Skip to content
Home » செகாவ் கதைகள் (தொடர்)

செகாவ் கதைகள் (தொடர்)

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

VI ஆண்ட்ரே எபிமிட்ச்சின் வாழ்வு இப்படியாகச் சென்றது. காலையில் எட்டு மணிக்கு எழுவார். உடையணிந்துகொண்டு தேநீர் குடிப்பார். அதன் பின்னர் அவரது அறையில் அமர்ந்து புத்தகங்கள் வாசிப்பார்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #25 – வார்டு எண் 6 – 3

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

III இலையுதிர் காலத்தின் காலை ஒன்றில், இவான் டிமிட்ரிட்ச் தன்னுடைய அங்கியின் கழுத்துப்பட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு, சகதியில் மிதித்துக்கொண்டே நடந்தார். சிறிய தெருக்கள் மற்றும் சந்துக்களின் வழியே சென்று,… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

I மருத்துவமனையின் முற்றத்தில் பர்டோக் செடிகள், தொட்டால் எரிச்சலைக் கொடுக்கும் நெட்டில் செடிகள், சணல் நார் செடிகள் முதலியவற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய விடுதி இருந்தது. அதன்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

“உங்கள் கதையைத் தொடருங்கள்.” என்றார் பெர்கின். நீண்ட அமைதிக்குப் பின்னர், இவான் இவனிச் தொடர்ந்தார். “அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னர், என் சகோதரன் மீண்டும் பண்ணை வீடுகளைப்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. வயல்களில் மேகங்கள் சூழ்ந்து, எப்போதும் மழை வரலாம் என்பது போல (ஆனால் வருவதில்லை) இருக்கும் மந்தமான நாட்களைப் போல அன்றைய… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

பந்தயம்

செகாவ் கதைகள் #20 – பந்தயம்

இலையுதிர் காலத்தின் இருளான இரவு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே, இதே போன்ற இலையுதிர் கால மாலையில், தான் கொடுத்த விருந்தை நினைத்துக் கொண்டே, தன்னுடைய படிப்பறையில் மேலும்,… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #20 – பந்தயம்

செகாவ் கதைகள் #19 – நாயுடன் வந்த பெண் 2

III மாஸ்கோவில் அவரது வீடு குளிர் கால நடைமுறையில் இருந்தது; அடுப்புகள் ஏற்றப்பட்டன. காலையில், இன்னமும் இருளாக இருக்கும் போதே, குழந்தைகள் தங்களது காலை உணவை முடித்துவிட்டு,… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #19 – நாயுடன் வந்த பெண் 2

நாயுடன் வந்த பெண்

செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1

I கடற்கரைக்குப் புதியதாக ஒருவர் வந்திருப்பதாகப் பேசிக்கொள்ளப்பட்டது; சிறிய நாயுடன் ஒரு பெண். பதினைந்து நாட்களாக யால்டாவில் இருந்த டிமிட்ரி டிமிட்ரிச் குரோவ்வுக்குச் சூழல் பழகிப்போயிருந்தது. எனவே… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

VII ஐயா வந்தார் – அப்படித்தான் அவர்கள் காவல் அதிகாரியை அழைத்தார்கள். எப்போது அவர் வருவார் என்பதும், அவர் எதற்காக வருகிறார் என்பதும் அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3

V விண்ணேற்பு நாள் அன்று மாலை பத்து, பதினோரு மணி போல, மேய்ச்சல் புல்வெளிகளில் ஆடிக்கொண்டிருந்த பெண்களும் ஆண்களும் பெரிய சத்தம் இட்டுக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினார்கள்.… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3