Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை (தொடர்)

கட்டடம் சொல்லும் கதை (தொடர்)

கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

அறுபத்து மூன்று  நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் பிறந்து விவசாயியாக வாழ்ந்தவர். அறுபத்து மூன்று  நாயன்மார்களின் சரிதத்தைச் சொல்லும் பெரியபுராணம், வாயிலார் நாயனார் அத்தியாயத்தில் ஒரு… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #43 – கபாலீஸ்வரர் கோயில்

Chepauk Stadium

கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

கோட்டையைத் தவிர, சென்னையின் குடியிருப்புகளில் மிகப் பழமையான பகுதி சேப்பாக்கம். மெட்ராஸுக்கு அடிக்கல் நாட்டிய தினம் முதல் சேப்பாக்கம், மசூலா மீனவர்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. நகரத்தை நிறுவியவர்களுடன்… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #42 – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

Guindy Race Course

கட்டடம் சொல்லும் கதை #41 – குதிரை ஓட்ட மைதானம்

5000 ஆண்டுகளுக்கு முன்பு கஜகிஸ்தானில் குதிரைகள் மனிதனால் அடக்கப்பட்டன. முக்கியமாக அவை போரில் உபயோகப்படும் என்பதால்தான் இந்த முயற்சி. ஆனால் மனிதக்குலம் எப்போது குதிரைகளால் ஈர்க்கப்பட்டதோ, அப்போதே… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #41 – குதிரை ஓட்ட மைதானம்

College of Engineering, Guindy

கட்டடம் சொல்லும் கதை #40 – கிண்டி பொறியியல் கல்லூரி

மெட்ராஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் அதன் பொறியியல் திறமைக்குப் பெயர் பெற்றது. இன்று மெட்ராஸைச் சேர்ந்த பொறியாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தியாவின் முதல் அணைகள், நெடுஞ்சாலைகள்,… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #40 – கிண்டி பொறியியல் கல்லூரி

egmore museum

கட்டடம் சொல்லும் கதை #39 – எழும்பூர் அருங்காட்சியகம்

எக்மோர் எனப்படும் எழும்பூர் பகுதி மெட்ராஸின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று. எழும்பூரைப் பற்றிய குறிப்புகள் சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழப் பேரரசின் கீழ்,… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #39 – எழும்பூர் அருங்காட்சியகம்

கலாக்ஷேத்ரா

கட்டடம் சொல்லும் கதை #38 – கலாக்ஷேத்ரா

கிழந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசக் குடும்பம் இந்தியாவைப் பிடுங்கிக் கொண்ட பிறகு, விக்டோரியன் அறநெறி தரநிலைகள் (Victorian Morality) என்ற பார்வையைக் கொண்டு இந்தியப் பழக்க வழக்கங்கள்… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #38 – கலாக்ஷேத்ரா

அண்ணா மேம்பாலம்

கட்டடம் சொல்லும் கதை #37 – அண்ணா மேம்பாலம்

ஆதி மெட்ராஸில் குதிரை பூட்டிய ஜட்கா வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகள் தான் முக்கிய வாகனங்கள். பக்கிங்காம் கால்வாயில் மிதந்து வந்த படகுகளில் மலை மலையாகக் குவிந்த… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #37 – அண்ணா மேம்பாலம்

Government College of Fine Arts

கட்டடம் சொல்லும் கதை #36 – மெட்ராஸ் கலைக் கல்லூரி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மெட்ராஸ் கல்வி மையமாக இருந்து வருகிறது. இந்த ஊரில்தான் எத்தனையெத்தனை விதமான கல்வி கற்பிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நகரத்தில் சினிமா… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #36 – மெட்ராஸ் கலைக் கல்லூரி

கட்டடம் சொல்லும் கதை #35 – வள்ளுவர் கோட்டம்

நுங்கம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிரம்பி வழிகிறது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலக்கை அடையும் ஆர்வத்தில் பொறுமையின்றித் தங்கள் ஹார்ன்களை ஒலிக்கின்றன. அருகில் உள்ள ஏரிக்கரை மாரியம்மன் கோயிலை… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #35 – வள்ளுவர் கோட்டம்

சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கிழக்கிந்திய கம்பெனி இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. கத்தோலிக்கப் பாதிரியார்கள் மெட்ராஸில் இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, என்பதால் அவர்கள் பாண்டிச்சேரி அல்லது தரங்கம்பாடியிலிருந்து… மேலும் படிக்க >>கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்