Skip to content
Home » Archives for வாஞ்சிநாதன் சித்ரா » Page 2

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.com

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; அது ஒரு துணைக்கண்டம் என்று சர் ஜான் ஸ்ட்ரேச்சிக் கூறியிருந்ததைச் சென்ற பகுதியில் கண்டோம். அதேபோல் பேராசிரியர் சர் ஜான்… Read More »இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

அமெரிக்காவின் கூட்டாட்சி முறையைத்தான் சட்டவல்லுநர்கள் கூட்டாட்சிக்கான இலக்கணமாகக் கொள்கின்றனர். அமெரிக்காவில் கூட்டாட்சி எவ்வாறு அமைந்ததென்று சென்ற பகுதியில் பார்த்தோம். அதற்குநேர்மாறாக, மத்திய அரசு தன்னிடம் உள்ள அதிகாரங்களை,… Read More »இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #7 – தலைகீழ் முறையில் கூட்டாட்சி!

தலைகீழ் முறையில் உருவாகும் கூட்டாட்சி என்றால் என்னவென்று புரிந்துகொள்வதற்கு, முதலில் கூட்டாட்சிக்கு இலக்கணமாகக் கருதப்படும் அமெரிக்காவின் கூட்டாட்சி எப்படி அமைந்தது என்பதைப் பார்க்கலாம். நவீன காலத்தில் உருவாகிய… Read More »இந்திய மக்களாகிய நாம் #7 – தலைகீழ் முறையில் கூட்டாட்சி!

இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

கிட்டத்தட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இதில், பிரிட்டிஷ் பேரரசு… Read More »இந்திய மக்களாகிய நாம் #6 – “இந்தியா கூட்டாட்சி நாடே அல்ல”

அடிப்படை உரிமைகள்

இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!

அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழு (மாதிரி அரசியலமைப்புச் சட்டத்தை எழுத நியமிக்கப்பட்டக் குழு) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு மூன்று முக்கிய மூலங்களை… Read More »இந்திய மக்களாகிய நாம் #5 – கடன்வாங்கப்பட்ட அரசியலமைப்பு!

எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏன் எழுகிறது என்பதை இப்போது பார்க்கலாம். ஒரு நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆட்சி… Read More »இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டில் எல்லாவற்றுக்கும் தலையாயது என்பதைச் சென்ற பகுதியில் கண்டோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு அத்தகைய தலையாய அதிகாரம் எங்கிருந்து பிறக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.… Read More »இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

சட்டங்களுக்குக் கட்டுப்பாடு

இந்திய மக்களாகிய நாம் #2 – சட்டங்களுக்குக் கட்டுப்பாடு

ஒரு நாட்டின் அரசியல் நடப்புதான் அந்த நாட்டுமக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது. அரசியல் செம்மையாக நடைபெற ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு தேவை. அதுதான் அரசியலமைப்புச் சட்டமாக எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நம்… Read More »இந்திய மக்களாகிய நாம் #2 – சட்டங்களுக்குக் கட்டுப்பாடு

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

இந்திய மக்களாகிய நாம் #1 – ஒரு புதிய தொடக்கம்

1947ஆம் ஆண்டு, 15 ஆகஸ்ட், நள்ளிரவு 12 மணி! பிரிட்டிஷ் இந்தியக்கொடி நிரந்தரமாகத் தரையிறங்கவிருக்கும் நேரத்தை எண்ணிக்கொண்டிருந்தது. டில்லி செங்கோட்டையில் நிரந்தரமாகப் பறக்கும் தருணத்தை எதிர்நோக்கி இந்திய… Read More »இந்திய மக்களாகிய நாம் #1 – ஒரு புதிய தொடக்கம்