Skip to content
Home » Kizhakku Today » Page 2

Kizhakku Today

ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

கச்சுச்சா குழு நண்பர்களைப்போலவே ஃப்ரீடாவும் புத்தகப் புழு. பள்ளிப் புத்தகங்களை ஒரு முறை படித்தாலே பாடங்களை மனத்திலிருத்தும் ஆற்றல் பெற்றிருந்ததால் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார். உயிரியல், இலக்கியம்,… Read More »ஃப்ரீடா: கலையும் புரட்சியும் #3 – வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட விபத்து

‘மன் கீ பாத்’ #3 – பாகிஸ்தான்மீது பொறாமை தேவையா?

பிப்ரவரி 28 அன்று, உலகில் யாருமே எதிர்பார்த்திராதவகையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாகச் சேர்ந்து ஈரான்மீது கொடும் தாக்குதலைத் தொடங்கின. போர் தொடங்கிய சில மணித்துளிகளிலேயே ஈரானின் உயர்தலைவர்,… Read More »‘மன் கீ பாத்’ #3 – பாகிஸ்தான்மீது பொறாமை தேவையா?

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #2 – சந்திரகுப்த மௌரியர்

வரலாற்றுக் காலத்தில் முதன்முதலாக இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்கிய பெருமை சந்திரகுப்த மௌரியரையே சேரும். இத்தனைக்கும் அவர் வலுவான பின்னணியிலிருந்து வந்தவரல்ல. அவரது தாய் தந்தையர் யார்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #2 – சந்திரகுப்த மௌரியர்

மீடியா டவுன் #2 – ஒசாமா வேட்டை

நியூயார்க் நகரம். ஓர் அழகிய காலைப்பொழுது. நீல வானம். வானுயர்ந்த கட்டடங்கள். சுறுசுறுப்பாக இயங்கும் மக்கள் கூட்டம். இரண்டு பேர் வீதியில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னணியில்… Read More »மீடியா டவுன் #2 – ஒசாமா வேட்டை

ஏன் வரலாறு? #2 – வகுப்பறையும் வரலாறும்

ஏனென்றால் வரலாறு என்பது பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்படும் மற்றுமொரு துறை அல்ல. அது நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதி. 0 ஒரு வகுப்பறை. கரும்பலகையில் உலக… Read More »ஏன் வரலாறு? #2 – வகுப்பறையும் வரலாறும்

அயோத்திதாசர் #5 – பௌத்த ஏற்பும் திராவிட மகாஜன சங்கத்தின் தோற்றமும்

சங்ககாலத்தின்போது வைதீக சமயத்தைப்போல் பௌத்தமும் சமணமும் இந்தியா முழுவதும் செல்வாக்குடன் இருந்தன. குறிப்பாக, அசோகர் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பிற பகுதிகள் மட்டுமல்லாது கடல் கடந்தும் பௌத்தம் பரவியது.… Read More »அயோத்திதாசர் #5 – பௌத்த ஏற்பும் திராவிட மகாஜன சங்கத்தின் தோற்றமும்

பனிப்போர் #3 – ஒரு சகாப்தத்தை வடிவமைத்த மனிதர்கள்

ஏப்ரல் 12, 1945. மாலை சரியாக 5.25. அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்த ஹாரி எஸ். ட்ரூமனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு… Read More »பனிப்போர் #3 – ஒரு சகாப்தத்தை வடிவமைத்த மனிதர்கள்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #3 – ஆனந்த் குமார்

டிசம்பர் 11, 2019. கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி தளத்தில் அந்த ஆண்டு அதிகமாகத் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய அளவில் அபிநந்தன் வர்த்தமான்,… Read More »சரித்திரம் படைத்த சாமானியர்கள் #3 – ஆனந்த் குமார்

அரிய கல்வெட்டுகள் #3 – களப்பிரர் கால கல்வெட்டுகள்

பொ.யு. 300 முதல் பொ.யு. 550 வரையிலான காலகட்டத்தைத் தமிழக வரலாற்று அறிஞர்கள் களப்பிரர் காலம் என வரையறுத்துள்ளனர். இக்காலகட்டத்தைச் சேர்ந்த, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகேயுள்ள… Read More »அரிய கல்வெட்டுகள் #3 – களப்பிரர் கால கல்வெட்டுகள்

முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்

பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை… Read More »முப்பத்தாறு ரத்தினங்கள் #3 – அரிய மனிதர்கள்