Skip to content
Home » முறிந்த பேனா (தொடர்)

முறிந்த பேனா (தொடர்)

முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்

இந்தியாவில் நடந்த பத்திரிகையாளர் படுகொலைகளில், சசிகாந்த்தின் கொலை வித்தியாசமானது. மற்ற சம்பவங்களைப்போல் மிரட்டல், புகார் என எதற்கும் இதில் இடமில்லை. காலையில் ஒரு செய்தி வெளியாகி, அதன்… Read More »முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்

முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்

அதோ அந்தச் செங்கல் சூளை அருகில் யாரோ ஒரு மனிதன் கவிழ்ந்து கிடக்கிறான். அருகில் சென்று பார்த்தால் மூச்சுப் பேச்சு இல்லை. யார் இது? ஐயோ… நம்… Read More »முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்

முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு திட்டமிட்ட முறையான விபத்துப் படுகொலை. நாளுக்கு நாள் மிரட்டலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊரே வேண்டாம் என்று மனைவியும்… Read More »முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

முறிந்த பேனா #5 – ‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’

‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’ என்று யாரோ சத்தமிட்டதுதான் காதில் கேட்டது. அது யாரென்று உணர்வதற்குள் தன்மீது அப்படியொரு வெறித்தனமான தாக்குதல் நடக்குமென்று நிச்சயமாக அவர் நினைத்திருக்க… Read More »முறிந்த பேனா #5 – ‘இவன் தான்டா அந்த ரிப்போர்ட்டர்’

முறிந்த பேனா #4 – உயிரை மேய்ந்த வேலி

ஆகஸ்ட் 8, 2021 மாலை. EV5 தொலைக்காட்சியின் நிருபர் ‘சென்னகேசவலு’வுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் வெங்கட சுப்பையா. நந்தியால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்போது… Read More »முறிந்த பேனா #4 – உயிரை மேய்ந்த வேலி

முறிந்த பேனா #3 – கொலைக்களம்

எப்படியாவது அந்த வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கிவிட வேண்டும் என்று காவல்துறை மூலமாகத் தொடர் அழுத்தம். ஆனால், என்ன நடந்தாலும் கையெழுத்துப் போடமாட்டேன் என விடாப்பிடியாக நிற்கிறார், தன்… Read More »முறிந்த பேனா #3 – கொலைக்களம்

Santanu Bhowmik

முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

இதழியல் கொலைகள் வரிசையில் நாம் நன்கறிந்த, மறக்கமுடியாத பெயர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ். ஆனால், அதே மாதம் துள்ளத்துடிக்கக் கொலை செய்யப்பட்ட சாந்தனு போவ்மிக் குறித்து நம்மில்… Read More »முறிந்த பேனா #2 – ஏழைகளுக்காகப் பணியாற்றினால் என்ன கிடைக்கும்?

முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்

‘என்னைக் கைது செய்ய நினைத்தால் செய்திருக்கலாம்! ஏன் எரித்தீர்கள்…?’ 60 சதவீத தீக்காயங்களுடன், மருத்துவமனையில் படுத்தபடி வேதனை ஓலம் இழையோட பத்திரிகையாளர் ஜகேந்திர சிங் கேட்ட கேள்வி… Read More »முறிந்த பேனா #1 – உண்மை கொளுத்தும்