Skip to content
Home » முறிந்த பேனா (தொடர்)

முறிந்த பேனா (தொடர்)

முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

ராஜ்தேவ் ரஞ்சன் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சத்ராவில் கொல்லப்பட்ட இன்னொரு பத்திரிகையாளரின் கதை இது. அழிவாயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அறிவாயுதமான பேனாவை, படைக்கலமாக்கிக்… Read More »முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

முறிந்த பேனா #14 – பாதி நீதி

அன்று 13 மே 2016. இரவு 8:30 மணி. வழக்கமாக இந்த நேரத்தில் அவர் வெளியே செல்லமாட்டார். அன்று ஓர் அழைப்பு வந்தது. அதன்பின், அவசர வேலை… Read More »முறிந்த பேனா #14 – பாதி நீதி

முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

2017, நவம்பர் 21. மதியம் 11:30 மணி. அன்றுதான் பத்திரிகையாளர் சுதீப் தத்தா பௌமிக், முதல்முறையாக அந்த வளாகத்துக்குள் நுழைகிறார். திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து 25 கிமீ… Read More »முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

நிழலுலக தாதாக்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். செய்திகளில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் என்ற பெயர்கள் அடிபட்டுப் பார்த்திருப்போம். அந்த நிழலுலக நடவடிக்கைகளை மக்களுக்காக எழுதிக் கொண்டிருந்தவர் பத்திரிகையாளர்… Read More »முறிந்த பேனா #12 – தலை-விலை-கொலை

முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

குறித்த நாளில் போலிகளை அம்பலப்படுத்துவேன் என்று சொன்ன செய்தியாளர் அதற்கு முந்தைய நாள் கொலையான கதை இது. ‘வரும் 15 ஆம் தேதி முதல், நம் பகுதியில்… Read More »முறிந்த பேனா #11 – எரிந்த சாக்குப்பையில் இவர்தானா?

முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

இரு நாட்டுத் தூதர்களை ஒரு மேடையில் அமரவைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்தியா, பாகிஸ்தான் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் காஷ்மீரில் அதை நடத்துவது,… Read More »முறிந்த பேனா #10 – விடிந்தால் ரம்ஜான், விடியவேயில்லை

முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்

புத்தாண்டு இரவில் காணாமல் போன அந்தப் பத்திரிகையாளரை 3ஆம் தேதி வரை தேடிக்கொண்டே இருந்தது காவல்துறை. அதோ! அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே! என்ன இது,… Read More »முறிந்த பேனா #9 – கழுத்துடைப்பும் கழிவுநீர் தொட்டியும்

முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்

இந்தியாவில் நடந்த பத்திரிகையாளர் படுகொலைகளில், சசிகாந்த்தின் கொலை வித்தியாசமானது. மற்ற சம்பவங்களைப்போல் மிரட்டல், புகார் என எதற்கும் இதில் இடமில்லை. காலையில் ஒரு செய்தி வெளியாகி, அதன்… Read More »முறிந்த பேனா #8 – காலைச் செய்தியும் கார் விபத்தும்

முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்

அதோ அந்தச் செங்கல் சூளை அருகில் யாரோ ஒரு மனிதன் கவிழ்ந்து கிடக்கிறான். அருகில் சென்று பார்த்தால் மூச்சுப் பேச்சு இல்லை. யார் இது? ஐயோ… நம்… Read More »முறிந்த பேனா #7 – நேற்று புகார்; இன்று மரணம்

முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு திட்டமிட்ட முறையான விபத்துப் படுகொலை. நாளுக்கு நாள் மிரட்டலும் அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊரே வேண்டாம் என்று மனைவியும்… Read More »முறிந்த பேனா #6 – ஆதாரம் உண்டு, முகாந்திரம் இல்லை