Skip to content
Home » ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #2 – ஹிமாச்சல் சலோ

இமயமலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பயணிக்கும் எண்ணற்ற நதிகளில், மிக முக்கியமானது பார்வதி. இந்த நதி பாயும் இடம் பார்வதி பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. கற்பனைக்கும் அப்பாற்பட்ட… Read More »தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #2 – ஹிமாச்சல் சலோ

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

இந்தியாவின் அதிகார மையப்புள்ளி, நாட்டின் தலைநகர், மத்திய அரசின் தலைமையகம் என்றெல்லாம் புது டெல்லி குறித்து பலவிதங்களிலும் விவரிக்கலாம். நம்மவர்கள் முதல்முறையாக வடநாட்டு சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள் என்றாலே… Read More »தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் #1 – மலையில் ஒரு மர்மதேசம்

அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

ஹூமாயூனின் அகால மரணத்தைத் தொடர்ந்து 1556ஆம் வருடத்தில் பதின்மூன்று வயது சிறுவனான அக்பர், முகலாய பாதுஷாவாகப் பொறுப்பேற்றார். 50 வருடங்களின் முடிவில் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர்… Read More »அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அபுல் ஃபாசலைக் கொலை செய்தது தன் மீது தந்தைக்கு எந்த அளவு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சலீமுக்குத் தெரியும். எனவே தந்தையைச் சந்திக்கும்போது, பாட்டி ஹமீதா பானுவும்… Read More »அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அக்பர் #27 – உலரா உதிரம்

அக்பர் நினைத்திருந்தால் எப்போதோ அலகாபாத்துக்குக் கிளம்பிச் சென்று சலீமையும், அவரது படையையும் வாரிச்சுருட்டியிருக்க முடியும். ஆனால் பிள்ளைப் பாசம் அவரைத் தடுத்தது. அடுத்த சில மாதங்கள் தந்தைக்கும்… Read More »அக்பர் #27 – உலரா உதிரம்

conquest of gujarat

அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

பாமணி ராஜ்ஜியம் உடைந்து அதில் இருந்து ஐந்து புதிய ராஜ்ஜியங்கள் உருவாகின. அன்றைய கர்நாடகப் பகுதியில் இருந்த விஜயநகரப் பேரரசை எதிர்க்க இந்த ஐந்து ராஜ்ஜியங்களும் கூட்டணி… Read More »அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

அக்பர் #25 – வாரிசு அரசியல்

1590ஆம் வருடத்தின் இறுதியில் தற்காலிகமாக ஃபதேபூர் சிக்ரிக்குத் திரும்பினார் அக்பர். சிக்ரிக்குத் திரும்பிய சில வாரங்களிலேயே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடல் நலிவுற்று ஓய்வில் இருந்த… Read More »அக்பர் #25 – வாரிசு அரசியல்

அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

1587ஆம் வருடம் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை அபுல் ஃபாசலிடம் கொடுத்தார் அக்பர். அந்த வரலாற்றுத் தொகுப்பில் பாபர்-ஹூமாயூன் காலத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்க வேண்டுமென… Read More »அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச்… Read More »அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக… Read More »அக்பர் #22 – புதிய பாதை