அக்பர் #19 – தனி ஒருவன்
1572ஆம் வருடம் மேவார் ராஜ்ஜியத்தின் புதிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ராணா பிரதாப். இவர் (இரண்டாம்) உதய் சிங்கின் மகன். மேவார் தவிர்த்து அந்தச் சமயம் ராஜஸ்தான்… மேலும் படிக்க >>அக்பர் #19 – தனி ஒருவன்
இளங்கலை இயந்திரவியல் பொறியியல் பட்டமும் வளர்ச்சி ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தனியார்த் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமுடையவர். வரலாறு வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், வரலாறு சார்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். தொடர்புக்கு apsamy.ram@gmail.com
1572ஆம் வருடம் மேவார் ராஜ்ஜியத்தின் புதிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ராணா பிரதாப். இவர் (இரண்டாம்) உதய் சிங்கின் மகன். மேவார் தவிர்த்து அந்தச் சமயம் ராஜஸ்தான்… மேலும் படிக்க >>அக்பர் #19 – தனி ஒருவன்
1574ஆம் வருடம் ஜூன் மாதம் படைகளைத் தயார்ப்படுத்திய அக்பர், இந்தமுறை யமுனை நதியில் படகுச் சவாரி செய்து பீகார் படையெடுப்பை நடத்த முடிவுசெய்தார். அக்பருடன் உயரதிகாரிகளும், அரச… மேலும் படிக்க >>அக்பர் #18 – தனிக்காட்டு ராஜா
சலீம் சிஷ்டியின் ஆசியில் மகன் பிறந்த பிறகு சிக்ரிக்குக் குடிபெயர்ந்த அக்பர், அங்கிருந்த சிறு குன்றின் மீது கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினார். அடுத்த ஐந்தாண்டுகளில் அரண்மனை,… மேலும் படிக்க >>அக்பர் #17 – சொர்க்க நகரம்
1572ஆம் வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பிரம்மாண்டப் படையுடன் குஜராத் கிளம்பினார் அக்பர். இந்தப் படையெடுப்பில் அக்பருக்கு மிகவும் பிடித்த சிறுத்தைகளான சமந்த் மாலிக்கும், சித்தரஞ்சனும் அவருடன்… மேலும் படிக்க >>அக்பர் #16 – பாயும் புலி
இளம்வயதில் திருமணம் செய்துகொண்ட அக்பருக்கு வரிசையாகப் பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவற்றில் ஆண் பிள்ளைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோனார்கள். இந்தத் தொடர் மரணங்களால் கலங்கிப்போனார் அக்பர்.… மேலும் படிக்க >>அக்பர் #15 – கருணையின் பேரொளி
‘ஒரு மலைக்கு மேல் 500 அடி உயரத்தில் அமைந்திருந்த சித்தூர் கோட்டையின் நீளம் மட்டும் 5 கிலோமீட்டர்கள். இதை வெறுமனே ஒரு கோட்டை என்று புரிந்துகொள்வது தவறு.… மேலும் படிக்க >>அக்பர் #14 – வெற்றி மீது வெற்றி
1564ஆம் வருடத்தின் மழைக்காலத்தில் படை பரிவாரங்களுடன் மத்திய இந்தியாவுக்குச் சென்றார் அக்பர். குவாலியரைச் சுற்றியிருந்த காடுகளில் சில வாரங்கள் முகாமிட்டு நன்கு பழக்கப்பட்ட கும்கி யானைகளை வைத்து… மேலும் படிக்க >>அக்பர் #13 – பங்காளியும், பகையாளிகளும்
அரசு அதிகாரம் முழுவதையும் தன் வசப்படுத்த முடிவு செய்த அக்பர் முதல் வேலையாக அரசவை நடக்கும் முறையை மாற்றியமைத்தார். பாபரும் ஹூமாயூனும் ஆட்சி செய்தபோது எந்த ஒரு… மேலும் படிக்க >>அக்பர் #12 – மாறிய இலக்கணங்கள்
ஹர்க்கா பாய் உடன் சம்பாரில் நடந்த திருமணத்துக்கு முன்பு திட்டமிட்டபடி அஜ்மீர் தர்காவுக்குச் சென்றார் அக்பர். முகலாய பாதுஷா முதல்முறையாக வந்ததும் அங்கே கற்பூரத் தீபங்கள் ஏற்றப்பட்டு… மேலும் படிக்க >>அக்பர் #11 – அறுந்த பாசவலை
மால்வாவிலிருந்து ஆக்ரா திரும்பியதும் அரசு நிர்வாகத்தைக் கையிலெடுத்த அக்பருக்கு கடுமையான நிதிப்பற்றாக்குறையில் முகலாய அரசு சிக்கிக்கொண்டிருந்த விஷயம் தெரியவர அது சார்ந்த விசாரணையில் இறங்கினார். அன்றைய காலகட்டத்தில்… மேலும் படிக்க >>அக்பர் #10 – ஒரு மன்னர் உதயமாகிறார்