Skip to content
Home » Archives for மருதன் » Page 2

மருதன்

எழுத்தாளர், கட்டுரையாளர். ‘அசோகர்’, ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘ஹிட்லரின் வதைமுகாம்கள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர். வரலாறு, சமூகம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இளம் வாசகர்களுக்காகத் தொடர்ச்சியாகக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை, ஆனந்த விகடன், காலச்சுவடு உள்ளிட்ட இதழ்களில் இவர் எழுத்துகள் வெளிவந்துள்ளன. சமீபத்திய வெளியீடு, ‘ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம்’. தொடர்புக்கு : marudhan@gmail.com

ஏன் வரலாறு? #1 – நான் யார்? நாம் யார்?

உறக்கத்திலிருந்து நீங்கள் விழித்தெழும்போது தூக்கத்தோடு தூக்கமாக உங்கள் எல்லா நினைவுகளும் வெள்ளம்போல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டால் என்னாகும்? எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியாது. வீட்டிலுள்ள ஒருவரையும் உங்களால் அடையாளம்… Read More »ஏன் வரலாறு? #1 – நான் யார்? நாம் யார்?

சிற்றெறும்பு #1 – அரவிந்தனின் குரல்

மரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை என்பதாலேயே ஏற்கவும் முடிந்ததில்லை. உண்மையை ஏற்கிறேன். யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறேன். உயிருள்ள ஓருடல் உயிரற்றதாக மாறுவதென்றால் என்ன என்பதற்கு அறிவியல் அளிக்கும் விளக்கம்… Read More »சிற்றெறும்பு #1 – அரவிந்தனின் குரல்

வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்

ரோமானிய வரலாற்றைப் பதிவு செய்தவர்களின் பின்னணியைப் பார்க்கும்போது செல்வாக்கும் நேரமும் யாரிடம் இருக்கிறதோ அவர்களே வரலற்றை உருவாக்குபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மோசமான அரசர்களை இவர்கள் விமரிசித்தது… Read More »வரலாற்றின் கதை #6 – வரலாறும் இறைவனும்

வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலைச் செழுமைப்படுத்திய மேலும் இருவரை அறிமுகப்படுத்திக்கொள்வோம். முதல் முறையாக மிகப் பரந்த அளவிலான ஒரு வரலாற்றை எழுதியவராக எஃபோரஸ் (பொஆமு 4ஆம் நூற்றாண்டு) அறியப்படுகிறார். கிரேக்கம்,… Read More »வரலாற்றின் கதை #5 – ரோமப் பேரரசும் வரலாறும்

வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

கிரேக்க வரலாற்றெழுதியலை நாம் வந்தடையும்போது கடவுள் நம்மைவிட்டு வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறார். அற்புதங்களும் மாயங்களும் குறைந்து மனிதச் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. அச்செயல்களுக்கு அற்புத சக்திகள் அல்ல,… Read More »வரலாற்றின் கதை #4 – கிரேக்கமும் வரலாறும்

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று… Read More »வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

‘அழகு என்றால் என்ன’, எனும் கேள்விக்கு விடை சொல்லமுடியாதவர்களுக்கும் அச்சொல் எதை உணர்த்துகிறது என்பது தெரியும். வரலாறுக்கும் இது பொருந்தும் என்கிறார் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க வரலாற்றாளர்… Read More »வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய… Read More »வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

எட்வர்ட் செய்த்

என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

தனது சுயசரிதையை எழுதி முடித்த கையோடு ஜெருசலேம், கெய்ரோ என்று தொடங்கி சிறு வயதில் தான் சுற்றித் திரிந்த பகுதிகளையெல்லாம் மீண்டுமொருமுறை நேரில் சென்று கண்டார் எட்வர்ட்… Read More »என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

வ.உ.சி

என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த பலரால் எளிமையாகவும் சுவையாகவும் எழுத முடிவதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர்… Read More »என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு