Skip to content
Home » ஜனனி ரமேஷ் » Page 8

ஜனனி ரமேஷ்

பிறர் மனை நயவாமை

அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… Read More »அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

சினம் கொள்ளாமை

அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

7.சினம் இன்மை துறவு நெறியில் மனம் செலுத்துவோர் அல்லது துறவு மேற்கொள்ள விரும்புவோர், முதன்மையாகக் கொள்ள வேண்டியது ‘சினம் கொள்ளாமை’ என்னும் பண்பே ஆகும். துறவினால் பெற்ற… Read More »அறம் உரைத்தல் #7 – நாலடியார் – துறவற இயல் (7)

தூய்தன்மையும் துறவும்

அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

5. தூய்தன்மை ‘தூய்தன்மை’ என்னும் சொல்லைப் பிரித்து இரு மாறுபட்ட பொருள்களைக் கொள்ளலாம். இதை ‘இரட்டுற மொழிதல் அணி’ என்றும் ‘சிலேடை அணி’ என்றும் இலக்கணம் கூறும்.… Read More »அறம் உரைத்தல் #6 – நாலடியார் – துறவற இயல் (5-6)

நிலையற்றதும் நிலையானதும்...

அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

3. யாக்கை நிலையாமை செல்வம் ஓரிடத்தில் தங்காது. நிலைத்து நிற்காது. அதுபோல் இளமையும் என்றென்றும் நிரந்தரமல்ல. பச்சை இலை பழுத்து, காய்ந்து, சருகாய் உதிர்வதுபோல், இளமையும் நரை,… Read More »அறம் உரைத்தல் #5 – நாலடியார் – துறவற இயல் (3-4)

செல்வமும் இளமையும்

அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)

1. செல்வம் நிலையாமை உலக வாழ்க்கையில் இன்பத்துக்கான அடிப்படைகளுள் செல்வம் முக்கியமாகும். அது இல்லாதபோது வருத்தப்படுவதும், அளவின்றி சேர்ந்த பிறகு அதைப் பாதுகாக்கக் கவலைப்படுவதும் மனித இயல்பு.… Read More »அறம் உரைத்தல் #4 – நாலடியார் – துறவற இயல் (1-2)

அறம் உரைத்தல் #3 – நாலடியார்

அற நூல்களுள் ‘திருக்குறளுக்கு’ முதலிடம் எனில், ‘நாலடியாருக்கு’ இரண்டாம் இடத்தைத் தாராளமாக வழங்கலாம். திருக்குறளுக்கு ஒப்பான நூலென்றும் கூறுவதுண்டு. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச்… Read More »அறம் உரைத்தல் #3 – நாலடியார்

ஔவையார்

அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு காலத்துக்குப் பின்னர் தோன்றிய அறநெறி நூல்களை ‘அற நூல்கள்’ என அழைப்பதில்லை. அவற்றை ‘நீதி நூல்கள்’ என்றே கூறுகிறோம். இவ்வகை நீதி நூல்களை இயற்றிய… Read More »அறம் உரைத்தல் #2 – கீழ்க்கணக்கு அல்லாத அற (நீதி) நூல்கள்

அற நூல்கள்

அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என ‘புறப்பொருள் வெண்பா மாலை’ கூற்றிலிருந்து தமிழ்க்குடியின் தொன்மையை அறியலாம். ‘வட வேங்கடம் தென்குமரி… Read More »அறம் உரைத்தல் #1 – கீழ்க்கணக்கு அற நூல்கள்

ஔவை நடராசன்

காற்றில் கலந்த கற்பூரம்

‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு… Read More »காற்றில் கலந்த கற்பூரம்