Skip to content
Home » George Orwell

George Orwell

கிறிஸ்டோபர் மார்லி

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

ஏதாவது ஒரு குறிப்பிட்ட புத்தகம் வேண்டுமென்றால் மட்டுமே புத்தகக் கடைக்குச் செல்வது பல பேரின் வாடிக்கையாக இருப்பதை எண்ணி நான் சற்றே வேடிக்கையாக உணர்கிறேன். அப்பாவித்தனமான ஒரு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #14 – கிறிஸ்டோபர் மார்லி – புத்தகக் கடைக்குச் செல்லும் அனுபவம்

பிரான்சிஸ் பேக்கன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

இயல்பு வாழ்க்கையைக் காட்டிலும் காதல் பற்றிய கட்டுமானங்கள் மேடை நாடகத்தில் மிகுதியாக இருக்கின்றன. நாடகத்தைப் பொறுத்தவரை காதல் எப்போதும் வேடிக்கையான விஷயம். அவ்வப்போது அதில் துன்பியல் சேர்ந்து… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

ஒரு யானையைச் சுடுதல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #12 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #2

குறைந்தபட்சம் இரண்டாயிரம் பேர் இருப்பார்கள். சாலையின் இருமருங்கையும் மக்கள் கூட்டம் அடைத்துக் கொண்டு நின்றது. பொலிவான ஆடைகள் அணிந்து மகிழ்ச்சியும் ஆரவாரமும் ததும்பி, சாகப்போகும் யானையைக் காண… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #12 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #2

ஜார்ஜ் ஆர்வெல் - ஒரு யானையைச் சுடுதல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #11 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #1

கீழைப் பர்மாவின் மௌல்மெய்ன் பகுதியில் வசிக்கும் பெருவாரியான மக்கள் என்னை முழுவதுமாக வெறுத்தார்கள். இந்த வெறுப்புணர்வுக்கு முக்கியக் காரணியாக நான் ஒரேயொரு முறை இருந்திருக்கிறேன். ஐரோப்பிய எதிர்ப்புணர்வு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #11 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு யானையைச் சுடுதல் #1

ஒரு தூக்குத் தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

பர்மாவில் அந்தக் காலைப் பொழுது மழையில் நனைந்து விடிந்தது. தகரத்தால் ஆன மஞ்சள் நிற ஃபாயில் பேப்பர்போல் மெல்லிய ஒளிக்கீற்று ஒன்று சிறை வளாகத்தின் உயரமான சுவர்களின்மேல்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #5 – ஜார்ஜ் ஆர்வெல் – ஒரு தூக்கு தண்டனையின் கள அனுபவக் குறிப்பு

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

உரைநடை எழுதுவதற்கான நான்கு மகத்தான நோக்கங்கள் பின்வருமாறு. 1. சுத்த அகங்காரம் இந்த நோக்கம் உடையவர்கள் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக்கொண்டு, பிறரும் தன்னை அப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 1

வளர்ந்த பிறகு நான் ஓர் எழுத்தாளன் ஆவேன் என்று மிகச் சிறு வயதிலிருந்தே, ஒருவேளை ஐந்தாறு வயதிலேயே எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லலாம். பதினேழு வயதிலிருந்து… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 1