Skip to content
Home » பத்தி » Page 5

பத்தி

எம்.ஜி.ஆர்

பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

ரயில்வே ஸ்டேஷன் பக்கம் நாங்கள் ஆடிக்கொண்டிருந்த பேஸ் பால் விளையாட்டை ஒரு கட்டத்தில் நிறுத்திவைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. ஒருமுறை சுப்பிரமணி பந்து வீசினான். மனோகரன் அடித்தான். எதிர்பாராமல்… Read More »பன்னீர்ப்பூக்கள் #11 – விருப்பம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

முந்தைய பகுதியை வாசிக்க – பகுதி 1 | பகுதி 2 இந்தக் கருத்தாக்கத்தை லாக்லவ் எவ்வாறு வெகுஜன அரசியல் செயல்பாட்டை விளக்கப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது முக்கியம். மொழியியலாளர்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #14 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3

ஒரே ஒரு அடி

பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

‘ஆகாஷவாணி. செய்திகள். வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி…’ எங்கோ கனவில் ஒலிப்பது போல தினந்தோறும் காலையில் ஏழே கால் மணிக்கு பக்கத்து வீட்டு ரேடியோவிலிருந்து அந்தக் குரல் எழுந்ததுமே… Read More »பன்னீர்ப்பூக்கள் #10 – ஒரே ஒரு அடி

காஃப்கா

என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

ஒரு சில பக்கங்களில் முடிந்துவிடக்கூடிய ஒரு சிறுகதைதான். ஆனால் அதைப் பற்றி இதுவரை பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. பலவிதமான கோணங்களில் அக்கதையை ஆராய்ந்துவிட்டார்கள். கதையைக் கிழித்து… Read More »என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

யாதும் காடே, யாவரும் மிருகம் #13 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2

முந்தைய பகுதியை வாசிக்க 4 கிளாட் லெவிஸ்ட்ராஸ், குறிப்பான்களை ‘மிதக்கும் குறிப்பான்’ என்று அழைக்கத் தொடங்கும் இடம் குறிப்பிடத்தகுந்தது. இந்த யோசனையை மார்ஷல் மாஸ் என்ற சமூகமானிடவியலாளரிடம்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #13 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2

அய்யனார்

பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

ஒருநாள் கோவில் படிக்கட்டுகளில் ‘கல்லா மண்ணா’ விளையாடிக்கொண்டிருந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு பையன் பிடிபடாமல் தப்பித்துச் செல்லும் வேகத்தில் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குப் பக்கத்தில் நான்… Read More »பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

Ernesto Laclau

யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

எர்னெஸ்டோ லாக்லவ் (Ernesto Laclau) அர்ஜென்டினாவைச் சார்ந்தவர். இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த மிக முக்கியமான நவமார்க்சிய சிந்தனையாளர். இவருடைய எமான்ஸிபேஷன் Emancipation(s), என்ற நூலில், Why… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

யாதும் காடே, யாவரும் மிருகம் #11 – சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?

‘சீலியின் சரீரம்’ வாசித்த பலரும் அது தலித் சிறுகதையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் சொன்ன பதில்களை இங்கே தொகுத்துத் தர… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #11 – சீலியின் சரீரம், தலித் இலக்கியமா?

பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

‘அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?’ என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். ‘எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த… Read More »பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

ஆசான்களும் பேராசிரியர்களும்

யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

1. ஜெயமோகனுக்குக் களநிலவரம் தெரியவில்லை. ஒரு காலகட்டத்திற்குப் பின் அவர் சுயமாக வாழ்வதை நிறுத்திக் கொண்டாரோ என்பது என் சந்தேகம். சூழல் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அவர்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்