Skip to content
Home » எஸ். கிருஷ்ணன்

எஸ். கிருஷ்ணன்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

மௌரியர்களுக்குப் பிறகு தக்காணத்தில் எழுந்த பேரரசு சாதவாகனர்களுடையது. புராணங்களால் ஆந்திரர்கள் என்று சாதவாகனர்கள் குறிப்பிடப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை சாதவாகன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கல்வெட்டுகளில் பொறித்து… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

அசோகர் என்றதுமே அவர் சாலைகளை அமைத்தார், சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டார் என்று பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததுதான் நினைவுக்கு வரும். அவரது கலிங்கப்போரைப் பற்றியும் அதன்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #2 – சந்திரகுப்த மௌரியர்

வரலாற்றுக் காலத்தில் முதன்முதலாக இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்கிய பெருமை சந்திரகுப்த மௌரியரையே சேரும். இத்தனைக்கும் அவர் வலுவான பின்னணியிலிருந்து வந்தவரல்ல. அவரது தாய் தந்தையர் யார்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #2 – சந்திரகுப்த மௌரியர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாரத தேசத்தில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் பலர், சரித்திரத்தில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

தன்னை வளர்த்த ராணி மங்கம்மாளையே சிறையில் அடைத்தார் என்று ஒரு சிலர் கூறினாலும் அம்மாதிரிக் குற்றம் எதையும் செய்யாமல், மங்கமாளின் மறைவுக்குப் பிறகு பொயு 1706ம் ஆண்டு… Read More »மதுரை நாயக்கர்கள் #32 – விஜயரங்க சொக்கநாதரும் ராணி மீனாட்சியும்

மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிராக நடந்த போரில் தளவாய் நரசப்பையாவின் உதவியால் வெற்றி பெற்ற மங்கம்மாள், தன்னுடைய படை பலத்தைப் பெருக்கத் தொடங்கினார். சுற்றிலும் எதிரிகள் இருக்கும் நிலையில்… Read More »மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

ஔரங்கசீப்பின் அச்சுறுத்தலையே மிகத் திறமையாகச் சமாளித்த ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு, அடுத்ததாகப் பிரச்சனைகள் உள்நாட்டிலிருந்தே முளைத்தன. எப்படியாவது ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெறச் செய்யவேண்டுமென்று கிழவன் சேதுபதி… Read More »மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

சொக்கநாத நாயக்கரின் படையில் ருஸ்தம் கான் என்ற தளபதி ஒருவன் இருந்தான். தன் சகோதரனால் மனநோயாளிப் பட்டம் சூட்டப்பட்டு சிறையில் வாடிய சொக்கநாதர், ருஸ்தம் கானின் உதவியால்… Read More »மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

தனக்குப் பெண் கொடுக்க மறுத்ததற்காக தஞ்சை நாயக்கரான விஜயராகவர் மீது படையெடுத்து, அந்தப் படையெடுப்பின் விளைவாக தஞ்சை நாயக்கர் வம்சமே அடியோடு அழியக் காரணமாக இருந்த சொக்கநாத… Read More »மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

மதுரை நாயக்கர்கள் #27 – சொக்கநாத நாயக்கர் – திருமணத்திற்காகப் போர்

திருமலை நாயக்கரின் காலத்தில் தஞ்சை நாயக்கரான விஜயராகவ நாயக்கருக்கும் அவருக்கும் ஏற்பட்ட உரசல், திருமலை மன்னரின் மகனான முத்துவீரப்பரின் காலத்திலும் தொடர்ந்து, சொக்கநாதர் காலத்தில் பெரும் பிரச்சனையாக… Read More »மதுரை நாயக்கர்கள் #27 – சொக்கநாத நாயக்கர் – திருமணத்திற்காகப் போர்