Skip to content
Home » பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் (தொடர்)

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் (தொடர்)

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

மூன்று பக்கம் கடல்களும் வடக்கில் இமயமலையும் இயற்கை அரண்களாகப் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த போதிலும், அரண்கள் அதிகமில்லாத நாட்டின் வடமேற்குப் பகுதி பண்டைக் காலம் முதல்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #8 – ஸ்கந்தகுப்த க்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

ஒரு சிறந்த அரசன் என்றாலே, அவன் பிற நாடுகளோடு போர் செய்து அவற்றை வென்று தன்னுடைய அரசை விரிவாக்கம் செய்த வீரனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #7 – இரண்டாம் ப்ரவரசேனர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

இந்திய வரலாற்றில் தந்தையும் மகனும் பெரிய வீரர்களாகவும் பேரரசர்களாகவும் சிறப்பான ஆட்சியைத் தந்தவர்களாகவும் இருப்பது அபூர்வமான நிகழ்வாகும். அப்படி ஆட்சி செய்த மிகச் சில அரசர்களில் சமுத்திரகுப்தரும்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #6 – சந்திரகுப்த விக்ரமாதித்யர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்

இந்தியாவின் பொற்கால ஆட்சியைத் தந்த குப்தர்களின் அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை சமுத்திரகுப்தருடையது. அவரது தந்தையான முதலாம் சந்திரகுப்தரின் ஆட்சியில் கங்கைச் சமவெளியில் மட்டும் இருந்த குப்தர்களின்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #5 – சமுத்திரகுப்தர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

மௌரியர்களுக்குப் பிறகு தக்காணத்தில் எழுந்த பேரரசு சாதவாகனர்களுடையது. புராணங்களால் ஆந்திரர்கள் என்று சாதவாகனர்கள் குறிப்பிடப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை சாதவாகன குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றே கல்வெட்டுகளில் பொறித்து… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #4 – கௌதமிபுத்திர சதகர்ணி

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

அசோகர் என்றதுமே அவர் சாலைகளை அமைத்தார், சாலைகளின் ஓரங்களில் மரங்களை நட்டார் என்று பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததுதான் நினைவுக்கு வரும். அவரது கலிங்கப்போரைப் பற்றியும் அதன்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #3 – அசோகர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #2 – சந்திரகுப்த மௌரியர்

வரலாற்றுக் காலத்தில் முதன்முதலாக இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்கிய பெருமை சந்திரகுப்த மௌரியரையே சேரும். இத்தனைக்கும் அவர் வலுவான பின்னணியிலிருந்து வந்தவரல்ல. அவரது தாய் தந்தையர் யார்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #2 – சந்திரகுப்த மௌரியர்

பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட பாரத தேசத்தில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் பலர், சரித்திரத்தில் முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றுக்குக் குறிப்பிடத்தக்க வகையில்… Read More »பண்டைய இந்தியா: வரலாற்று நாயகர்கள் #1 – அஜாதசத்ரு