Skip to content
Home » ஆன்மிகம் » Page 3

ஆன்மிகம்

மதம் தரும் பாடம் #10 – பன்முக மேதை – 1

மருத்துவர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் அனைவரின் வாய்களும் ஓயாமல் புகழ்ந்துகொண்டிருந்த ஒரு பெயர் அவரது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் தன்னை ஆதரித்துப் பேசியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் இரு… Read More »மதம் தரும் பாடம் #10 – பன்முக மேதை – 1

மதம் தரும் பாடம் #9 – ஞானத்தின் காட்டுப்பாதை – 2

தனது 30வது வயதில் ஒரு நாள் தியானம் செய்துகொண்டிருந்தபோது, தான் வாழப்போவது 72 ஆண்டுகள்தான் என்ற உண்மையை மஹாவீரர் தெரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னரே துறவு பூண வேண்டும்… Read More »மதம் தரும் பாடம் #9 – ஞானத்தின் காட்டுப்பாதை – 2

மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

ஞானிகளை உலகம் கொண்டாடுகிறது, பின்பற்றுகிறது. ஆனால் அந்த நிலைக்குச் செல்வதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கை செயல்படுத்தக்கூட யாரும் முயல்வதில்லை. அவர்களைக் கொண்டாடுவதோடு விட்டுவிடுகின்றனர்.… Read More »மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

abu jahl

மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

அவன் பெயர் அம்ர் இப்னு ஹிஷாம். ஆனால் அரேபிய வரலாற்றில் அபூ ஜஹ்ல் என்று அவன் அறியப்படுகிறான். அபூ ஜஹ்ல் என்றால் ‘அறியாமையின் தந்தை’ என்று அர்த்தம்!… Read More »மதம் தரும் பாடம் #7 – அகந்தையின் தலை

மதம் தரும் பாடம் #6 – அறிவு ராட்சசன்

அது ஒரு வீரமான குடும்பம். தந்தையும் தாத்தாவும் ராணுவத்தில் இருந்தவர்கள். அப்பா பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக சேவையாற்றியவர். வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அவரது ஒரு மகனைப்பற்றித்தான்… Read More »மதம் தரும் பாடம் #6 – அறிவு ராட்சசன்

மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

பரிசுத்த வேதாகமத்தின்படி இஸ்ரவேலர்கள் என்று சொல்லப்படும் யூதர்களின் முதல் அரசராக சால் என்பவர் இருந்தார். இஸ்லாமிய வரலாறு இவரை தாலூத் என்று சொல்கிறது. இஸ்ரவேலர்களைப்பற்றி பரிசுத்த வேதாகமமும்… Read More »மதம் தரும் பாடம் #5 – அசுரனைக்கொன்ற கவண் கல்

மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

ராணியான அவரது மனைவி மஹா மாயா நிறைமாத கர்ப்பவதியாக இருந்த நேரத்தில் மஹாராஜா ஒரு போருக்குச் சென்றிருந்தார். மாயாவுக்குப் பிரசவ வேதனை மெள்ளத் தொடங்கியிருந்தது. காட்டு வழியாக… Read More »மதம் தரும் பாடம் #4 – பௌர்ணமி நிலவில்

மதம் தரும் பாடம் #3 – துரோக வடு

அன்று அவர் கலிலி ஏரியின் பக்கமாக நடந்துகொண்டிருந்தார். அது கடலைப்போன்ற பெரிய ஏரி. உலகில் உள்ள மிகக்குறைவான நல்ல தண்ணீர் ஏரிகளில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 141… Read More »மதம் தரும் பாடம் #3 – துரோக வடு

மதம் தரும் பாடம் #2 – இருட்டில் கிடைத்த ஒளி

இந்த நிகழ்ச்சி நடந்தது புராண, காவிய காலத்திலோ அல்லது மானிடக்கற்பனையின் உச்சத்திலோ அல்ல. வரலாற்றின் பௌர்ணமியில் நடந்தது இது. இரண்டு பேரின் புனிதமான உறவை, ஒருவர்மீது ஒருவர்… Read More »மதம் தரும் பாடம் #2 – இருட்டில் கிடைத்த ஒளி

ராவணன்

மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு

நம் தேசத்துக்கு இந்து மதம் கொடுத்த பொக்கிஷங்கள் இரண்டு. ஒன்று மஹாபாரதம். ஒன்று இராமாயணம். இதில் எது காலத்தால் முந்தியது என்று தெரியவில்லை. மஹாபாரதமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால்… Read More »மதம் தரும் பாடம் #1 – அசுரத்தவறு