Skip to content
Home » Archives for அக்களூர் இரவி » Page 11

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.com

மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து

அடுத்து, அமெரிக்க க்ருய்சர்களில் ஒன்றான ’ஒரேகான்’ என்ற போர்க்கப்பலைப் பார்க்கச் சென்றேன். கப்பல் அதிகாரிகள் என்னிடம் நாகரிகமாக நடந்துகொண்டனர். பார்க்கத் தகுதியான அனைத்தையும் சுற்றிக்காட்டினர். அந்தக் கடலோடிகளில்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #8 – ஜப்பான் பேரரசியின் செவ்வந்தி தோட்ட விருந்து

யோகோஹாமா

மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

நவம்பர் 2 ஜப்பான் நிலப்பரப்பு கண்ணில் தெரிந்தது. அழகிய துறைமுகம் நாகசாகியில் மதியம் நங்கூரமிட்டோம். ஜப்பான் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்கள் சாதகமாகத்தான் இருந்தன. நான் பார்த்த துறைமுகங்களில்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #7 – ஜப்பான்

சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

பத்து மணிக்கு டீன்–ட்ஸின் நகரைவிட்டுப் புறப்பட்டோம். கடுங்குளிரான வானிலை. ஓரளவு மாறும் போலத்தான் இருந்தது. சாதாரணமாக, சிறிது நேரம் மழை பெய்தாலும், அதைத் தொடர்ந்து வானிலை திடீரென்று… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #6 – சீனப் பெருஞ்சுவரும் ருஷ்யர்களும்

மகாராஜாவின் பயணங்கள் #5 – பீகிங் : பிடித்ததும் பிடிக்காததும்

ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டபின் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டேன். பிரிட்டிஷ் தூதரத்தின் மிகச் சிறந்த சீன அறிஞர் திரு.ஜோன்ஸ் எனக்குத் துணையாக வந்தார். இம்பீரியல் நகரம் முழுவதையும் எனக்குச்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #5 – பீகிங் : பிடித்ததும் பிடிக்காததும்

பீகிங்கில் புத்தர்

மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

சீன அரசாங்கம் வடக்கு சீனாவில் இப்போது ரயில் போக்குவரத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால், சீன அரசுப் பணியிலிருக்கும் ஆங்கிலேயர்கள்தான் அதை நிர்வகிக்கிறார்கள். பீகிங்கிலிருந்து ஹாங்கோவ்1 வரை பிரெஞ்சுக்காரர்கள் ரயில்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #4 – பீகிங்கில் புத்தர்

சீனா- ஷாங்காய் நகரம்

மகாராஜாவின் பயணங்கள் #3 – சீனா- ஷாங்காய் நகரம்

எட்டாம் தேதி மதியம் இரண்டு மணியளவில் வூசங் என்ற இடத்தை அடைந்தோம்; விரைவில் அனைத்துப் பயணிகளும் நீராவிப் படகு ஒன்றுக்கு மாறினோம். அந்த நதியின் கரையில்தான் ஷாங்காய்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #3 – சீனா- ஷாங்காய் நகரம்

ஹாங்காங்

மகாராஜாவின் பயணங்கள் #2 – பிரெஞ்சுக்காரர்களும் சீனர்களும்

சைகோன் 28ம் தேதி அதிகாலையிலேயே செயிண்ட் ஜாக்யூஸ் முனை கண்ணில் தென்பட்டுவிட்து. அதன்பின் விரைவாகவே நதிக்குள் நுழைந்துவிட்டோம். நதி 200 அடிக்குமேல் அகலம் கொண்டதாக இருக்காது. நதியின்… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #2 – பிரெஞ்சுக்காரர்களும் சீனர்களும்

மகாராஜா ஜகத்ஜித் சிங்

மகாராஜாவின் பயணங்கள் #1 – நான் எழுத்தாளன் அல்ல

மகாராஜா ஜகத்ஜித் சிங் இந்தியா பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில் கபுர்தலா எனும் சமஸ்தானத்தின் இறுதி மகாராஜாவாக இருந்தவர் ஜகத்ஜித் சிங் சாகிப் பகதூர் (1872-1949). 16… மேலும் படிக்க >>மகாராஜாவின் பயணங்கள் #1 – நான் எழுத்தாளன் அல்ல