Skip to content
Home » பத்தி » Page 4

பத்தி

பன்னீர்ப்பூக்கள் #13 – முகம்

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டதுமே எங்கள் மனம் ஆற்றுத்திருவிழாவுக்குச் செல்வதைப்பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டது. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் எங்கள் பேச்சு அதைப்பற்றியதாகவே இருந்தது. ரயில்வே ஸ்டேஷன்… Read More »பன்னீர்ப்பூக்கள் #13 – முகம்

நீல ஆரவாரம்!

யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!

மலக்குழி மரணங்கள் – விடுதலை சிகப்பி வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு அடைப்பெடுக்க எங்கெங்கோ சுற்றி அந்தணர் கிடைக்காமல் அயோத்தி வரை சென்று ராமனைக் கையோடு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #21 – நீல ஆரவாரம்!

யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

மருதன் அழகர் தொடங்கி எல்லாவற்றிலும் புத்தரைக் காணும் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதைப் புத்தரைக் காணும் போக்கு என்று சொல்வீர்களா? அல்லது, பெளத்தத்தை மீட்டெடுக்கும் போக்கு… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #20 – யாதும் பள்ளி, யாவரும் பௌத்தர்

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு

யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்கையில் வெயில் லேசாய் உரைக்கத் தொடங்கிற்று. எப்பொழுதுமே ஊருக்குப் போகிற வழியில், பஸ்டாண்டில் காத்து நிற்பது கட்டாயமாகிப் போகிறது. அவனுடைய ஊருக்குப்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #19 – அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை)

யாதும் காடே, யாவரும் மிருகம் #18 – உள்ளூர் வரலாறுகள்: புனைவும் அறிவியலும் மயங்கும் வேளை

உள்ளூர் வரலாறு என்பதை வட்டார வரலாறு, வாய்மொழி வரலாறு, நாட்டுப்புற வரலாறு என்று பல்வேறு பெயர்களில் நாம் ஏற்கனவே பேசிக் கொண்டிருக்கிறோம். வட்டாரம், உள்ளூர், வாய்மொழி, நாட்டுப்புறம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #18 – உள்ளூர் வரலாறுகள்: புனைவும் அறிவியலும் மயங்கும் வேளை

கிங் லியர்

பன்னீர்ப்பூக்கள் #12 – போட்டி

நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எங்கள் அப்பாவின் உடல்நலம் குன்றியது. உள்ளூர் மருத்துவர்கள் அளித்த மருந்துகள் எதுவும் பயனளிக்கவில்லை. சென்னைக்குச் சென்று பெரிய மருத்துவமனைகளில் காட்டுமாறு… Read More »பன்னீர்ப்பூக்கள் #12 – போட்டி

அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

யாதும் காடே, யாவரும் மிருகம் #17 – அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

அயோத்திதாசர் மீது வாரி இறைக்கப்படும் அவதூறுகள் பெரும்பாலும் அவரது ஒரே ஒரு படைப்பையே குறிவைக்கின்றன. அது, ‘இந்திர தேச சரித்திரம்’! இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில்,… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #17 – அயோத்திதாசரின் அதீதக் கதையாடல்

கலீலியோ

என்ன எழுதுவது? #12 – கலீலியோ

கலீலியோ : உற்றுப் பார். நிலவின் ஒளி தெரிகிறதா? அந்த ஒளியில் தெரியும் சிறிய துகள்களை எப்படி விளக்குவாய்? சாக்ரிடோ : அந்தத் துகள்கள் எல்லாம் மலைகள்… Read More »என்ன எழுதுவது? #12 – கலீலியோ

பெரியார்

யாதும் காடே, யாவரும் மிருகம் #16 – பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்

அன்புள்ள தருமராஜ், லாக்லவ்வின் காலிக்குறிப்பான் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதலிரண்டு பகுதிகளை விடவும், மூன்றாவது பகுதியில் கட்டுரை வேகமெடுத்ததை உணர முடிந்தது. லாக்லவ்வின் சிந்தனையைத்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #16 – பெரியார் தோற்ற இடமும் அயோத்திதாசர் வென்ற இடமும்

கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!

இன்று எனக்குப் பிறந்த நாள். ஐம்பத்தாறு வயது ஆரம்பிக்கிறது. இத்தனை கழுதை வயதாகியும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இன்னும் என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இப்போதும் நான்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #15 – கடவுளாய் இருப்பதிலுள்ள வலி!