Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 10

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #24 – விரிவான பாடத்திட்டம் – 15

ஓவியப்பாடம் வகுப்பு : 1 நிறங்களைப் பிரித்தறிதல். சிவப்பு, பச்சை மஞ்சள், கறுப்பு ஆகிய நிறங்களை இனம் காணுதல். பூக்கள், மரங்கள், கனிகள், பறவைகளின் நிறங்களை அடையாளம்… Read More »காந்தியக் கல்வி #24 – விரிவான பாடத்திட்டம் – 15

ஷாஜஹான்

ஔரங்கசீப் #6 – வாரிசு உரிமைப் போர் – 1

அத்தியாயம் 3 ஷாஜஹானின் உடல் நலக் குறைவும், மகன்களின் கலகங்களும் 1. ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷுகோ மார்ச் 7, 1657 அன்று ஷாஜஹான் ஆட்சியின்… Read More »ஔரங்கசீப் #6 – வாரிசு உரிமைப் போர் – 1

The Dance of Shiva

சிவ தாண்டவம் #3 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 3

ஆசியாவின் வீழ்ச்சி ஒருவகையில் உள்ளார்ந்த சிந்தனைகளினால் துரிதப்பட்டு வருகிறது. ஏனென்றால் இன்றைய நிலையில் கூட்டுறவில் இருந்து போட்டி மனப்பான்மை நோக்கி நகர்வதுதான் முன்னேற்றம் என்று சொல்லப்படுகிறது. இதனால்… Read More »சிவ தாண்டவம் #3 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 3

பொது அறிவியல்

காந்தியக் கல்வி #23 – விரிவான பாடத்திட்டம் – 14

பொது அறிவியல் வகுப்பு – 1 1. அண்மைப் பகுதிகளின் பிரதான பயிர்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் இவற்றின் பெயர்கள், அடையாளம் காணுதல். 2. சூரியனை அடிப்படையாக… Read More »காந்தியக் கல்வி #23 – விரிவான பாடத்திட்டம் – 14

ஜர்னைல் சிங்

உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

சுர்ஜித் கௌர் 1, நவம்பர், 1984-ல் நந்தநகரி குருத்வாரா, கலவர கும்பலால் இடிக்கப்பட்டது. தினமும் சென்று வணங்கிய அது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்க என்… Read More »உலகக் கதைகள் #16 – ஜர்னைல் சிங்கின் ‘நீங்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’

பீjஜாப்பூர் கோட்டை

ஔரங்கசீப் #5 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 2

8. மொகலாயர்களுடன் குதுப் ஷாவின் மோதல், 1655. மீர் ஜும்லாவுக்கு தனக்கு அடைக்கலம் தரும் தலைவர் ஒருவரின் தேவை ஏற்பட்டது. பீஜாப்பூர் சுல்தானிடம் உதவி கேட்டவர் மொகலாயர்களுடனும்… Read More »ஔரங்கசீப் #5 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 2

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #2 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 2

பொருள் ஈட்டுதல், காமத்தைத் துய்த்தல் (புலன் இன்பங்களைத் துய்த்தல்) ஆகிய இரண்டுமே தர்மத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவேண்டும்; அதுவே எளியவர்களை வலியவர்களிடமிருந்து பாதுகாக்கும் என்று பிராமணர்கள், லௌகிக – வெளிவட்ட… Read More »சிவ தாண்டவம் #2 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 2

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #22 – விரிவான பாடத்திட்டம் – 13

சமூகவியல் பாடம் (தொடர்ச்சி) வகுப்பு – 4 I. பழங்கால வரலாறு – பழங்கால இந்தியா, பெளத்த சீனா, இந்தியாவைத் தாண்டிய இந்தியச் செல்வாக்கு, ஆரம்ப கால… Read More »காந்தியக் கல்வி #22 – விரிவான பாடத்திட்டம் – 13

கந்திகோட்டா

ஔரங்கசீப் #4 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 1

அத்தியாயம் 2 தக்காணத்தில் ஒளரங்கசீபின் இரண்டாம் ஆட்சிப் பொறுப்பு – 1652-1658 1. மொகலாயத் தக்காணப் பகுதியின் வீழ்ச்சியும் துயரங்களும்: பொருளாதார நெருக்கடிகள் ஒளரங்கசீப் காந்தஹாரில் இருந்து… Read More »ஔரங்கசீப் #4 – தக்காணத்தில் ஒளரங்கசீப் – 1

Zahida Hina

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3

தன் மண்ணுலக மாலிக், வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன அந்தக் கொடிய மாலையின் நினைவுகள் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன. இத்தனை வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தபோதும்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 3