Skip to content
Home » கோ.செங்குட்டுவன் » Page 4

கோ.செங்குட்டுவன்

மதாம் துப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

ஆனந்தரங்கரை தனது பேச்சு, நடவடிக்கைகளால் நிலைகுலைய வைப்பது மதாம் துய்ப்ளேக்சின் அன்றாட நடவடிக்கையானது. அவரை எப்படியெல்லாம் மதாம் வறுத்தெடுத்தார் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோம். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துப்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #17 – மதாம் துய்ப்ளேக்சின் துரைத்தனமும் ஆனந்தரங்கரின் அங்கலாய்ப்பும்!

மதாம் தியூப்ளே

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

மதாம் துப்ளேக்ஸ் என்று அழைக்கப்பட்ட ஷென்னி ஆல்பர்ட் புதுச்சேரி ஆளுநர் துப்ளேக்சின் மனைவி. தனி அரசாங்கம் நடத்தியவர். ஆளுநருக்கும் ஆனந்தரங்கருக்கும் அப்படியொரு நெருக்கம் என்றால், மதாமுக்கும் ஆனந்தரங்கருக்கும்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #16 – ஆனந்தரங்கரை வறுத்தெடுத்த மதாம் துப்ளேக்ஸ்

கட்டாரி

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #15 – ‘றங்கப்புள்ளே மகா புத்திசாலி’

‘றங்கப்புள்ளே’ – ஆளுநர் துப்ளேக்ஸ் உற்சாகமாக இருக்கும்போது ஆனந்தரங்கரை இப்படித்தான் அழைப்பாராம். இருவருக்கும் இடையிலான நட்பு மிகவும் அந்தரங்கமானது. ‘ஆரிடமும் சொல்லாதே’ என பல விஷயங்களை இவரிடம்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #15 – ‘றங்கப்புள்ளே மகா புத்திசாலி’

தியூப்ளேவும் ஆனந்தரங்கரும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #14 – ஆளுநர் துப்ளேக்ஸ்சும் ஆனந்தரங்கரும்!

ஜோசப் பிரான்சுவா துப்ளேக்ஸ் (Joseph Francois Dupleix). 1697இல் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். 1720 இல் பிரெஞ்சிந்திய வணிகராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #14 – ஆளுநர் துப்ளேக்ஸ்சும் ஆனந்தரங்கரும்!

குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

பன்மொழிப் புலமைவாய்ந்த ஆனந்தரங்கர், மிகுந்த குறள் பற்றாளரும்கூட. தனது நாட்குறிப்பின் பல இடங்களில் குறளை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். திருவள்ளுவரின் குறள் முதன்முதலில் 1812இல்தான் அச்சுப்பதிப்பினைக் கண்டது. ஆனால்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #13 – குறள் பற்றாளர் ஆனந்தரங்கர்

330 முறை முழங்கிய பீரங்கி!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

புதுச்சேரியில் நிகழ்ந்தக் கொண்டாட்டங்கள், அதன் வர்ணனைகள் குறித்த ஆனந்தரங்கரின் பதிவுகளைக் கடந்த பதிவில் பார்த்தோம். கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல துக்க நிகழ்வுகளிலும் பங்கேற்றார் ஆனந்தரங்கர். சற்றே எட்டயிருந்து… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #12 – ஆளுநரின் மாமியார் மரணம்; 330 முறை முழங்கிய பீரங்கி!

வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

ஆற்காடு நவாபுகளில் ஒருவராக இருந்தவர் சந்தாசாயபு. இவரது மகளின் திருமணம் 1747 டிசம்பர் 24ஆம் தேதி புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடந்தது. நலங்கு வைத்தல் போன்ற முன்னேற்பாடுகளும்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #11 – வரிசைக்கட்டி வந்த சீர்வரிசை: வர்ணிக்கும் ஆனந்தரங்கர்!

பதவிக்காக மதமாற்றமா

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

புதுச்சேரி ஆளுநரிடம் பெரிய துபாஷித்தனத்திற்கு வருகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பெரிய துபாஷியாக இருந்த கனகராய முதலியார் மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு ஆனந்தரங்கர்… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #10 – பதவிக்காக மதமாற்றமா? ஆனந்தரங்கரின் ஆவேசம்!

பெத்ரோ கனகராய முதலியார்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #9 – பெத்ரோ கனகராய முதலியார் – ஆனந்தரங்கரின் சத்ரு!

புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர்களிடம் தலைமை துபாசியாக, இருபத்தொரு வருஷமும் ஐந்து மாதமும் சில்லறை நாளும் பதவியில் இருந்தவர் பெத்ரோ கனகராய முதலியார். அதிகாரமிக்கவராக வலம் வந்தவர். மிகுந்த… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #9 – பெத்ரோ கனகராய முதலியார் – ஆனந்தரங்கரின் சத்ரு!

ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #8 – ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!

பட்டப்பகலில் நட்சத்திரம் தெரிவது, பூசணி அளவு வால்நட்சத்திரம் விழுவது இவற்றையெல்லாம் நேரில் பார்த்த ஆனந்தரங்கர் அதிசயித்துப் போகிறார். இப்படியான வால் நட்சத்திரத்தின் பெயரை தூமகேது என்றும் குறிப்பிடுகிறார்.… மேலும் படிக்க >>ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #8 – ஆனந்தரங்கர் பார்த்து வியந்த அதிசயங்கள்!