Skip to content
Home » Archives for இளங்கோவன் ராஜசேகரன் » Page 3

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.

தொலைந்த புன்னகை

சாதியின் பெயரால் #12 – தொலைந்த புன்னகை

இளவசரனை முதல் முறையாகச் சந்தித்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. 3 ஜூலை 2013. சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் நான் நுழைந்தபோது, ‘நான் என் அம்மாவோடு இருக்க… Read More »சாதியின் பெயரால் #12 – தொலைந்த புன்னகை

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

நிச்சயம் எதிர்ப்புகள் வரும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு தீவிரமான விளைவுகள் ஏற்படும் என்றோ, இவ்வளவு வீடுகள் எரிக்கப்படும் என்றோ, இவ்வளவு பேர் பாதிக்கப்படுவார்கள் என்றோ இளவரசனும்… Read More »சாதியின் பெயரால் #11 – பிரிவும் துயரும்

சொற்களும் செயல்களும்

சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

நக்சல்பாரி இயக்கத்தின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டகம்போல் நுழைந்த சாதி அரசியல் முழு கூடாரத்தையும் விரைவில் கைப்பற்றிக்கொண்டது. கூர்மையான சமூக, அரசியல் கண்ணோட்டங்கள் வலுவிழக்க… Read More »சாதியின் பெயரால் #10 – சொற்களும் செயல்களும்

சாதியும் செங்கொடியும்

சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

எல்லாம் எரிந்து முடிந்திருந்தது. இருள் போல் பரவிய புகை காற்றில் கலந்து மறைந்திருந்தது. துயரத்தில் மூழ்கியிருக்கும் நேரமல்ல இது என்பதை உணர்ந்து ஆண்களும் பெண்களும் அடுத்து என்ன… Read More »சாதியின் பெயரால் #9 – சாதியும் செங்கொடியும்

நத்தம் காலனி

சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

முழுக்க எரிந்து கிடக்கும் தன் வீட்டுக்கு முன்பாக அமைதியாக நின்றுகொண்டிருந்தார் 35 வயது முருகன். தனது 400 சதுர அடி வீட்டைப் பறிகொடுத்துவிட்ட பிறகும் கோபமில்லை, துயரமில்லை.… Read More »சாதியின் பெயரால் #8 – தீ நாக்குகள்

திவ்யா

சாதியின் பெயரால் #7 – கலவரத்தின் விதைகள்

திவ்யாவுக்கு வேறு வகையான தண்டனையைச் சமூகம் அளித்திருந்தது. இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய தினம், அதாவது 3 ஜூன் 2013 அன்று திவ்யா தன் கணவரைக் ‘கைவிட்டுப்’… Read More »சாதியின் பெயரால் #7 – கலவரத்தின் விதைகள்

இளவரசன்

சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!

இளவரசன் மன உளைச்சலில் சிக்கியிருந்தாரா என்றால், ஆம். இறப்பதற்கு முன்பு பல மணி நேரங்களுக்கு இதயம் முழுக்க வலியைச் சுமந்துகொண்டிருந்தார் அவர். தன் வாழ்வைச் செலுத்திக்கொண்டிருக்கும் ஆதார… Read More »சாதியின் பெயரால் #6 – இளவசரசனை யாரும் கொல்லவில்லை!

மரணமும் வாழ்வும்

சாதியின் பெயரால் #5 – மரணமும் வாழ்வும்

குற்றவாளிகள் மேல் முறையீட்டுக்குச் சென்றபோது வழக்கும் அடுத்த கட்டத்துக்குச் சென்றது. அரசுத் தரப்பும் கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட மூவரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »சாதியின் பெயரால் #5 – மரணமும் வாழ்வும்

தந்தை உள்பட ஆறு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை

சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

சமூக நீதியையும் முற்போக்கு அரசியலையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய இயக்கம் என்று அழைத்துக்கொள்ளும் திராவிட இயக்கம் உண்மையில் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் கொண்ட பிற பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை… Read More »சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

‘சாதியின் பேரமைதி’

சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

ஐவரில் ஒருவர் கவுசல்யாவுக்குச் சொந்தக்காரர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. சங்கரை விரட்டி, விரட்டி சரமாரியாகக் கத்தியால் குத்தியிருக்கிறார். சங்கரைக் காப்பாற்ற முனைந்த கவுசல்யாவையும் தாக்கியிருக்கிறார். சங்கரைக் கொன்றுவிட்டு,… Read More »சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’