் ஆந்திரர்கள் என்று சாதவாகனர்கள் குறிப்பிடப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை சாதவாகன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கல்வெட்டுகளில் பொறித்து… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

ஹெலன் கெல்லர் #4 – சோதனைகளும் சாதனைகளும்

1888ஆம் ஆண்டில் சிறுமி ஹெலன், தன்னுடைய உதவியாளர் ஆனி சல்லிவனை மட்டுமே நம்பி, அலபாமாவின் டஸ்கும்பியா என்கிற சிறு நகரத்தில் இருந்து கிளம்பிச்சென்று, ஏறத்தாழ 1,500 மைல்களுக்கு… Read More »ஹெலன் கெல்லர் #4 – சோதனைகளும் சாதனைகளும்

ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

ஹராகிரி எனும் தற்கொலை சடங்கில் ஈடுபடும் ஜப்பானிய சாமுராய்கள், பல போராளிக் குழுக்களில் உள்ள தற்கொலைப்படை வீரர்கள் போன்றோருக்கு முன்னோடிகள், அக்காலத்தைய தமிழகத்தில் இருந்த தற்பலியினரான நவகண்ட,… Read More »ஆவணச் சுவடுகள் #3 – பலியாளும் காடுகிழாளும்

சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது

ஏன் வரலாறு? இந்நூலை நான் தற்சமயம் எழுதிக்கொண்டிருப்பதற்கு முதன்மையான காரணம் எஸ்.ஆர்.வி. பள்ளி. வரலாறு குறித்து மாணவர்களிடம் பேசவேண்டும், வரமுடியுமா என்று நான்கைந்து ஆண்டுகளுக்குமுன்பு திரு. துளசிதாசன்… Read More »சிற்றெறும்பு #2 – வரலாறு அழைக்கிறது