Skip to content
Home » Archives for இளங்கோவன் ராஜசேகரன் » Page 2

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்

தண்டவாளத்துக்கு அருகில் உடல் கிடைத்ததும், கோகுல் ராஜ் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருக்கலாம் என்றே முதலில் சந்தேகப்பட்டது திருச்செங்கோடு காவல் துறை. காணாமல் போனதாக முன்னர் பதிந்திருந்த வழக்கை… Read More »சாதியின் பெயரால் #22 – சாதி எனும் ஆயுதம்

கோகுல் ராஜ்

சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்தான் கடைசியாக கோகுலைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு பெண்ணும் உடனிருந்திருக்கிறார். இருவரும் ஒரே கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை (மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்) முடித்திருந்தார்கள்.… Read More »சாதியின் பெயரால் #21 – ஒரு கொடூரமான கொலை

கண்ணகி முருகேசன்

சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

‘இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, வாபஸ் வாங்கிவிடுங்கள்’ எனும் விநோதமான அறிவுரையை வழக்கு நடைபெற்ற காலம் நெடுகிலும் முருகேசனின் குடும்பத்தார் எதிர்கொண்டபடியே இருந்தனர். பேசித் தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்சினை மட்டுமே… Read More »சாதியின் பெயரால் #20 – பெருமிதம் கொள்ள எதுவுமில்லை!

கண்ணகி - முருகேசன்

சாதியின் பெயரால் #19 – நத்தை வேகத்தில் நீதி

பட்டவர்த்தனமாக ஊர் மக்கள் முன்பாக நடத்தப்பட்ட கொலைகள் என்பதால் முருகேசன், கண்ணகி வழக்கில் நீதி கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்கமுடியாது என்று நீங்கள் நினைத்தால் தவறு. குற்றம்… Read More »சாதியின் பெயரால் #19 – நத்தை வேகத்தில் நீதி

கண்ணகி - முருகேசன்

சாதியின் பெயரால் #18 – நஞ்சும் நெருப்பும்

‘உம்மவன் முருகேசன் எங்கே?’ என்று மருதுபாண்டி ஐந்தாறு ஆள்களோடு திரண்டு வந்து காலையிலேயே கத்தியபோது சாமிகண்ணு மிரண்டு போனார். என்ன விஷயம் என்று தயக்கத்தோடு கேட்டபோது, ‘பத்தாயிரம்… Read More »சாதியின் பெயரால் #18 – நஞ்சும் நெருப்பும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

உடலுக்கு அருகில் நான்கு பக்கங்கள் கொண்ட இளவரசனின் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கிராமத்தவர் ஒருவர்மூலம் அக்கடிதம் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இளவரசன் எழுதியதுதானா என்பதைக் கண்டறிவதற்காக… Read More »சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

இளவரசனின் காதலோ அல்லது காதலுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களோ அல்ல, மரணமே அவருடைய அடையாளமாக மாறி நிற்பது துயரமானது. இளவரசனின் மரணம் குறித்து பலவிதமான யூகங்களும் சதிக்… Read More »சாதியின் பெயரால் #16 – இறுதி அத்தியாயம்?

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

இளவரசனுக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. சாதியமைப்பு, மீடியா, மக்கள் மனநிலை, அரசியல் போக்கு எதிலும் எந்த மாற்றமும் இல்லை.… Read More »சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

இளவரசனின் மரணம் மீடியா உலகில் மற்றொரு சூறாவளியைக் கிளப்பிவிட்டது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இளவரசன் குறித்த ஒவ்வொரு தகவலும் கவனம் கொடுத்து விவாதிக்கப்பட்டது. அவருடைய தனிப்படமும், திவ்யாவுடன்… Read More »சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

இளவரசன் என் முன்னால் உடைந்து அழுத காட்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. திவ்யா இப்படிச் செய்திருக்கக்கூடாது! என்னைவிட்டுப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது? என்று… Read More »சாதியின் பெயரால் #13 – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்