Skip to content
Home » Archives for B.R. மகாதேவன் » Page 11

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.com

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

ஒவ்வொரு மனித இனமும் உலக நாகரிகத்துக்குத் தனது சுய வெளிப்பாடு மற்றும் சுய தரிசனத்தின் மூலம் ஏதேனும் முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கும். தனது பிரச்னைகளுக்குத் தானாகத் தீர்வுகளைக்… Read More »சிவ தாண்டவம் #1 – மனித குல நன்மைக்கு இந்தியாவின் கொடை – 1

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #3 – ஆரம்ப வாழ்க்கை – 3

9. ஒளரங்கசீபின் அவமானம் 1694இல் தக்காணத்தில் ஒளரங்கசீப் ஏற்றிருந்த முதல் நிர்வாகப் பொறுப்பு, விசித்திரமான முறையில் அவமானத்திலும் பதவிப் பறிப்பிலும் முடிந்தது. மார்ச் 26, 1644இல் இளவரசி… Read More »ஔரங்கசீப் #3 – ஆரம்ப வாழ்க்கை – 3

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #21 – விரிவான பாடத்திட்டம் – 12

சமூகவியல் பாடம் வகுப்பு – 1 1. ஆதி மனிதர் பற்றிய வரலாறு: ஆதி மனிதர் தன் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொண்டார்; நாகரிக வாழ்க்கைக்கான விஷயங்களை… Read More »காந்தியக் கல்வி #21 – விரிவான பாடத்திட்டம் – 12

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #2 – ஆரம்ப வாழ்க்கை – 2

5. யானையுடனான சண்டை சிறு பிராயத்தில் ஒளரங்கசீப் செய்த ஒரு விஷயம் இந்தியா முழுவதும் அவருடைய புகழைப் பரப்பியது. மே, 28 1633இல் சுதாகர், சூரத்-சுந்தர் என்ற… Read More »ஔரங்கசீப் #2 – ஆரம்ப வாழ்க்கை – 2

ஸகிதா ஹினா

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

அப்பா மியானின் கெளவரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் ஷாயின்ஷா பானு தன்னைப் புனிதப் பலிபீடத்தில் காலையும் மாலையும் கிடத்திக் கொண்டாள். மார்க்கத்தின் கூர்மையான கத்திகள் அவளுடைய மென்மையான சதையைக்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 2

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #1 – ஆரம்ப வாழ்க்கை – 1

அத்தியாயம் – 1 ஆரம்ப வாழ்க்கை – 1681-1652 1. ஔரங்கசீப் ஆட்சியின் முக்கியத்துவம் ஔரங்கசீபின் வாழ்க்கை வரலாறு என்பது அறுபது ஆண்டுக் கால இந்தியாவின் வரலாறும்… Read More »ஔரங்கசீப் #1 – ஆரம்ப வாழ்க்கை – 1

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #20 – விரிவான பாடத்திட்டம் – 11

கணிதம் முதல் வகுப்பு முதல் பருவம் (1) நூறு வரை எண்கள் (திடமான பொருட்கள் மூலம்); தசம வழிமுறை. (2) ஐந்து, பத்தின் மடங்குகள் 100 வரை.… Read More »காந்தியக் கல்வி #20 – விரிவான பாடத்திட்டம் – 11

ஸகிதா ஹினா

உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 1

கிழக்கு திசையில் நகர்ந்தது பிறை நிலா. அதன் மங்கும் ஒளியில் மலர்ந்த செம்பக மலர், அரபு மல்லி, வகுள மலர் கொத்துகளில் இருந்து எழுந்த நறுமணம் காற்றில்… Read More »உலகக் கதைகள் #15 – ஸகிதா ஹினாவின் ‘பற்றியெரியும் பூமியும் சுட்டுப் பொசுக்கும் சுவனமும்’ – 1

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #19 – விரிவான பாடத்திட்டம் – 10

தாய் மொழிக் கல்வியும் ஹிந்துஸ்தானி மொழியும் மொழிப் பாடம் : முதல் வகுப்பு 1. வாய்மொழி சுய வெளிப்பாடு பெயர்கள், உடல் உறுப்புகள், ஆடைகள், வகுப்பு, கருவிகள், … Read More »காந்தியக் கல்வி #19 – விரிவான பாடத்திட்டம் – 10

மிர்குல் துர்சுனின்

உலகக் கதைகள் #14 – மிர்குல் துர்சுனின் ‘அந்தப் பேரழிவின் போது நான் அங்குதான் இருந்தேன்’

அஸ்லாமு அலைக்கும். என் பெயர் மிர்குல் துர்சுன். சீன கம்யூனிஸ வதைமுகாமில் எனக்கு நேர்ந்தவற்றை, எனக்குத் தெரிந்த அளவுக்கு உடைந்த ஆங்கிலத்தில் சொல்கிறேன். எனக்கு ஆங்கிலப் புலமை… Read More »உலகக் கதைகள் #14 – மிர்குல் துர்சுனின் ‘அந்தப் பேரழிவின் போது நான் அங்குதான் இருந்தேன்’