Skip to content
Home » முருகுதமிழ் அறிவன் » Page 2

முருகுதமிழ் அறிவன்

இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

இந்தத் தொடரில் இதுவரை பார்த்த அரசிகள் பலரிலிருந்து இவர் வேறுபட்டவர். அரசிகள் அரசர்களின் வழியொட்டி அரசை நிர்வகிப்பது, போர்த்தலைமை ஏற்பது, எதிர்ப்பவர்களைப் போரிட்டு வெல்வது என்று அரசக்… Read More »இந்திய அரசிகள் # 19 – இராணி பெய்சா பாய் (1784 – 1863)

இந்திய அரசிகள் # 18 – இராணி பக்த மீராபாய் (1498 – 1547)

அவரது பெயர் இணைந்தது பாடல்களுடன். அதுவும் இந்தியச் சனாதனக் கடவுள்களில் ஒருவராகிய கண்ணன் என்ற கடவுற் தத்துவத்துடன் இணைந்த பாடல்கள். மீராவின் பாடல்கள் (Meera Bajan) என்ற… Read More »இந்திய அரசிகள் # 18 – இராணி பக்த மீராபாய் (1498 – 1547)

Avantibai

இந்திய அரசிகள் # 17 – இராணி அவந்திபாய் லோதி (16.08.1831- 20.03.1858)

அவந்திபாய் லோதி முதல் இந்திய விடுதலைப் போர்க்காலத்து அரசி. அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இன்றைய தின்டோரி பகுதியின் அரசியாக இருந்தவர். அந்நாட்களில் அவ்வட்டாரத்தின் பெயர் இராம்கார்.… Read More »இந்திய அரசிகள் # 17 – இராணி அவந்திபாய் லோதி (16.08.1831- 20.03.1858)

Rani Naiki Devi

இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

இந்தியப் பகுதிகளில் சுல்தானிய ஆட்சியை நிறுவியது முகம்மது கோரி. அதனை நிலைகொள்ள வைத்தது குத்புதீன் ஐபக். கோரியின் படையெடுப்புகளின் நோக்கம் கொள்ளையாகவே இருந்தது. 1192ஆம் ஆண்டு நடைபெற்ற… Read More »இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

இராணி கர்ணாவதி

இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

நமக்கு இராசபுத்திர வீரன் இராணா சங்காவைப் பற்றித் தெரியுமல்லவா? தமிழகத்தில்கூட வரலாற்றுப் புத்தகங்களில் மேவாரின் இராணா சங்காவைப் படித்திருக்கிறோம். (ஆனால் இன்றைய மேவாரின் பள்ளிக் குழந்தைகள் மாமன்னன்… Read More »இந்திய அரசிகள் # 15 – இராணி கர்ணாவதி (ஆட்சியாண்டு -1508-1528)

இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

இன்றைய மத்திய ஆப்கானித்தானத்தில் பிறந்தவர் முகம்மது கோரி. கைபர் கணவாய் வழியாக வந்து இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வழியைச் செம்மையாக்கியவர் கோரிதான். கோரி நிறுவிய அரசுதான் பின்னர்… Read More »இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

Begum Hazrat Mahal

இந்திய அரசிகள் # 13 – இராணி அர்சத் மகல் (1820 – 1879)

அவர் பிறந்தது ஒரு எளிய குடும்பத்தில். முகமதியர்களில் சையத் என்று சொல்லக்கூடிய ஒரு குலத்தில் பிறந்தவர் அவர். அவரது குலம் முகம்மது நபியின் வழிவழியான வாரிசு என்று… Read More »இந்திய அரசிகள் # 13 – இராணி அர்சத் மகல் (1820 – 1879)

Uda Devi Pasi

இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

முதல் சுதந்திரப் போரான சிப்பாய்க்கலகம் எழுந்த காலத்தில்தான் ஜான்சியின் இராணி மணிகர்ணிகா டம்பே என்ற இலக்குமிபாய் வீறுகொண்டு எழுந்து, பிரித்தானிய ஆதிக்கத்தையும் நாடுபிடிக்கும் செயலையும் எதிர்த்து நின்றார்.… Read More »இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

அவர் அரசியாக நேரடிப் பொறுப்பில் இருந்தது பதினைந்து ஆண்டுகள்தான். ஆனால் அவரது பெயரைத் தாங்கிய சாலைகளும் சத்திரங்களும் அரண்மனைகளும் மதுரையிலும், திரிசிரபுரம் என்கிற திருச்சிப் பகுதிகளிலும் இன்றுவரை… Read More »இந்திய அரசிகள் # 11 – இராணி மங்கம்மாள் (1689-1704)

இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)

அந்த அரசி வாழ்ந்த காலம் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவரது வரலாறு 350 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப இந்திய விடுதலைப் போர்ப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் காலந்தோறும்… Read More »இந்திய அரசிகள் # 10 – ஜான்சி இராணி இலக்குமி பாய் (1828-1858)