Skip to content
Home » Archives for இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.

ஆணவக் கொலைகள்

சாதியின் பெயரால் #32 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 2

ஆணவக்கொலைகளை ஆராயும் பலரும் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான கோணம், பொருளாதாரம். குடும்ப மானம், சாதித் தூய்மை, தீட்டு போன்றவற்றுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பொருளாதார நிலைக்கும்… Read More »சாதியின் பெயரால் #32 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 2

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #31 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 1

இதயம் நிறைந்த கனவுகளோடு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும்போது அந்தக் கனவுகளோடு சேர்த்துக் கொல்லப்படுவதென்பது சொற்களில் விவரிக்கமுடியாத பெருந்துயர். சாதியின் எல்லைக்கோட்டை, மதத்தின் எல்லைக்கோட்டைக் கடந்து ஒரு… Read More »சாதியின் பெயரால் #31 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 1

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #30 – மன்னிக்கமுடியாத குற்றம்

நாம் இதுவரை பார்த்த ஆணவக்கொலைகளில் சில பொதுவான அம்சங்களைக் கண்டிருப்போம். எல்லாமே கலப்பு மணங்கள். கொன்றவர் பிற்படுத்தப்பட்ட, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் கொலையுண்டவர் தலித்துகளாகவும் இருப்பார்கள்.… Read More »சாதியின் பெயரால் #30 – மன்னிக்கமுடியாத குற்றம்

Nandish and Swathi

சாதியின் பெயரால் #29 – அடையாளமற்ற உடல்கள்

காவிரி ஆற்றிலிருந்து முதலில் ஓர் இளைஞனின் உடலைத்தான் இழுத்து வெளியில் கொண்டுவந்தார்கள். இரு தினங்கள் கழித்து அதே இடத்தில் ஒரு பெண்ணின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. மரணம் எப்படி… Read More »சாதியின் பெயரால் #29 – அடையாளமற்ற உடல்கள்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #28 – ரத்த வெள்ளம்

நாம் படித்துக்கொண்டிருப்பது வெவ்வேறு மனிதர்களின் கதைகளையா அல்லது ஒரே மனிதனின் கதையை மீண்டும், மீண்டுமா எனும் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கமுடியவில்லை. கொல்லப்படும் ஆள்கள் மாறுகிறார்கள். அவர்கள் வாழும்… Read More »சாதியின் பெயரால் #28 – ரத்த வெள்ளம்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #27 – சாதி எனும் சாத்தான்

ஆணவக் கொலைகள் குறித்து வெளிவந்துள்ள தீர்ப்புகளில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சம்பத்குமாரின் வழங்கிய தீர்ப்புக்குத் தனியிடம் உண்டு. சிசிடிவி, தொலைக்காட்சி பேட்டி என்று தொழில்நுட்ப ஆதாரங்களை… Read More »சாதியின் பெயரால் #27 – சாதி எனும் சாத்தான்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #26 – ‘ரத்தச் சரித்திரம்’

கோகுல்ராஜ் கொல்லப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவ்வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா இறந்து கிட்டத்தட்ட 1 மாதத்துக்குப் பிறகு 11 அக்டோபர் 2015 அன்று யுவராஜ் சரணடைந்தார்.… Read More »சாதியின் பெயரால் #26 – ‘ரத்தச் சரித்திரம்’

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா

சாதியின் பெயரால் #25 – கொலையிலிருந்து தற்கொலைக்கு

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உடல் கூறாய்வு அறிக்கை கோகுல் ராஜின் மரணம் கொலைதான் என்பதை உறுதிப்படுத்திய பிறகும் இல்லை, அது தற்கொலை என்று… Read More »சாதியின் பெயரால் #25 – கொலையிலிருந்து தற்கொலைக்கு

கே. கோபால் ரமேஷ்

சாதியின் பெயரால் #24 – ‘படித்தவரை போதும்!’

உங்கள் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்ததற்காக கோகுல் ராஜ் கொல்லப்பட்டதை நீங்கள் ஏற்கிறீர்களா? கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் (கேஜேகே) மாநில அமைப்பாளரான 35 வயது கே.… Read More »சாதியின் பெயரால் #24 – ‘படித்தவரை போதும்!’

கோகுல் ராஜ் குடும்பம் - யுவராஜ்

சாதியின் பெயரால் #23 – ‘கோகுலை வாழ விட்டிருக்கலாம்!’

யுவராஜ் போன்ற கலாசாரக் காவலர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் தோதான களமாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. கவுண்டர்கள் விவசாயத்தைப் பிரதானமாகக் கருதியவர்கள். ஒரு கட்டத்தில் விவசாயத்திலிருந்து படிப்படியாக நகர்ந்து,… Read More »சாதியின் பெயரால் #23 – ‘கோகுலை வாழ விட்டிருக்கலாம்!’