மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்
நாடு விடுதலை பெற்றபிறகு நடைபெற்ற முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் (1952, 1957 மற்றும் 1962) காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. (1952 தேர்தலில் 489… Read More »மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்
நாடு விடுதலை பெற்றபிறகு நடைபெற்ற முதல் மூன்று பொதுத் தேர்தல்களிலும் (1952, 1957 மற்றும் 1962) காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. (1952 தேர்தலில் 489… Read More »மக்கள் அரசியல் #10 – 1967 தேர்தல்
வரலாற்றுத் தொடக்கக் காலத்திலேயே பௌத்தம் தமிழகத்தில் வேரூன்றி நன்கு செழித்திருந்ததாக அயோத்திதாசர் கூறுகிறார். அசோகரின் ஆட்சிக்காலத்தில் அவருடைய மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்திரை மூலமாக இலங்கை… Read More »அயோத்திதாசர் #7 – தமிழ்ப் பௌத்தக் கோட்பாடு
1963இல் நேரு தளர்ந்திருந்தார். முந்தைய ஆண்டில்தான் சீனா அவரின் முதுகில் குத்தியிருந்தது. ‘சீனாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்று 1959இல் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களின்போதே மசானி உள்ளிட்ட… Read More »மக்கள் அரசியல் #9 – நேருவின் இறுதி நாட்கள்
புத்தாண்டு இரவில் காணாமல் போன அந்தப் பத்திரிகையாளரை 3ஆம் தேதி வரை தேடிக்கொண்டே இருந்தது காவல்துறை. அதோ! அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே! என்ன இது,… Read More »முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்
பிரேசிலில் இந்தியத் தூதுவராகப் பணிபுரிந்ததைத் தவிரவும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார் மசானி. ஐநா சபையின் பாகுபாட்டுத் தடுப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்றார்.… Read More »மக்கள் அரசியல் #8 – மசானியும் நேருவும்
அயோத்திதாசரின் தீவிர முயற்சியின் காரணமாக உருவக்கப்பட்ட திராவிட மகாஜன சபை, ஒதுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர அரும்பாடுபட்டது. பன்னெடுங்காலமாக இன்னல்களைச்… Read More »அயோத்திதாசர் #6 – திராவிட மகாஜன சபையின் செயல்பாடுகள்
இந்தியாவில் நடந்த பத்திரிகையாளர் படுகொலைகளில், சசிகாந்த்தின் கொலை வித்தியாசமானது. மற்ற சம்பவங்களைப்போல் மிரட்டல், புகார் என எதற்கும் இதில் இடமில்லை. காலையில் ஒரு செய்தி வெளியாகி, அதன்… Read More »முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்
1939இல் காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை விட்டு வெளியேறிய பிறகும், ஜேபியுடன் நட்பைத் தொடர்ந்தார் மசானி. அவ்வப்போது அவரோடு கடிதப் போக்குவரத்திலும் ஈடுபட்டுவந்தார். கட்சிக்கு மீண்டும் திரும்பச் சொல்லி… Read More »மக்கள் அரசியல் #7 – மீண்டும் அரசியலுக்கு…
அதோ அந்தச் செங்கல் சூளை அருகில் யாரோ ஒரு மனிதன் கவிழ்ந்து கிடக்கிறான். அருகில் சென்று பார்த்தால் மூச்சுப் பேச்சு இல்லை. யார் இது? ஐயோ… நம்… Read More »முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்
1934 முதல் காந்தியடிகள் இறக்கும்வரை (1948), அவருடன் தொடர்பில் இருந்தார் மசானி. காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் இணைச் செயலாளராக இருந்தபோதும் அவ்வப்போது காந்தியடிகளைச் சென்று சந்தித்த வண்ணமிருந்தார்.… Read More »மக்கள் அரசியல் #6 – காந்தியடிகளுடன்…