Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

ஒரு சிறந்த அரசன் என்றாலே, அவன் பிற நாடுகளோடு போர் செய்து அவற்றை வென்று தன்னுடைய அரசை விரிவாக்கம் செய்த வீரனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

பனிப்போர் #8 – ஹங்கேரியின் சோகமும், பிராக் நகரத்தின் துரோகமும்

12 ஆண்டுகளுக்குள் 2 முறை மத்திய ஐரோப்பிய மக்கள் சோவியத் ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். வானொலிகளில் விடுதலையைப் பற்றி அழகாகப் பேசும் மேற்கத்திய ஜனநாயக நாடுகள், நாம்… Read More »பனிப்போர் #8 – ஹங்கேரியின் சோகமும், பிராக் நகரத்தின் துரோகமும்

ஹெலன் கெல்லர் #6 – வசந்தமும் இடிமின்னலும்

புதிய உத்தியாலும் கற்றல் முறையாலும் ஹெலனின் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியிருந்தது. விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவளுக்கான அங்கீகாரத்தைத் தேடிக் கொடுத்தன. ‘ஊனமுற்ற ஒரு பெண்… இப்படியெல்லாம்… Read More »ஹெலன் கெல்லர் #6 – வசந்தமும் இடிமின்னலும்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #8 – தஸ்ரத் மான்ஜி

காதல் என்னவெல்லாம் செய்யும் என்று இலக்கியத்திலும் வரலாறுகளிலும் படித்திருப்போம். காதலுக்காக தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜகானை வரலாறு நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. லைலாவின் பிரிவால் பைத்தியமான மஜ்னுவையும், காதலுக்காக உயிர்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #8 – தஸ்ரத் மான்ஜி

வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

ஆர்வமில்லாமல் ஒரு விஷயத்தில் ஈடுபடுவதில் எவ்விதப் பயனும் இல்லை என்பது நாம் அறிந்ததே. இது வாசிப்பிற்கும் மிகச் சரியாகப் பொருந்தும். ஒரு புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாமல்… Read More »வாசிக்கும் கலை #2 – வளப்படுத்த வேண்டிய வாசிப்பு வளையம்!

அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

‘மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித் தொன் நகரம் துகள் ஆகத் துளைகெடும் கை வரை உகைத்துப் பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித்… Read More »அரிய கல்வெட்டுகள் #6 – வாதாபி ஜித்

இந்தியத் தொன்மக் கதைகள் #8 – பாலைவனச் சந்தனமரம்

வெகு காலத்திற்கு முன்பு ராஜஸ்தானில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கத்தால் ஆன நீண்ட கூந்தலைக்கொண்ட சோனல் பாய் என்கிற அழகிய சிறுமி இருந்தாள். அவள் தினமும் ஆற்றில்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #8 – பாலைவனச் சந்தனமரம்

ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

ஏனென்றால் நாம் வாழ்வது சமத்துவமற்ற ஓர் உலகில். நான் ஒரு வெள்ளை அமெரிக்கன். என் அனுபவங்களின் நிறம் வெள்ளை. என் உலகப் பார்வை, வெள்ளை. நிறத்தின் அடிப்படையில்… Read More »ஏன் வரலாறு? #6 – கறுப்பு வெள்ளை

சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

மழைப் பொழிவு எவ்வாறு நிகழ்கிறது? மழைப்பொழிவு என்பது வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது குளிர்ச்சியடைந்து, நீர்த்துளிகளாக மாறி, புவியீர்ப்பு விசையினால் பூமியை வந்தடையும் இயற்கை நிகழ்வாகும். சூரிய வெப்பத்தால்… Read More »சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்

துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன்… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #8 – இரண்டு வாசல்கள்