Skip to content
Home » முறிந்த பேனா (தொடர்)

முறிந்த பேனா (தொடர்)

முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

சில மரணங்கள் விபத்துகளாக மாற்றியெழுதப்படுகின்றன. சில மரணங்கள் கொலைகளாகப் பதிவாகின்றன. இரண்டுக்கும் நடுவில் சில மரணங்கள் சிக்கிக்கொண்டுவிடுகின்றன. அவற்றை இன்னதென்று வகைப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு நவீன்… Read More »முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

முறிந்த பேனா #18 – கேள்விகள் சாவதில்லை

நடந்ததை நடந்தவாறும் உள்ளதை உள்ளவாறும் சொல்வதே நல்ல இதழியல். ஆனால், தங்கள் செய்தியின் விளைவாக, சின்ன அளவில் ஏதேனும் ‘செயல்’ நடந்தால்கூட (யதார்த்தமாக நடந்தாலும்) இது எங்கள்… Read More »முறிந்த பேனா #18 – கேள்விகள் சாவதில்லை

முறிந்த பேனா #17 – மண்ணெண்ணெய் மாஃபியா

நிச்சயமற்ற இரவுகளுக்கு மீனவப் பணியும் ராணுவப் பணியும் உதாரணம் என்று சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் இதழியலும் அப்படித்தான் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன பத்திரிகையாளர் கொலைகள். 25 நவம்பர்… Read More »முறிந்த பேனா #17 – மண்ணெண்ணெய் மாஃபியா

முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

27 மே 2014 இரவு. ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம் கல்லிகோட் பகுதியில் செய்திப் பணியை முடித்துவிட்டு தருண் குமார் ஆச்சார்யா இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.… Read More »முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

ராஜ்தேவ் ரஞ்சன் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சத்ராவில் கொல்லப்பட்ட இன்னொரு பத்திரிகையாளரின் கதை இது. அழிவாயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அறிவாயுதமான பேனாவை, படைக்கலமாக்கிக்… Read More »முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

முறிந்த பேனா #14 – பாதி நீதி

அன்று 13 மே 2016. இரவு 8:30 மணி. வழக்கமாக இந்த நேரத்தில் அவர் வெளியே செல்லமாட்டார். அன்று ஓர் அழைப்பு வந்தது. அதன்பின், அவசர வேலை… Read More »முறிந்த பேனா #14 – பாதி நீதி

முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

2017, நவம்பர் 21. மதியம் 11:30 மணி. அன்றுதான் பத்திரிகையாளர் சுதீப் தத்தா பௌமிக், முதல்முறையாக அந்த வளாகத்துக்குள் நுழைகிறார். திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து 25 கிமீ… Read More »முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

நிழலுலக தாதாக்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். செய்திகளில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் என்ற பெயர்கள் அடிபட்டுப் பார்த்திருப்போம். அந்த நிழலுலக நடவடிக்கைகளை மக்களுக்காக எழுதிக் கொண்டிருந்தவர் பத்திரிகையாளர்… Read More »முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

குறித்த நாளில் போலிகளை அம்பலப்படுத்துவேன் என்று சொன்ன செய்தியாளர் அதற்கு முந்தைய நாள் கொலையான கதை இது. ‘வரும் 15 ஆம் தேதி முதல், நம் பகுதியில்… Read More »முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

இரு நாட்டுத் தூதர்களை ஒரு மேடையில் அமரவைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்தியா, பாகிஸ்தான் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் காஷ்மீரில் அதை நடத்துவது,… Read More »முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை