Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #6 – கௌசல்யா பெரியசாமி

இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு,பெண்கள்… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #6 – கௌசல்யா பெரியசாமி

அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

சிவபெருமானின் ஒவ்வொரு வடிவத்தின் பின்னணியிலும் ஒரு புராணம் உள்ளது. அந்த வகையில் அவரது அகோர வடிவத்துக்கும் ஒரு புராணக் கதை உண்டு. சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற… Read More »அரிய கல்வெட்டுகள் #5 – அகோர பூஜை

‘மன் கீ பாத்’ #4 – மன் கீ பாத்: ஜய ‘விஜய்’ பவ!

மே 4-ம் தேதி தொலைக்காட்சியில் பார்க்கும்வரை விஜயுடைய தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் ஒற்றைப் பெரிய கட்சியாக வெற்றிபெறும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. ‘ஜென்… Read More »‘மன் கீ பாத்’ #4 – மன் கீ பாத்: ஜய ‘விஜய்’ பவ!

முப்பத்தாறு ரத்தினங்கள் #6 – சுதந்திர தாகம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய ஆளுமைகளுள் டி.எஸ். சொக்கலிங்கமும் ஒருவர். அவர் ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி மறுப்பு… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #6 – சுதந்திர தாகம்

சங்க இலக்கியம் #6 – ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

ஆதிகாலத்தில் தனித்து வாழ்ந்திருந்த மக்கள் குழுக்களாய்க் கூட்டமாக வாழத் தொடங்கிய பிறகு, தங்களைப் பாதுகாத்து வழிநடத்தத் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, அரசியல் எனும் அமைப்பை ஏற்படுத்தி,… Read More »சங்க இலக்கியம் #6 – ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

பிரபலங்களின் உளவியல் #16 – மைக்கேல் ஜாக்சன்

பரந்துவிரிந்த மேடை ஒன்று இருக்கிறது. அதன் நடுவில் நான் நிற்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் என்னைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் உருவாகும். அதனுள் நான் தொலைய வேண்டும்.… Read More »பிரபலங்களின் உளவியல் #16 – மைக்கேல் ஜாக்சன்

இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

ஒவ்வொரு ஆன்மாவும் தவத்தின் மூலமாகக் கடவுள் நிலையை அடைய முடியும் எனச் சமண மதம் நம்புகிறது. மேலும், தவம் மற்றும் அகிம்சை மூலமாகக் கர்ம வினைகளை அழித்து,… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

1934 முதல் காந்தியடிகள் இறக்கும்வரை (1948), அவருடன் தொடர்பில் இருந்தார் மசானி. காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் இணைச் செயலாளராக இருந்தபோதும் அவ்வப்போது காந்தியடிகளைச் சென்று சந்தித்த வண்ணமிருந்தார்.… Read More »மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…

முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு திட்டமிட்ட முறையான விபத்துப் படுகொலை. நாளுக்கு நாள் மிரட்டலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊரே வேண்டாம் என்று மனைவியும்… Read More »முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்

தந்தையின் வற்புறுத்தலின்படி தூத்துக்குடி வந்திருந்தாலும், சிதம்பரனாரின் தனிப்பெருங்குணம் மாறவில்லை. ஒட்டப்பிடாரத்தில் இருந்தபோதே மனத்தில் குடியேறியிருந்த சுதேசி எண்ணம், ஆன்மிகத் தேடல், தமிழாய்வு போன்றவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தது தூத்துக்குடி… Read More »வ.உ.சி: வாழ்வும் வரலாறும் # 6 – இரண்டு வரங்கள்