Skip to content
Home » இந்தியத் தொன்மக் கதைகள் (தொடர்)

இந்தியத் தொன்மக் கதைகள் (தொடர்)

இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

‘ஆசைகளே மனிதத் துன்பத்துக்குக் காரணம்’ என்கிற கொள்கையை முன்மொழியும் பௌத்தச் சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர். இவருடைய முற்பிறப்பு நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நீதிக் கதைகளின் தொகுப்பே ‘புத்த… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #15 – உண்மையான தலைவன்

இந்தியத் தொன்மக் கதைகள் #14 – இடையனின் ஆவி

வெகு காலத்திற்கு முன்பு, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் கொரெல்லா காபரி என்பவன் ஆடுகளை மேய்த்து வாழும் இடையனாக இருந்தான். தினமும் அவன் மேய்ச்சலுக்குத்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #14 – இடையனின் ஆவி

இந்தியத் தொன்மக் கதைகள் #13 – நசிகேதனும் எமதர்மனும்

வேத காலத்தில் வாஜச்ரவஸ் என்கிற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நசிகேதன் என்னும் மகன் இருந்தான். உலகத்தில் உள்ள அனைத்து நன்மைகளும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்கிற… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #13 – நசிகேதனும் எமதர்மனும்

இந்தியத் தொன்மக் கதைகள் #12 – உண்மையான அடையாளம்

பண்டைய இந்தியாவில் வேதங்களைப் பயிற்றுவித்த ஆகச்சிறந்த முனிவர்களில் ஒருவர் உத்தாலக ஆருணி. தன்னுடைய சீடர்களில் ஒருவரான கஹோடகர்மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பால், தன் மகள் சுஜாதாவை அவருக்குத்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #12 – உண்மையான அடையாளம்

இந்தியத் தொன்மக் கதைகள் #11 – பிறவிக் குணம்

முன்பொரு காலத்தில், கங்கை நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து முனிவர் ஒருவர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அம்மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு பருந்து, தான் உண்பதற்காகப்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #11 – பிறவிக் குணம்

இந்தியத் தொன்மக் கதைகள் #10 – கர்ப்பம் தரித்த அரசன்

கிருத, திரேதா, துவாபர மற்றும் கலி என மொத்தம் 4 யுகங்கள் உள்ளதாக இந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் முதலாவதான கிருத யுகம் உண்மையின் காலம் என… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #10 – கர்ப்பம் தரித்த அரசன்

இந்தியத் தொன்மக் கதைகள் #9 – வெற்றிலைப் பாக்கு

மனிதர்கள் அன்றாடம் உபயோகிக்கும் வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை சாதாரணமாகத் தோன்றியது கிடையாது. தற்போது எளிதாகக் கிடைக்கும் இவை மூன்றும் இலகுவாக உருவாகிவிடவில்லை. மூவரின் தியாகத்தால் வெற்றிலையும்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #9 – வெற்றிலைப் பாக்கு

இந்தியத் தொன்மக் கதைகள் #8 – பாலைவனச் சந்தனமரம்

வெகு காலத்திற்கு முன்பு ராஜஸ்தானில் இருந்த ஒரு கிராமத்தில் தங்கத்தால் ஆன நீண்ட கூந்தலைக்கொண்ட சோனல் பாய் என்கிற அழகிய சிறுமி இருந்தாள். அவள் தினமும் ஆற்றில்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #8 – பாலைவனச் சந்தனமரம்

இந்தியத் தொன்மக் கதைகள் #7 – மேகங்களுக்குள் ஒலித்த புல்லாங்குழல்

பண்டைய காலத்தில் பரவலாகக் காணப்பட்ட ஒரு கொடிய வழக்கம், ‘சதி’ என்னும் ‘உடன்கட்டை ஏறுதல்’. கணவன் இறந்தபின் பிரிவின் துக்கம் தாளாமல், தானாக விருப்பப்பட்டு கணவனின் உடல்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #7 – மேகங்களுக்குள் ஒலித்த புல்லாங்குழல்

இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

ஒவ்வொரு ஆன்மாவும் தவத்தின் மூலமாகக் கடவுள் நிலையை அடைய முடியும் எனச் சமண மதம் நம்புகிறது. மேலும், தவம் மற்றும் அகிம்சை மூலமாகக் கர்ம வினைகளை அழித்து,… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்