Skip to content
Home » நர்மதா சுப்ரமணியம்

நர்மதா சுப்ரமணியம்

சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

மேலாண்மை (Management) என்ற கருத்தாக்கம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (சுமார் 1880-1910) தொழிற்புரட்சியின் விளைவாக முறையான கோட்பாடுகளுடன் உருவானதாகக் கூறப்படுகிறது. ஓர் இலக்கினை… Read More »சங்க இலக்கியம் #7 – ஞாலம் கருதினும் கைகூடும்

சங்க இலக்கியம் #6 – ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

ஆதிகாலத்தில் தனித்து வாழ்ந்திருந்த மக்கள் குழுக்களாய்க் கூட்டமாக வாழத் தொடங்கிய பிறகு, தங்களைப் பாதுகாத்து வழிநடத்தத் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, அரசியல் எனும் அமைப்பை ஏற்படுத்தி,… Read More »சங்க இலக்கியம் #6 – ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

சங்க இலக்கியம் #5 – சேய்மையோடு அணிமை இன்றி

எங்கு காணினும் அரசியலே எனுமளவிற்கு வீடு, நாடு, பணியிடம் என எல்லாத் துறைகளிலும், எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது அரசியல். எனில், எதனை இங்கு நாம் அரசியல் என்கிறோம்?… Read More »சங்க இலக்கியம் #5 – சேய்மையோடு அணிமை இன்றி

சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

கொடுங்கோல் என்றால் என்ன? செங்கோல் என்ற சொல்லின் எதிர்ப்பதம் கொடுங்கோல். செங்கோல் ஆட்சி என்பது அறநெறியுடன் செம்மையாக ஆட்சி புரிவதைக் குறிக்கிறது. நீதிநெறித் தவறிய அரசாட்சியைக் கொடுங்கோல்… Read More »சங்க இலக்கியம் #4 – தெறுதலும் அளித்தலும்

சங்க இலக்கியம் #3 – மன் உயிர் காத்த செங்கோல்

மக்கள் நல அரசு என்றால் என்ன? மக்களின் நலனை முதன்மையாகக் கருதி, அனைவருக்கும் சம உரிமைகள், சேவைகள் வழங்கும் அரசாங்கத்தையே மக்கள் நல அரசு என்கின்றனர். மக்கள்… Read More »சங்க இலக்கியம் #3 – மன் உயிர் காத்த செங்கோல்

சங்க இலக்கியம் #2 – மலர் தலை உலகம்

ஒரு சொல் எப்போது தோன்றுகிறது? மனித இனத்திற்கு ஒரு சொல்லின் தேவை ஏற்படும்போது அன்றாடப் பயன்பாட்டில் இயல்பாய் தோன்றி வாய்மொழியாய் பரவி விடுகிறது. முற்போக்கு என்ற சொல்லும்… Read More »சங்க இலக்கியம் #2 – மலர் தலை உலகம்

சங்க இலக்கியம் #1- வாரணமாயிரம்

கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்தையே சங்கக் காலம் என்கிறோம். அக்காலத்தைய மக்களின் மரபு, அறநெறி, பண்பு, மாண்பு, போர், வீரம், காதல்,… Read More »சங்க இலக்கியம் #1- வாரணமாயிரம்