Skip to content
Home » வாழ்க்கை » Page 7

வாழ்க்கை

ஹெலன் கெல்லர் #13 – பேசுதல்

ஆம், ஹெலன் பேசினார். முக்குறைபாட்டில் மூன்றாவது குறைபாட்டைத் தன் விடா முயற்சியால் களைந்தார். ஹெலனிடம் படித்துக்காட்டுகிறவர்களோ, பேசுகிறவர்களோ தங்களுடைய விரலால் ஹெலனின் கையில் எழுதுவார்கள். ஹெலன் தன்… Read More »ஹெலன் கெல்லர் #13 – பேசுதல்

அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் ‘இபாதத் கானா’  கட்டிமுடிக்கப்பட்ட புதிதில் அங்கே இஸ்லாமிய மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமுக்குள் இருந்த சன்னி, ஷியா,… Read More »அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

Begum Hazrat Mahal

இந்திய அரசிகள் # 13 – இராணி அர்சத் மகல் (1820 – 1879)

அவர் பிறந்தது ஒரு எளிய குடும்பத்தில். முகமதியர்களில் சையத் என்று சொல்லக்கூடிய ஒரு குலத்தில் பிறந்தவர் அவர். அவரது குலம் முகம்மது நபியின் வழிவழியான வாரிசு என்று… Read More »இந்திய அரசிகள் # 13 – இராணி அர்சத் மகல் (1820 – 1879)

திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

அந்த முன்னோடியின் பெயர், வில்லியம் ஜோன்ஸ். 1746ஆம் ஆண்டு இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் பிறந்தார். ஜோன்ஸின் தந்தையார் மிகச் சிறந்த கணிதவியல் அறிஞர்; ஐசக் நியூட்டனின் நண்பர்.… Read More »திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

ஹெலன் கெல்லர் #12 – பனிப்புயலாடி

ஹெலனின் பாஸ்டன் அனுபவம் மறக்க முடியாதது. அதன் பிறகு வந்த ஒவ்வொரு விடுமுறைக்கும் குளிர் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்தமுறை வடக்குப் பகுதியில் உள்ள நியூ இங்கிலாந்து என்ற… Read More »ஹெலன் கெல்லர் #12 – பனிப்புயலாடி

அக்பர் #19 – தனி ஒருவன்

1572ஆம் வருடம் மேவார் ராஜ்ஜியத்தின் புதிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ராணா பிரதாப். இவர் (இரண்டாம்) உதய் சிங்கின் மகன். மேவார் தவிர்த்து அந்தச் சமயம் ராஜஸ்தான்… Read More »அக்பர் #19 – தனி ஒருவன்

Uda Devi Pasi

இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

முதல் சுதந்திரப் போரான சிப்பாய்க்கலகம் எழுந்த காலத்தில்தான் ஜான்சியின் இராணி மணிகர்ணிகா டம்பே என்ற இலக்குமிபாய் வீறுகொண்டு எழுந்து, பிரித்தானிய ஆதிக்கத்தையும் நாடுபிடிக்கும் செயலையும் எதிர்த்து நின்றார்.… Read More »இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

Thomas Chalmers

திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

தன் ஆசைப்படியே 1833ஆம் ஆண்டு கிளாஸ்கோ திரும்பினார் கால்டுவெல். மகனின் வேத விசாரங்களை எண்ணி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அவரை இசபெல்லா அரவணைத்தார். கால்டுவெல்லின் தந்தை இறையியல்… Read More »திராவிடத் தந்தை #3 – வெளிச்சம் உண்டானது

ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

ஆரம்பக் கல்வி கற்றபோது ஹெலன் தனியாகப் படித்தார். மற்றவர்களைப்போல் தான் படிக்கவில்லை, தனக்கான கல்விமுறை தனித்துவமானது என்பதை உணர்ந்திருந்தார். சிறிய பூக்களைப்போல் பாடம் படிக்கும்போது மலர்வார். தான்… Read More »ஹெலன் கெல்லர் #11 – ரயிலாடி

அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா

1574ஆம் வருடம் ஜூன் மாதம் படைகளைத் தயார்ப்படுத்திய அக்பர், இந்தமுறை யமுனை நதியில் படகுச் சவாரி செய்து பீகார் படையெடுப்பை நடத்த முடிவுசெய்தார். அக்பருடன் உயரதிகாரிகளும், அரச… Read More »அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா