Skip to content
Home » அறம் உரைத்தல் (தொடர்) » Page 2

அறம் உரைத்தல் (தொடர்)

பிறவிதோறும் மனிதனைப் பற்றிவரும் தீவினையை அறுத்து எறிவதே அறம் ஆகும். தனிமனித ஒழுக்கத்தைப் பெரும்பான்மை மக்கள் பின்பற்றத் தொடங்கும்போது அதுவே ஒழுக்கம் என்னும் பண்பாக மாறுகிறது. இந்த நற்குணங்களை வலியுறுத்துவதும் இன்புறுத்துவதும், அறிவுறுத்துவதுமே இலக்கியங்களின் முக்கியப் பணியாகும். தமிழின் அத்தகைய ஒப்பற்ற ஈடு இணையற்ற தொல்காப்பியம், சங்க நூல்கள் முதலான பொக்கிஷங்களைக் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்த ‘அறம் உரைத்தல்’ தொடர்.

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

பன்னெறியியல் பன்னெறி = பல + நெறி + இயல். அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல்வகைப்பட்ட ஒழுக்கக் கூறுகளையும், நீதிகளையும் எடுத்துச் சொல்லும் இயல் என்பது… Read More »அறம் உரைத்தல் #24 – நாலடியார் – பன்னெறியியல் (37)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

35. கீழ்மை ‘கீழ்மை’ என்பது கீழ்மையான குணமுடைய மக்களின் தன்மையாகும். இத்தகைய குணம் கொண்டவர்களுக்கு எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும், கல்வி, செல்வம், ஆகியவற்றால் உயர்நிலை பெற்றாலும், தத்தம்… Read More »அறம் உரைத்தல் #23 – நாலடியார் – பகையியல் (35-36)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

பகையியல் மனிதனுக்குப் பகையாவது ‘உட்பகை’ என்றும் ‘புறப்பகை’ என்றும் இரண்டு வகைப்படும். தன்னை ஒழித்த பிறராலும், பிறவற்றாலும், ஊழ்வினை மற்றும் அறியாமை காரணமாகத் தனக்கு எதிராக அமைவது… Read More »அறம் உரைத்தல் #22 – நாலடியார் – பகையியல் (33-34)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

பொதுவியல் பொதுவியல் என்பது பொதுப்பட்டச் செய்திகளைக் கூறும் இயலாகும். இதில் ‘அவையறிதல்’ என்னும் ஒரேயொரு அதிகாரம் மட்டுமே உள்ளது. அவையில் தொடர்புடையோர் மட்டுமின்றிப் பல்வேறு தரப்பினரும், கருத்தினரும்,… Read More »அறம் உரைத்தல் #21 – நாலடியார் – பொதுவியல் (32)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

30. மானம் ‘மானம்’ மட்டுமே உலகில் ஒருவர்க்கு நீடித்து நிலைக்கும் மதிப்பும் கௌரவமும் ஆகும். எனவே மானம் சிறிதும் குலையாது பேணிப் பாதுகாக்கவும், மேன்மேலும் உயர்வுடையதாக்கிக் கொள்ளவும்… Read More »அறம் உரைத்தல் #20 – நாலடியார் – துன்ப இயல் (30 -31)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)

துன்ப இயல் மனிதர்களின் மனத்துக்குத் துன்பம் உண்டாதலைப் பற்றி இந்த இயல் கூறுகிறது. இன்பம் துன்பம் எனச் சொல்லப்படுவன அனைத்தும் அந்தந்த நிகழ்வுகளைப் பொருத்தன அல்ல. அவற்றைத்… Read More »அறம் உரைத்தல் #19 – நாலடியார் – துன்ப இயல் (28-29)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #18 – நாலடியார் – இன்பவியல் (27)

27. நன்னெறியில் செல்வம் செல்வத்தின் பயன் அதை நல்ல வழிகளிலே ஈட்டுவதுடன், வறியவர்களுக்கும், தன்னைச் சுற்றியவர்கள் துன்பத்தில் வாடியவர்களுக்கும் கொடுத்து இன்புறுவதே ஆகும். அதுவே நன்னெறி ஆகும்.… Read More »அறம் உரைத்தல் #18 – நாலடியார் – இன்பவியல் (27)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

இன்பவியல் மனிதர்க்கு மகிழ்ச்சி உண்டாவது பற்றிக் கூறும் இயல் இன்பவியல். மனத்திற்கு ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமாவதே இன்பமாகும். இத்தன்மை இவ்வியலின் முதல் அதிகாரத்தில் உடன்பாடாகவும், மற்ற இரு… Read More »அறம் உரைத்தல் #17 – நாலடியார் – இன்பவியல் (25 – 26)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

23. நட்பிற் பிழை பொறுத்தல் ‘தகுதியுடைய நண்பர்’ என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, நட்பு கொண்டாலும் கூட, அவரும், சில தருணங்களில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, விதிவசத்தாலோ,… Read More »அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)

நட்பியல் மனிதன் தனித்து வாழும் இயல்பு கொண்டவன் அல்லன். கூட்டாக இணைந்து வாழும் தன்மை உடையவன். ‘பாசம்’ என்னும் பிணைப்பினால் பலருடன் கூடி வாழ்கிறான். மனிதனின் இந்தக்… Read More »அறம் உரைத்தல் #15 – நாலடியார் – நட்பியல் (21-22)