Skip to content
Home » ஜனனி ரமேஷ் » Page 8

ஜனனி ரமேஷ்

பிறர் மனை நயவாமை

அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

சினம் கொள்ளாமை

அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

7.சினம் இன்மை துறவு நெறியில் மனம் செலுத்துவோர் அல்லது துறவு மேற்கொள்ள விரும்புவோர், முதன்மையாகக் கொள்ள வேண்டியது ‘சினம் கொள்ளாமை’ என்னும் பண்பே ஆகும். துறவினால் பெற்ற… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

தூய்தன்மையும் துறவும்

அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

5. தூய்தன்மை ‘தூய்தன்மை’ என்னும் சொல்லைப் பிரித்து இரு மாறுபட்ட பொருள்களைக் கொள்ளலாம். இதை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்றும் ‘சிலேடை அணி’ என்றும் இலக்கணம் கூறும்.… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

நிலையற்றதும் நிலையானதும்...

அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

3. யாக்கை நிலையாமை செல்வம் ஓரிடத்தில் தங்காது. நிலைத்து நிற்காது. அதுபோல் இளமையும் என்றென்றும் நிரந்தரமல்ல. பச்சை இலை பழுத்து, காய்ந்து, சருகாய் உதிர்வதுபோல், இளமையும் நரை,… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

செல்வமும் இளமையும்

அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)

1. செல்வம் நிலையாமை உலக வாழ்க்கையில் இன்பத்துக்கான அடிப்படைகளுள் செல்வம் முக்கியமாகும். அது இல்லாதபோது வருத்தப்படுவதும், அளவின்றி சேர்ந்த பிறகு அதைப் பாதுகாக்கக் கவலைப்படுவதும் மனித இயல்பு.… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)

அறம் உரைத்தல் #3 – நாலடியார்

அற நூல்களுள் ‘திருக்குறளுக்கு’ முதலிடம் எனில், ‘நாலடியாருக்கு’ இரண்டாம் இடத்தைத் தாராளமாக வழங்கலாம். திருக்குறளுக்கு ஒப்பான நூலென்றும் கூறுவதுண்டு. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச்… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #3 – நாலடியார்

ஔவையார்

அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு காலத்துக்குப் பின்னர் தோன்றிய அறநெறி நூல்களை ‘அற நூல்கள்’ என அழைப்பதில்லை. அவற்றை ‘நீதி நூல்கள்’ என்றே கூறுகிறோம். இவ்வகை நீதி நூல்களை இயற்றிய… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

அற நூல்கள்

அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என ‘புறப்பொருள் வெண்பா மாலை’ கூற்றிலிருந்து தமிழ்க்குடியின் தொன்மையை அறியலாம். ‘வட வேங்கடம் தென்குமரி… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

ஔவை நடராசன்

காற்றில் கலந்த கற்பூரம்

‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு… மேலும் படிக்க >>காற்றில் கலந்த கற்பூரம்