Skip to content
Home » எயினி

எயினி

இந்தியத் தொன்மக் கதைகள் #7 – மேகங்களுக்குள் ஒலித்த புல்லாங்குழல்

பண்டைய காலத்தில் பரவலாகக் காணப்பட்ட ஒரு கொடிய வழக்கம், ‘சதி’ என்னும் ‘உடன்கட்டை ஏறுதல்’. கணவன் இறந்தபின் பிரிவின் துக்கம் தாளாமல், தானாக விருப்பப்பட்டு கணவனின் உடல்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #7 – மேகங்களுக்குள் ஒலித்த புல்லாங்குழல்

இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

ஒவ்வொரு ஆன்மாவும் தவத்தின் மூலமாகக் கடவுள் நிலையை அடைய முடியும் எனச் சமண மதம் நம்புகிறது. மேலும், தவம் மற்றும் அகிம்சை மூலமாகக் கர்ம வினைகளை அழித்து,… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #6 – பெண் தீர்த்தங்கரர்

இந்தியத் தொன்மக் கதைகள் #5 – தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

பாரதத்தின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், மனித குலத்துக்குத் தேவையான பல்வேறு அறநெறிக் கருத்துகளை வழங்கியுள்ளது. நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அதில் கூறப்பட்டுள்ளவை இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமாகவே… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #5 – தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

இந்தியத் தொன்மக் கதைகள் #4 – கொக்கரக்கோ

பன்முகத்தன்மைகொண்ட நம் நாட்டில் பல்வேறு பழங்குடி இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள், நம்பிக்கைகள் உள்ளிட்டவை தொன்மையான பின்னணியைக்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #4 – கொக்கரக்கோ

இந்தியத் தொன்மக் கதைகள் #3 – காவிரியில் பிற(ரி)ந்த காதல்

சங்ககால சோழ மன்னர்களில் முக்கியமானவர் கரிகாலன். குறுநில சோழ அரசைப் பேரரசாக மாற்றிய பெருமை இவரையே சேரும். இவருக்குத் திருமாவளவன், கரிகால் பெருவளத்தான் உள்ளிட்ட வேறு பெயர்களும்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #3 – காவிரியில் பிற(ரி)ந்த காதல்

இந்தியத் தொன்மக் கதைகள் #2 – மேஷவாகனார்

தமிழ்க் கடவுள் முருகனின் சிறப்புகள் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளன. கார்த்திகை மைந்தன், குறிஞ்சி நிலத் தலைவன், சிவ மைந்தன், சூரனை வென்றவன் எனப் பல்வேறு பெயர்களைக்கொண்டிருக்கும் முருகனின்… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #2 – மேஷவாகனார்

இந்தியத் தொன்மக் கதைகள் #1 – தாய்க்கு மகன் அருளிய உபதேசம்

தந்தைக்கு உபதேசம் வழங்கிய சுப்பையா குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால், தாய்க்கு உபதேசம் அருளிய கபிலரைப் பற்றி அறிந்தவர் இங்கு வெகு சிலரே. தன்னுடைய தந்தைக்கு… Read More »இந்தியத் தொன்மக் கதைகள் #1 – தாய்க்கு மகன் அருளிய உபதேசம்