மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்
பரராச சேகரன் பரராச பூஷணன் பரராச ராச திலகன் பரராசர் பணிமுத்துக் கிருஷ்ணப்ப பூபனருள் பால திருமலைபூபனே – மதுரைத் திருப்பணி மாலை மதுரை நாயக்கர் வம்சத்தில்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்
பரராச சேகரன் பரராச பூஷணன் பரராச ராச திலகன் பரராசர் பணிமுத்துக் கிருஷ்ணப்ப பூபனருள் பால திருமலைபூபனே – மதுரைத் திருப்பணி மாலை மதுரை நாயக்கர் வம்சத்தில்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #12 – திருமலை நாயக்கர்
விஸ்வநாத நாயக்கர் தொடங்கி மதுரை நாயக்கர் வம்சத்தில் ஆட்சி செய்த முதல் ஐந்து அரசர்களும் தங்கள் தலைமை அரசான விஜயநகரப் பேரரசுக்கு அடங்கி, தங்கள் நாயக்கத் தானத்தை… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #11 – முத்து வீரப்ப நாயக்கர்
ஆட்சிக்கு மூன்று வாரிசுகள் இருந்ததால் வாரிசுரிமைச் சிக்கல்கள் வருமல்லவா. அப்படித்தான் வீரப்ப நாயக்கருக்கு அடுத்து பதவிக்கு யார் வருவது என்ற பூசலும் இருந்தது. ஆனால், தொடர்ந்து நான்காம்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #10 – இரண்டாம் கிருஷ்ணப்பர்
கிருஷ்ணப்பருக்குப் பிறகு அவரது புதல்வரான வீரப்ப நாயக்கர் ஆட்சிக்கு வந்தார் என்று பார்த்தோம் அல்லவா. மதுரை நாயக்கர் வரலாற்றில் இந்த இடத்தில் சில ஆய்வாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #9 – வீரப்ப நாயக்கர்
தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசுக்கு உதவியாக அரியநாதரோடு ஒரு படையை கிருஷ்ணப்ப நாயக்கர் அனுப்பி வைத்த சமயத்தில் உள்நாட்டில் சில பிரச்சனைகள் எழுந்தன. திருவடி தேசத்தைத் சேர்ந்த… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #8 – கிருஷ்ணப்ப நாயக்கர் – கண்டிப் படையெடுப்பு
மதுரை நாயக்கர்களின் ஆட்சியைத் தோற்றுவித்து அதை உறுதியாக விஸ்வநாதர் நிலை நிறுத்தினார் என்றால் அதற்கு உறுதுணையாக அவருடைய அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்களாக அரியநாதரையும் ராமபத்திர நாயக்கரையும்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #7 – விஸ்வநாதரும் கிருஷ்ணப்பரும்
பாளையங்கள் மதுரை நாயக்கர்களின் ஆட்சிப்பகுதி எழுபத்தியிரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், அவற்றிற்கான உரிமைகளையும் அதிகாரப் பகிர்வினையும் வரையறுக்கும் முயற்சியில் விஸ்வநாதரும் அரியநாதரும் இறங்கினர். முதலாவதாகப் பாளையங்களின் எல்லைகள்… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #6 – விஸ்வநாத நாயக்கர் – திருப்பணிகள்
நாட்டின் தென்பகுதியில் தலைதூக்கிய பஞ்ச பாண்டியரின் கலகத்தை அரியநாதரோடு சேர்ந்து அடக்கிய விஸ்வநாதர் அவரோடு திருநெல்வேலியில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஆரல்வாய் மொழிப்போரில் ஏற்கனவே திருவடி தேசத்தை… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #5 – விஸ்வநாத நாயக்கர் – நிர்வாகச் சீர்திருத்தங்கள்
மதுரை நாயக்கர்கள் என்றதுமே அவர்கள் ஏதோ விஜயநகரத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என்றும் அங்கிருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.… மேலும் படிக்க >>மதுரை நாயக்கர்கள் #4 – விஸ்வநாத நாயக்கர்