Skip to content
Home » கோ.செங்குட்டுவன் » Page 5

கோ.செங்குட்டுவன்

புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #7 – புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

நவம்பர் மாதத்து மழை நமக்குப் புதிதல்லவே! அதிலும் குறிப்பாக 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துப் பெருமழையை கடலூர், சென்னைவாசிகள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்! கடலோர நகரமான… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #7 – புதுச்சேரியில் வீசிய புயற் காற்று

இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #6 – இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பினை மூலமாகக் கொண்டு எழுதப்பட்ட பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ நாவலின் முதல் அத்தியாயம் இப்படியாக முடியும்: துரை தமது திருமாளிகை அண்டைக்கு வந்தார். சற்றுத்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #6 – இடிக்கப்பட்ட ஈசுவரன் கோயில்

வேதபுரீஸ்வரர் கோயிலில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

வேதபுரீஸ்வரர் கோயில். புதுச்சேரியின் புகழ்மிக்கக் கோயில். பொது ஆண்டு 12இல் கட்டப்பட்டிருக்கலாம். நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்த கிறிஸ்துவக் கோயிலான சம்பாக் கோயிலுக்கு அருகாமையில்தான் வேதபுரீஸ்வரர் கோயில்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #5 – வேதபுரீஸ்வரர் கோயிலில் வீசப்பட்ட நரகல்!

சம்பாக் கோயில்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?

பாதிரிக் கோயில் என்றழைக்கப்பட்ட சம்பாக் கோயில். இப்போது புனித ஜென்மராக்கினி மாதாகோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியின் புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்று. இக்கோயிலுக்கான அடிக்கல்லை 1691 ஏப்ரலில்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #4 – சம்பாக் கோயிலில் தீண்டாமைச் சுவர்?

இடங்கை வலங்கை விவகாரம்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்

விநாயகரில் இடம்புரி விநாயகர், வலம்புரி விநாயகர் இருக்கிறார். அரசியலிலும் வலது, இடதுசாரிகள் இருக்கின்றனர். அதென்ன இடங்கை? வலங்கை? தமிழகத்தில் இருந்த சாதிப்பிரிவுகள்தான் இவை. இடங்கைப் பிரிவில் இருந்த… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #3 – இடங்கை வலங்கை விவகாரம்

புதுச்சேரியில் மதுவிலக்கு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #2 – புதுச்சேரியில் மதுவிலக்கு

தலைப்பைப் பார்த்தவுடன் ஆச்சரியாக இருக்கிறதா?  ‘இது சாத்தியமா?’ எனும் கேள்வியும் உங்களுக்குள் எழலாம். உண்மைதான். புதுச்சேரியில் இது சாத்தியப்பட்டு இருக்கிறது. இப்போது அல்ல, 280 ஆண்டுகளுக்கு முன்பு.… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #2 – புதுச்சேரியில் மதுவிலக்கு

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #1 – ஓர் அறிமுகம்

வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை இத்தகைய ஆவணங்கள்தாம். இதன் தொடர்ச்சிதான் 18ஆம் நூற்றாண்டில் காகிதங்களில் எழுதப்பட்டு… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #1 – ஓர் அறிமுகம்