இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)
இன்றைய ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் ஒன்றுபட்டு இருந்த நிலத்தின் பெரும்பகுதியை ஒரு பெண் சுமார் 27 ஆண்டுகாலம் அரசாட்சி செய்திருக்கிறார். அதுவும் அவ்வப்போது ஏற்பட்ட கலகங்கள், போர்கள்… Read More »இந்திய அரசிகள் # 9 – இராணி ருத்ரமாதேவி (1262-1289)