Skip to content
Home » தாகூர் (தொடர்) » Page 2

தாகூர் (தொடர்)

தாகூர்

தாகூர் #47 – கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகள்

ரவீந்திரர் பதின்பருவத்தில் எழுதிய ஒரு சில கட்டுரைகளில் இந்தியாவின் முக்கிய ஆளுமைகளைத் தவறாகச் சித்தரித்து வந்த காலனிய வரலாற்று ஆசிரியர்களின் கண்ணோட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார். எனினும், இந்திய… மேலும் படிக்க >>தாகூர் #47 – கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகள்

தாகூர்

தாகூர் #46 – கதைக் களனில் ரவீந்திரர்

ஒரு விதத்தில் பார்க்கும்போது, ஒரு கவிஞர், ஒரு நாவலாசிரியர் ஆகியோர் தங்கள் படைப்புத் திறனை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள இயலாது என்று கூறுவதில் உண்மை அடங்கியுள்ளது என்றே… மேலும் படிக்க >>தாகூர் #46 – கதைக் களனில் ரவீந்திரர்

‘போஸ்ட் ஆபிஸ்’ இல் நடிகராக ரவீந்திரநாத் தாகூர்

தாகூர் #45 – நாடக உலகமும் ரவீந்திரரும்

அவரே ஒப்புக் கொண்ட வகையில், அடிப்படையில் ஒரு கவிஞராக, பாடலாசிரியராக ரவீந்திரர் இருந்தபோதிலும், சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் இதர வகைகளிலும் உச்சம் தொட்டதைப் போலவே, நாடக… மேலும் படிக்க >>தாகூர் #45 – நாடக உலகமும் ரவீந்திரரும்

தாகூர்

தாகூர் #44 – இசையெனும் ராஜபாட்டையில்

‘தாகூருக்கும் சரி, மேற்குலகிற்கும் சரி, துரதிர்ஷ்டமான விஷயம் என்னவெனில், அவரது கவிதைகளில் பலவும் இசைக்கப்படுவதற்குரிய வகையிலான, சந்த நயமிக்க வார்த்தைகளைக் கொண்டதாக, இசை, சொற்சித்திரம், தாள லயம்… மேலும் படிக்க >>தாகூர் #44 – இசையெனும் ராஜபாட்டையில்

கீதாஞ்சலி

தாகூர் #43 – ‘விஸ்வ கவி’ எனும் உலகக் கவி

இந்த இயலிலிருந்து தொடங்கி, பல்வேறு துறைகளிலும் ரவீந்திரரின் பங்களிப்பு பற்றிய சுருக்கமானதோர் அறிமுகத்தை வழங்கத் திட்டமிட்டிருக்கிறேன். ஹங்கேரிய பெண் கவிஞரும் நாடக ஆசிரியருமான ஹன்னா செனேஷ் (இவர்… மேலும் படிக்க >>தாகூர் #43 – ‘விஸ்வ கவி’ எனும் உலகக் கவி

தாகூர்

தாகூர் #42 – பகலவன் மறைந்த பின்னே…

தாகூரின் ஆழ்ந்த விருப்பங்கள் எப்படி நிறைவேறவில்லையோ, அதைப் போன்றே, தான் பெரிதும் நேசித்த சாந்திநிகேதனின் திறந்தவெளியில், பரந்து விரிந்த மரங்களின் குளிர்ந்த காற்றில் மிதந்தபடி இப்பூவுலகைக் கடக்க… மேலும் படிக்க >>தாகூர் #42 – பகலவன் மறைந்த பின்னே…

தாகூர்

தாகூர் #41 – காற்றில் கலந்த கீதம்

சாந்திநிகேதனில் இருந்து ரவீந்திரர் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரதீந்திரநாத் தந்தையிடம் பேசுவதற்கு வந்தார். ‘அப்பா! இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இந்த வைத்தியரின் பேச்சை நம்பிக்கொண்டு இருப்பீர்கள்?’… மேலும் படிக்க >>தாகூர் #41 – காற்றில் கலந்த கீதம்

தீனபந்து ஆண்ட்ரூஸ்

தாகூர் #40 – தூய நண்பரின் இழப்பும் ஆக்ஸ்ஃபோர்ட் விருதும்

1940ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று சீன அறிஞரான போதகர் டாய் ஹூசுவை ரவீந்திரர் வரவேற்று உபசரித்தார். பிரம்ம சமாஜத்தின் ஆண்டுவிழா தினத்தன்று (ஜனவரி 25) சாந்திநிகேதனில்… மேலும் படிக்க >>தாகூர் #40 – தூய நண்பரின் இழப்பும் ஆக்ஸ்ஃபோர்ட் விருதும்

ஜகதீஷ் சந்திர போஸ்

தாகூர் #39 – வருத்தமளித்த உலக நிகழ்வுகள்

மருத்துவ சோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ரவீந்திரர் நவம்பர் 4ஆம் தேதியன்று சாந்திநிகேதன் திரும்பினார். அங்கிருந்தபோது, நவம்பர் 23ஆம் தேதியன்று ரவீந்திரரின் உற்ற நண்பரும் மிகச்சிறந்த அறிவியல்… மேலும் படிக்க >>தாகூர் #39 – வருத்தமளித்த உலக நிகழ்வுகள்

தாகூர்

தாகூர் #38 – மரணத்தின் எல்லை

1937ஆம் ஆண்டு தொடக்கத்தில் கல்கத்தா பல்கலைக்கழக நிர்வாகம் தனது நிறுவன தினத்திற்கென தனிப்பாடல் ஒன்றை எழுதித் தருமாறு ரவீந்திரரைக் கேட்டுக் கொண்டது. இதற்கு இணங்க ஜனவரி 24 அன்று அவர்… மேலும் படிக்க >>தாகூர் #38 – மரணத்தின் எல்லை