Skip to content
Home » Archives for ராம் அப்பண்ணசாமி

ராம் அப்பண்ணசாமி

இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.com

அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

ஹூமாயூனின் அகால மரணத்தைத் தொடர்ந்து 1556ஆம் வருடத்தில் பதின்மூன்று வயது சிறுவனான அக்பர், முகலாய பாதுஷாவாகப் பொறுப்பேற்றார். 50 வருடங்களின் முடிவில் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அவர்… Read More »அக்பர் #29 – அஸ்தமித்த சூரியன்

அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அபுல் ஃபாசலைக் கொலை செய்தது தன் மீது தந்தைக்கு எந்த அளவு கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது சலீமுக்குத் தெரியும். எனவே தந்தையைச் சந்திக்கும்போது, பாட்டி ஹமீதா பானுவும்… Read More »அக்பர் #28 – வெளிச்சத்துக்கு முன் இருள்

அக்பர் #27 – உலரா உதிரம்

அக்பர் நினைத்திருந்தால் எப்போதோ அலகாபாத்துக்குக் கிளம்பிச் சென்று சலீமையும், அவரது படையையும் வாரிச்சுருட்டியிருக்க முடியும். ஆனால் பிள்ளைப் பாசம் அவரைத் தடுத்தது. அடுத்த சில மாதங்கள் தந்தைக்கும்… Read More »அக்பர் #27 – உலரா உதிரம்

conquest of gujarat

அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

பாமணி ராஜ்ஜியம் உடைந்து அதில் இருந்து ஐந்து புதிய ராஜ்ஜியங்கள் உருவாகின. அன்றைய கர்நாடகப் பகுதியில் இருந்த விஜயநகரப் பேரரசை எதிர்க்க இந்த ஐந்து ராஜ்ஜியங்களும் கூட்டணி… Read More »அக்பர் #26 – இறுதிப் படையெடுப்பு

அக்பர் #25 – வாரிசு அரசியல்

1590ஆம் வருடத்தின் இறுதியில் தற்காலிகமாக ஃபதேபூர் சிக்ரிக்குத் திரும்பினார் அக்பர். சிக்ரிக்குத் திரும்பிய சில வாரங்களிலேயே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். உடல் நலிவுற்று ஓய்வில் இருந்த… Read More »அக்பர் #25 – வாரிசு அரசியல்

அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

1587ஆம் வருடம் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பொறுப்பை அபுல் ஃபாசலிடம் கொடுத்தார் அக்பர். அந்த வரலாற்றுத் தொகுப்பில் பாபர்-ஹூமாயூன் காலத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்க வேண்டுமென… Read More »அக்பர் #24 – விடைபெற்ற விசுவாசிகள்

அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

1585ஆம் வருடத்தின் இறுதியில் தன் ஒன்றுவிட்ட தம்பி மிர்சா ஹக்கீம் காபூலில் மரணமடைந்த செய்தி அக்பருக்குக் கிடைத்தது. முன்பு அக்பர் படையெடுத்துச் சென்று போரிட்டபோது ஹக்கீம் தப்பிச்… Read More »அக்பர் #23 – வடமேற்கு விபரீதம்

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக… Read More »அக்பர் #22 – புதிய பாதை

அக்பர் #21 – மன்னாதி மன்னன்

1582ஆம் வருடம் ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் தன் நாற்பதாவது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார் அக்பர். தங்கம், வெள்ளி, பட்டு, வாசனைத் திரவியங்கள், இரும்பு, செம்பு, துத்த… Read More »அக்பர் #21 – மன்னாதி மன்னன்

அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் ‘இபாதத் கானா’  கட்டிமுடிக்கப்பட்ட புதிதில் அங்கே இஸ்லாமிய மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமுக்குள் இருந்த சன்னி, ஷியா,… Read More »அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா