Skip to content
Home » மருதன்

மருதன்

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று… Read More »வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

‘அழகு என்றால் என்ன’, எனும் கேள்விக்கு விடை சொல்லமுடியாதவர்களுக்கும் அச்சொல் எதை உணர்த்துகிறது என்பது தெரியும். வரலாறுக்கும் இது பொருந்தும் என்கிறார் ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க வரலாற்றாளர்… Read More »வரலாற்றின் கதை #2 – நினைவுகளும் வரலாறுகளும்

வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

வரலாற்றின் கதையை ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவதே சரியாக இருக்கும். இரண்டு காரணங்கள். முதலாவது, ஒரு பொருளை எடுத்துக்கொண்டு விரிவாக உரையாடுவதற்கு முன்பு, அப்பொருளுக்கான விளக்கத்தை நாம் ஆராய… Read More »வரலாற்றின் கதை #1 – அறிமுகம்

எட்வர்ட் செய்த்

என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

தனது சுயசரிதையை எழுதி முடித்த கையோடு ஜெருசலேம், கெய்ரோ என்று தொடங்கி சிறு வயதில் தான் சுற்றித் திரிந்த பகுதிகளையெல்லாம் மீண்டுமொருமுறை நேரில் சென்று கண்டார் எட்வர்ட்… Read More »என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

வ.உ.சி

என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

முதல்நிலைத் தரவுகளைக் கொண்டு, தக்க ஆய்வு முறையியலைப் பின்பற்றி எழுதப்படும் கல்விப் புலன் சார்ந்த பலரால் எளிமையாகவும் சுவையாகவும் எழுத முடிவதில்லை. எளிமையாகவும் சுவையாகவும் எழுதும் பலர்… Read More »என்ன எழுதுவது? #15 – மீட்டெடுக்கப்படும் வரலாறு

இருளும் ஒளியும்

என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

‘உங்கள் புத்தகம் விற்பனையில் பெரும் சாதனை படைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று ஓர் அமெரிக்கத் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டபோது, மன்னிக்கவும் இதை என்னுடைய சாதனையாகவோ வெற்றியாகவோ பார்க்கமுடியவில்லை… Read More »என்ன எழுதுவது? #14 – இருளும் ஒளியும்

Orhan Pamuk

என்ன எழுதுவது? #13 – தொற்று

1. கற்பனை பாமுக்கின் புதிய நாவல் (Nights of Plague, trans. Ekin Oklap, Penguin Hamish Hamilton. இனி, ‘இரவுகள்’) துருக்கியிலிருந்து மட்டுமல்ல முழு உலகிலிருந்தும்… Read More »என்ன எழுதுவது? #13 – தொற்று

கலீலியோ

என்ன எழுதுவது? #12 – கலீலியோ

கலீலியோ : உற்றுப் பார். நிலவின் ஒளி தெரிகிறதா? அந்த ஒளியில் தெரியும் சிறிய துகள்களை எப்படி விளக்குவாய்? சாக்ரிடோ : அந்தத் துகள்கள் எல்லாம் மலைகள்… Read More »என்ன எழுதுவது? #12 – கலீலியோ

காஃப்கா

என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

ஒரு சில பக்கங்களில் முடிந்துவிடக்கூடிய ஒரு சிறுகதைதான். ஆனால் அதைப் பற்றி இதுவரை பல நூறு பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. பலவிதமான கோணங்களில் அக்கதையை ஆராய்ந்துவிட்டார்கள். கதையைக் கிழித்து… Read More »என்ன எழுதுவது? #11 – காஃப்காவின் தீர்ப்பு

நார்சிசஸ்

என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் ஓர் இளம் எழுத்தாள நண்பரிடம் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அறிவியல் புனைவு, செவ்வியல் இலக்கியம், கிரேக்கத் தொன்மம் என்று உரையாடல் நீண்டுகொண்டிருந்தபோது,… Read More »என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்