Skip to content
Home » அம்பேத்கர் சிறப்பிதழ்

அம்பேத்கர் சிறப்பிதழ்

அம்பேத்கர் எனும் வரலாற்றாய்வாளர்

அம்பேத்கர் எனும் வரலாற்றாய்வாளர்

‘வரலாறு என்பது தரவுகளின் அடிப்படையில் தொடங்கி, தரவுகளுக்கு மத்தியில் வார்த்தைகளைப் பொறுத்திப் பார்க்கும் வேலை’ என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் ஜான் அர்னால்ட் குறிப்பிடுகிறார். அடிப்படையாகப் பார்த்தால்,… Read More »அம்பேத்கர் எனும் வரலாற்றாய்வாளர்

அம்பேத்கரும் அவரது மதமும்

இன்று இந்தியா முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. அம்பேத்கர் பற்றிய ஒவ்வொரு நிகழ்வின்போதும் பாஜக அவருக்குக் காவி உடை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை எல்லாம் அணிவித்து அவரை இந்து… Read More »அம்பேத்கரும் அவரது மதமும்

நந்தனின் பிள்ளைகள்

ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும்

சாதி குறித்த எழுத்துகள் பெரும்பாலும் அந்த அமைப்புபற்றி விமர்சனப் பார்வையின்றிப் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் கருத்தாக்கங்களை ஒதுக்கிவிட்டுச் சிந்திக்கத் தவறிவிடுகின்றன. ‘சாதி தொடர்பான மிக எளிய அடிமட்டநிலைப் புரிதலே,… Read More »ஒடுக்குமுறை சாதிப்பாகுபாடுகளும் தீண்டாமைப்பழக்கமும்

”பாபா சாகேப்”

”பாபா சாகேப்”

1891ல் அம்பேத்கர் பிறந்தார். அதே காலதத்தில்தான் மஹர்களின் போராட்டங்கள் பொது வெளியில் வர ஆரம்பிக்கின்றன. சாதியின் உள்ளும் வெளியிலும் நடந்த மாற்றங்கள் மூலம் மஹர்களின் மனங்களில் தோன்றிய… Read More »”பாபா சாகேப்”

அம்பேத்கர் - இந்தியாவின் முதல் தலித் தலைவர்

இந்தியாவின் முதல் தலித் தலைவர்

‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற… Read More »இந்தியாவின் முதல் தலித் தலைவர்

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

(முதல் பகுதியை இங்கே வாசிக்கலாம்) ஒரு விசித்திரமான சிந்தாந்தம் இந்து மதத்தில் வேரூன்றியுள்ளது. அதனால் நாம் எப்போதும் உற்சாகமடைய முடியாது. ஆயிரமாண்டு காலமாக நாம் உற்சாகமடையாமல் தவிர்க்க… Read More »காலத்தின் குரல் #7 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்! – 2

பி.ஆர். அம்பேத்கர்

காலத்தின் குரல் #6 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்!

12 அக்டோபர் 1956. வழிந்து கொண்டிருக்கும் மக்கள் திரளை ஏற்றிக்கொண்டு பம்பாய் நகருக்குள் நுழைந்தது அந்த ரயில் வண்டி. நாகபுரி நோக்கிச் செல்லும் இருபதாவது ரயில் அது.… Read More »காலத்தின் குரல் #6 – தம்மபதமே உலகின் ரட்சகனாகத் திகழும்!