இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா
S.H. Raza என்று அறியப்படும் ஸையத் ஹைதர் ரஜா மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நரசிங்புர் மாவட்டத்தில் பபாரியா என்னும் ஊரில் பிறந்தார். அவரது தந்தை வனத்துறை துணை… Read More »இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா
நாகராஜன் அரவக்கோன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ஓவியம், எழுத்து என்று தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 'இந்திய மண்ணின் ஓவிய நிகழ்வுகள்', '20ஆம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
S.H. Raza என்று அறியப்படும் ஸையத் ஹைதர் ரஜா மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நரசிங்புர் மாவட்டத்தில் பபாரியா என்னும் ஊரில் பிறந்தார். அவரது தந்தை வனத்துறை துணை… Read More »இந்திய ஓவியர்கள் #19 – ஸையத் ஹைதர் ரஜா
சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா முறையாக ஓவியம் பயிலாத ஒரு பெரும் படைப்பாளி! சாரு சித்ர பட்டாச்சார்யா இந்துமதி தேவி தம்பதியருக்குப் புதல்வராகச் சிட்டப் பிரசாத் மேற்கு வங்காளத்தில்… Read More »இந்திய ஓவியர்கள் #18 – சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா
முன்னாள் ஆந்திரப்பிரதேசம் என்றும் இப்போது இரண்டு மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் உள்ள அன்னரம் கிராமத்தில் 1915இல் ராம் ரெட்டி – ரமணம்மா தம்பதியருக்கு ஐந்தாவது குழந்தையாக பாகாலா… Read More »இந்திய ஓவியர்கள் #17 – P.T. ரெட்டி
இப்போது தெலிங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தின் ஒரு பகுதியான போலரம் என்னும் இடத்தில் கிருஷ்ணாஜி ஹௌலாஜி ஆரா பிறந்தார். அவரது தந்தை கார் ஓட்டிப் பிழைத்து வந்தார்.… Read More »இந்திய ஓவியர்கள் #16 – K.H. ஆரா
குஜராத் மாநிலத்தில் உள்ள நவசாரி மாவட்டத்தில் 1914இல் ஸ்யவாக்ஸ் சாவ்டா (Shiavax Chavda) பிறந்தார். தனது 16 ஆவது வயதில் (1930) அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே.… Read More »இந்திய ஓவியர்கள் #15 – ஸ்யவாக்ஸ் சாவ்டா
இந்திய ஓவிய உலகில் கே.சி.எஸ்.பணிக்கரின் கலைப்பங்களிப்பு என்பது எளிதில் கடந்து செல்ல முடியாதது. இந்திய ஓவிய வரலாற்றில் தென்நாட்டை உயர்த்தி வைத்தவர் பணிக்கர். இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில்… Read More »இந்திய ஓவியர்கள் #14 – K.C.S. பணிக்கர்
திரு N.S.பெந்தரே மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரில் பிறந்தார். அவரது ஓவியக் கல்வி இந்தோரில் உள்ள மாநில ஓவியப்பள்ளியில் தொடங்கியது. 1933 இல் மும்பை அரசு ஓவியப்… Read More »இந்திய ஓவியர்கள் #13 – நாராயண் ஸ்ரீதர் பெந்தரே
மனிஷி தே தமது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை. (மூன்றாவது மகன்) அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை குலசந்திர தே காலமானார். மனிஷி, ரவீந்திரநாத் டாகூரின்… Read More »இந்திய ஓவியர்கள் #12 – மனிஷி சந்திர தே
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்களூர் அருகே ஒரு கிராமத்தில் மாதவ மேனோன் 1907 இல் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. மாதவ… Read More »இந்திய ஓவியர்கள் #11 – K. மாதவ மேனோன்
ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதோபுர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான பலேரில் ராம்கோபால் 1905 இல் பிறந்தார். சிறுவனான அவரிடம் இருந்த படைப்பு ஆர்வத்தை முதலில்… Read More »இந்திய ஓவியர்கள் #10 – ராம் கோபால் விஜய்வார்க்கியா