Skip to content
Home » ஆன்மிகம் » Page 3

ஆன்மிகம்

மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

ராணியான அவரது மனைவி மஹா மாயா நிறைமாத கர்ப்பவதியாக இருந்த நேரத்தில் மஹாராஜா ஒரு போருக்குச் சென்றிருந்தார். மாயாவுக்குப் பிரசவ வேதனை மெள்ளத் தொடங்கியிருந்தது. காட்டு வழியாக… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

மதம் தரும் பாடம் #3 – துரோக வடு

அன்று அவர் கலிலி ஏரியின் பக்கமாக நடந்துகொண்டிருந்தார். அது கடலைப்போன்ற பெரிய ஏரி. உலகில் உள்ள மிகக்குறைவான நல்ல தண்ணீர் ஏரிகளில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 141… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #3 – துரோக வடு

மதம் தரும் பாடம் #2 – இருட்டில் கிடைத்த ஒளி

இந்த நிகழ்ச்சி நடந்தது புராண, காவிய காலத்திலோ அல்லது மானிடக்கற்பனையின் உச்சத்திலோ அல்ல. வரலாற்றின் பௌர்ணமியில் நடந்தது இது. இரண்டு பேரின் புனிதமான உறவை, ஒருவர்மீது ஒருவர்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #2 – இருட்டில் கிடைத்த ஒளி

ராவணன்

மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு

நம் தேசத்துக்கு இந்து மதம் கொடுத்த பொக்கிஷங்கள் இரண்டு. ஒன்று மஹாபாரதம். ஒன்று இராமாயணம். இதில் எது காலத்தால் முந்தியது என்று தெரியவில்லை. மஹாபாரதமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால்… மேலும் படிக்க >>மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு